Tag: குமரி:

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது: போலீசார் நடவடிக்கை

குமரி:  கோட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.செல்வ நாராயணன் கோட்டார் கம்பளம் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரணை ...

பெண் தற்கொலை; போலீசார் விசாரணை

குமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளம் அனந்தன் பாலம் பகுதியை சேர்ந்தவர் ராபின்சன்(60). இவருடைய மனைவி 54 வயதான சகாயம். இவருக்கு கடந்த சில நாட்களாக ...

டி.எஸ்.பி-க்கு குமரி தி.மு.க நிர்வாகி வாழ்த்து

குமரி: கன்னியாகுமரி சரகத்திற்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட டி.எஸ்.பி.திரு.ராஜாவை திமுக பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ். பார்த்தசாரதி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கன்னியாகுமரி சரக ...

முயல்வேட்டை : 4 பேருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம்

குமரி: கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிலர் வேட்டை நாய்கள் கொண்டு முயல்களை வேட்டையாடுவதாக வனச்சரக அலுவலர் திலீபனுக்கு நேற்று ரகசிய தகவல் வந்தது. ...

ஆன்லைன் டிக்கெட்: ஒருவர் கைது

குமரி:  சட்டவிரோதமாக ஆன்லைன் மூலம் ரெயில்வே டிக்கெட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக நாகர்கோவில் ரெயில்வே மத்திய பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல்கள் வந்தன. தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ...

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

குமரி: குமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் காவல் நிலைய போலீசார் நேற்று ஆசாரிப்பள்ளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் 3 பேர் பணம் வைத்து ...

எஸ்.ஐ வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; குமரியில் பரபரப்பு

குமரி: கன்னியாகுமரியில் எஸ்.ஐ திரு.செலின்குமார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கூட்டாளியை காவல்துறை கைது செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் கிராமப் பகுதியான புதன்சந்தை அருகே இருக்கக்கூடிய, ...

விதிகளை மீறியதாக 2157 வாகனங்கள் மீது வழக்கு

குமரி: குமரி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் உள்ள நிலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பல வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல், ...

வாலிபர் போக்ஸோவில் கைது

குமரி: நாகர்கோவில் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ப்ளஸ் டூ வரை படித்துள்ளார்.சிறுமியின் தாயார் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து ...

உடம்பில் கேமரா பொருத்திய ரோந்து காவலர்கள்…..

குமரி: கன்னியாகுமரி மாவட்டதில் குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளை ஒடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ. பத்ரி நாராயணன் IPS அவர்கள் தான் ...

தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவு : இருசக்கர வாகன ரோந்து பணி

குமரி: தமிழக டி.ஜி.பி.யாக திரு.சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டார் .இதனையடுத்து அவர் அதிரடியாக மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் முழு நேரமும் 3 போலீசார் இரு சக்கர ...

நகை பணம் கொள்ளை.!மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு.

குமரி: குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே அழகியபாண்டியபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். முருகனுக்கு திடீர் உடல் நல ...

எஸ்.பி. திரு.பத்ரி நாராயணன் பேட்டி

குமரி: குமரிமாவட்டத்தில் திருட்டு மற்றும் காணாமல் போன ஏழு லட்ச ரூபாய் மதிப்புள்ள 71 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி ...

கிராம மக்கள் குறைதீர்ப்பு விழிப்புணர்வு கூட்டம்

குமரி: அஞ்சுகிராமம் காவல் நிலையம் சார்பில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராம மக்கள் குறை ...

விபச்சார தொழில் 6 பேர் கைது

குமரி: குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே அடைக்காகுழி பகுதியை சேர்ந்த ஜெயக்குமாரி என்பவரின் வீட்டில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ...

கார் தீ வைத்து எரிப்பு.!மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

குமரி: குமரி மாவட்டம் இடைக்கோடு பகுதியில் களியக்காவிளை காவல்நிலைய சிறப்பு எஸ்.ஐ திரு.செலின்குமார் வசித்து வருகிறார்.இவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் காரை நேற்றிரவு அங்கு ...

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

குமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில்கோட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் நேற்று சபையர் குளம் பகுதியில் ரோந்து சென்றார். தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் ...

லஞ்சம் இல்லா தேசத்தை உருவாக்க முடியும்.! பெண் காவலர் எஸ்.ஐ பேச்சு

குமரி: மயிலாடி அடுத்த இரவிபுதூர் கிராமத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் எஸ். ஐ. திரு.ஜெஸ்ஸி மேனகா தலைமையில் நடந்தது.குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் நிலைய எல்லைக்கு ...

மண்ணுளிபாம்பு கடத்தல் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்

குமரி: கேரள மாநிலத்தில் இருந்து சொகுசு காரில் இன்று மூன்று பேர் 2.6 கிலோ எடை கொண்ட மண்ணுளி பாம்பினை  நாகர்கோவிலுக்கு கடத்தி வந்துள்ளனர் .மண்ணுளிப்பாம்பு கடத்தப்படுவதாக ...

தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக திரு.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் தேர்வு

குமரி: டி.ஜி.பிஜே.கே. திரு.திரிபாதி இன்றுடன் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய டி.ஜி.பி.யாக திரு.சைலேந்திரபாபு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.1987ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான சைலேந்திர பாபு ...

Page 2 of 3 1 2 3
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist