Tag: Kallakurichi District Police

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், அரவங்காடு கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் ரமேஷ்குமார் (38). என்பவர் அரவங்காடு காட்டுக்கொட்டயில் உள்ள அவருக்கு சொந்தமான நிலத்தில் கள்ளச்சாராயம் ...

கள்ளக்குறிச்சி மாவட்ட S.P எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்ட S.P எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் ...

அதிரடியாக மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட S.P

அதிரடியாக மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட S.P

கள்ளக்குறிச்சி: (08.03.2024) -ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சமய்சிங் மீனா, இ.கா.ப., அவர்களின் நேரடி தலைமையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை காவல் ...

பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை

பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களை நேரில் ...

மக்கள் குறை தீர்வு கூட்டம்

மக்கள் குறை தீர்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களை நேரில் ...

காவல் அலுவலகத்தில் பொங்கல் வைத்து கொண்டாடிய S.P

காவல் அலுவலகத்தில் பொங்கல் வைத்து கொண்டாடிய S.P

கள்ளக்குறிச்சி : (14.01.2024)-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சமய் சிங் மீனா,. இ.கா.ப அவர்கள் காவல்துறையினருடன் சேர்ந்து சமத்துவ பொங்கல் ...

குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை

குற்றவாளிக்கு சிறை தண்டனை பெற்று தந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி : கடந்த (21.08.20219) -ந் தேதி இரவு கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சந்தபேட்டையைச் சேர்ந்த ரங்கராஜ் மகன் ஜெயக்குமார் என்பவர் வீட்டில் இயங்கி வந்த தனியார் ...

குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை

குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த காவல்துறை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம், திம்மபுரத்தைச் சேர்ந்த அழகேசன் மகள் சினேகா(23). என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சமய் சிங் மீனா, இ.கா.ப., அவர்களிடம் கொடுத்த ...

காவல்துறையின் சார்பாக S.P அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்

காவல்துறையின் சார்பாக S.P அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களை ...

கொலை வழக்கில் நான்கு நபர்களை அதிரடியாக கைது செய்த மாவட்ட காவல்துறை

கொலை வழக்கில் நான்கு நபர்களை அதிரடியாக கைது செய்த மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி : கடந்த (28.12.2023)-ந் தேதி திருக்கோவிலூர் to சந்தபேட்டை செல்லும் சாலையில் கீரனூர் கிராம பகுதியில் விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த ...

காவல்துறை தலைவர் வருடாந்திர ஆய்வு

காவல்துறை தலைவர் வருடாந்திர ஆய்வு

கள்ளக்குறிச்சி : (30.12.2023) -ந் தேதி வடக்கு மண்டல காவல்துறை தலைவர் Dr. திரு.N. கண்ணன் இ.கா.ப., அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் அலுவலத்தில் வருடாந்திர ஆய்வினை ...

குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த நபர் அதிரடியாக கைது

கள்ளக்குறிச்சி : சமூக வலைதளபக்கத்தில் TN 15 MD 3139 (Pulsur- 220 CC) என்ற கள்ளக்குறிச்சி மாவட்ட பதிவெண்கொண்ட இருசக்கர வாகனத்தில் பொதுமக்கள் அதிகப்படியாக செல்லும் ...

மக்கள் குறை தீர்வு கூட்டம்

மக்கள் குறை தீர்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களை ...

மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை

மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யபட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ் அவர்கள். பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் ...

கல்வராயன்மலையில் 3,400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!

கல்வராயன்மலையில் 3,400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அடிவாரம் துரூர் கிராம வனப்பகுதியில் சமூக விரோதிகள் சிலா் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் அமைத்துள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ...

உதவி ஆய்வாளருக்கு விபத்து.!! கை துண்டாக சிதறியது..!!

உதவி ஆய்வாளருக்கு விபத்து.!! கை துண்டாக சிதறியது..!!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே உள்ள வரஞ்சரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஜம்புலிங்கம் இரவு ரோந்து பணியில் போது வேப்பூர் கள்ளக்குறிச்சி சாலையில் வந்து ...

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist