Admin

Admin

புதிய பொறுப்பில், உதவி ஆய்வாளர்!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை வந்தவாசி காவல்  நிலையத்தில் காவல் ஆய்வாளராக, பணியாற்றி வந்த திரு.டி.குமார் தூசி காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.  இதையடுத்து கடலூர் மாவட்டம், ராமநத்தம்...

ரெயிலில் கடத்திய, 8 கிலோ கஞ்சா பறிமுதல்!

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில், இருந்து மைசூர் வரை செல்லும் ஹவுரா விரைவு ரெயிலில், சேலம் உட்கோட்ட ரெயில்வே  காவல் சிறப்பு பிரிவு...

21 வயது இளைஞனுக்கு,  ஆயுள் தண்டனை!

முத்திரைகளை போலியாக தயாரித்து மோசடி, 2 வாலிபர்கள் கைது!

தென்காசி :  தென்காசி மாவட்டம்,  ஆலங்குளம் அருகே உள்ள நாரணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (47), இவர் பல்வேறு கிராம நிர்வாக அலுவலர்களின் முத்திரைகளை போலியாக தயாரித்து,...

பெண் விடுதி, காப்பாளர் கைது!

கரூர் :  கரூர் மாவட்டம், குளித்தலை ரெயில் நிலையம் அருகே சண்முகா நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், கடந்த 2021-ம் ஆண்டு விடுதியில்...

குண்டர் சட்டத்தில், பெண் கைது!

800 கிலோ அரிசி, கடத்த முயன்றவர் கைது!

தர்மபுரி :  தர்மபுரி மாவட்டம்,  மகேந்திரமங்கலம் அடுத்த காடுச்செட்டிப்பட்டி சோதனை சாவடியில், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் , வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அந்த...

வாலிபர் கொலை, 3 பேர்கைது!

தடைசெய்யபட்ட பொருட்கள் விற்பனை, கடை உரிமையாளர் கைது!

பெரம்பலூர் :  பெரம்பலூர் காவல் உதவி ஆய்வாளர் திரு .சண்முகம், தலைமையிலான காவல்துறையினர், ரோந்து சென்றனர். அப்போது அரணாரையில் ஒரு மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட...

வாலிபரை தாக்கியவர் கைது!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் (30),  இவருக்கு பவித்ரா (25), என்ற மனைவி உள்ளார். கடந்த புதன்கிழமை இரவு கனகராஜ்,...

பதுக்கி வைத்திருந்த 340 கிலோ குட்கா பறிமுதல்,  வியாபாரி கைது!

கோவில் பொருள் திருட்டு, வாலிபர் கைது!

 தூத்துக்குடி :   தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல மருதூர் பகுதியில், உள்ள முனியசாமி கோவிலில், கடந்த (15.07.2022), அன்று 11 பித்தளை மணிகள் திருடுபோனது. இதுகுறித்து...

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வரும்‌ 109 நபர்களுக்கு, காவல்துறையின் அதிரடி!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டத்தில்,  குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல்  துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்...

மழைநீர் வடிகால் பணிகளை, ஆணையர் ஆய்வு!

சென்னை :   சென்னை மாநகராட்சி,  தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் பள்ளிச்சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்,  ரூ.5.8 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டிடப்பணி, டாக்டர் பெசன்ட்...

போலி மருத்துவர் கைது!

சென்னை :  சென்னை திருவள்ளூர் மாவட்டம்,  ஊத்துக்கோட்டை தலைமை அரசுமருத்துவமனையில்,  மருத்துவராக பணிபுரிந்து வருபவர் மாறன். இவர், நேற்று ஊத்துக்கோட்டை பேருந்து நிலையம் அருகே இயங்கி கொண்டு...

வடமாநில வாலிபர்கள், 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

சேலம் :  ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் பக்காராம் (32), தினேஷ் (19), பிரகாஷ் (24), இவர்கள் கடந்த மாதம் 2-ந் தேதி கூட்டாளிகளுடன் சேர்ந்து புகையிலை பொருட்கள்...

ரூ.4 லட்சம் கைபேசிகள், உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு!

மதுரை :  மதுரை மாவட்டத்தில்,  காணாமல் போன செல்போன்கள் காவல்துறையினர் , மூலம் மீட்கப்பட்டு அவ்வப்போது உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஒரு...

சாராயம் கடத்தல், 2 வாலிபர்கள் கைது!

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மதுவிலக்கு காவல் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் காவல் ஆய்வாளர் திரு. மூர்த்தி,  மற்றும் காவல்துறையினர், தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது கல்வராயன்மலை...

விமான நிலையத்தில், ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்!

சென்னை :  சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில்,  இருந்து விமானம் வந்தது. அதில் வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த பொன்னுசாமி (32),  என்பவரை சுங்க இலாகா...

ஐ.ஜி, தனிப்படையினர், நடவடிக்கை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம்,  விளாம்பட்டி அருகே அணைப்பட்டியில்,  விற்பனை செய்வதற்காக ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த லட்சுமணன், கண்ணன், வெங்கடேஷ்,  ஆகிய 3 பேரை ஐ.ஜி...

ரூ.5 லட்சம் புகையிலை, பொருட்கள் பறிமுதல்!

கோவை :  பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் சூப்பிரண்டு திரு .ராஜ பாண்டியன். உத்தரவின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் திரு .ஜெயபிரகாஷ்,  மற்றும் காவல் துறையினர், காளிபாளையம்...

சிறுமிக்கு தொல்லை போக்சோவில், கடும் தண்டனை

கைதிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற, வாலிபர் கைது!

சென்னை :  சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் தமிழரசன் (25), கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில், இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவரது கூட்டாளி சுரேஷ்,...

நன்னடத்தை விதியை மீறிய ரவுடிக்கு, துணை ஆணையர் உத்தரவு!

சென்னை :  சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் மணிமாறன் (29),  ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ள இவர் திருவல்லிக்கேணி துணை ஆணையர்  திரு . பகலவன், முன்னிலையில் ஆஜராகி...

ரூ.28 லட்சம் மோசடி, பெண் கைது!

சென்னை :  சென்னை பெரவள்ளூர், வர்கீஸ் தெருவை சேர்ந்தவர் மிசிரியா (40),  இவரது மகன் பிளஸ்-2 படித்துவிட்டு நீட் தேர்வு எழுதி, குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மிசிரியா...

Page 2 of 45 1 2 3 45

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.