Tag: குமரி:

மூதாட்டியை மீட்ட காவல் ஆய்வாளர்

மூதாட்டியை மீட்ட காவல் ஆய்வாளர்

குமரி: 13.11.2021-ம் தேதியன்று கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பகுதியில் மழையால் பெரும் அளவில் தண்ணீர் சூழ்ந்த வீட்டிலிருந்து வெளியே வரமுடியாமல் தவித்த வயதான மூதாட்டியை ஆரல்வாய்மொழி ஆய்வாளர் ...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது.

குமரி: கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை பகுதியை சேர்ந்த அர்ஷத் அலி 20. அழகியபாண்டியபுரம் பகுதியை சேர்ந்த ஜோன் கிளிண்டன் 32. , நீண்டகரை பகுதியை சேர்ந்த ஸ்பர்ஜன் ...

கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் கைது

குமரி: கன்னியாகுமரி மாவட்டதில் போதை பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ. பத்ரிநாராயணன் IPS அவர்கள் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று ...

காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு யோகா பயிற்சி

குமரி: கன்னியாகுமரி மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வெ. பத்ரிநாராயணன் IPS* அவர்களின் உத்தரவுப்படி வாரம்தோறும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களின் உடல் மற்றும் மன அழுத்தம் ...

டி.எஸ்.பி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் டி.எஸ்.பி தலைமையில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். நெல்லை ,தூத்துக்குடி ஆகிய மாவட்டத்தில் இருந்து ...

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

குமரி: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் நான்கு சக்கர வாகனம் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சோனியா காந்தி. ...

கொலைமிரட்டல் விடுத்த:5 பேர் மீது வழக்கு;

குமரி: கோட்டார் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி சேதுபார்வதி பாய் 68. இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த ராஜ்குமாருக்கும் பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்சினை இருந்து வந்ததாக ...

இரட்டைக்கொலை : 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

குமரி:.கன்னியாகுமரி முருகன் குன்றம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்வது தொடர்பாக இரண்டு கோஷ்டிகள் இடையே நடந்த மோதலில் 2 பேர் கத்தியால் ...

சுற்றுலாப் பயணிகளிடம் போதை விழிப்புணர்வு

குமரி:  மாவட்ட சமூக நலத்துறை மற்றும் சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பில் சுற்றுலாப் பயணிகளிடம் துண்டு பிரசுரங்கள் அளிக்கப்பட்டது. இதனை கன்னியாகுமரி டி.எஸ்.பி.  திரு.ராஜா வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் ...

7 கோடி ரூபாய் மோசடி:நகைகடை அதிபர் மகன் கைது

 நாகர்கோவில்: பிரபல நகைக்கடையின் உரிமையாளருக்கும், தொழில் ரீதியாக பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வருகிறது. அவருக்கு 48 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்தேன். என்னிடம் வாங்கிய நகைகள் ...

9 பூட்டுகளை உடைத்த மது திருடன்

குமரி:  மதுபான கடையில் பாதுகாப்பு கருதி ஒன்பது பூட்டுகள் உள்ளது.இந்த ஒன்பது பூட்டுகளையும் உடைத்து நேற்றிரவு மது திருடன் தனக்குப் பிரியமான விலை உயர்ந்த மது பாட்டில் ...

ரூ.30 ஆயிரம் மோசடி. சைபர்கிரைம் போலீசார் விசாரணை

குமரி: குடும்ப மருத்துவர் பேசுவதாக கூறி ரூபாய் 30,000 பணத்தை 'கூகுள் பே' மூலம் அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிதம்பர சுப்பையனிடம் அவரது தாயார் தெரிவித்துள்ளார். ஆனால் ...

இளம்பெண் பாலியல் புகாரில் திடீர் திருப்பம்.

குமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை. அந்த வழக்கில் முக்கிய அரசியல் ...

ராணுவ வீரர் மரணம்; ராணுவ மரியாதையுடன் அஞ்சலி

குமரி:   பணியில் இருந்த போது உயிரிழந்த குமரி மாவட்ட ராணுவ வீரரின் உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலி நடைபெற்றது . குமரி மாவட்டம் ...

முதியவரிடம் நகை திருட்டு;

குமரி: நாகர்கோவிலில் ஒடும் பஸ்ஸில் முதியவரிடம் ஐந்தேகால் பவுன் நகை திருடப்பட்டது.குமரி மாவட்டம் வடக்குசூரன்குடியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் 60.இவர் நாகர்கோவிலுக்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்த போது. செட்டிகுளத்தில் ...

நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க உத்தரவு

குமரி: குமரி மாவட்டத்தில் உள்ள மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில் நிலுவையில் உள்ள போக்ஸோ வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில்,குளச்சல் மார்த்தாண்டம் ஆகிய ...

பணம் திருட்டு: ஒருவர் கைது

குமரி :  நாகர்கோவில் களியங்காடு சி.எஸ்.ஐ. ஆலயத்தில் சம்பவத்தன்று இரவு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை திருடி சென்ற ...

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

குமரி: குமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் துறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திடீரென மாயமானது.இது குறித்து ராஜக்கமங்கலம் காவல் ...

முன்பகையில் தீர்த்து கட்டிய மூன்று பேர் கைது

குமரி:  குலசேகரம் வலியமலையை சேர்ந்தவர் சுரேஷ்  39  கூலி தொழிலாளியான இவர் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 4.ம்தேதி வேலைக் சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை . இது ...

2059 பேர் மீது வழக்குப்பதிவு. காவல் துறை

குமரி: குமரிமாவட்டத்தில்ஹெல்மெட் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு:பத்ரிநாராயணன் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து மாவட்டம் ...

Page 1 of 3 1 2 3
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist