குற்றவாளிக்கு சிறை தண்டனை பெற்று தந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
கள்ளக்குறிச்சி : கடந்த (21.08.20219) -ந் தேதி இரவு கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சந்தபேட்டையைச் சேர்ந்த ரங்கராஜ் மகன் ஜெயக்குமார் என்பவர் வீட்டில் இயங்கி வந்த தனியார் ...























