Admin2

Admin2

அதிகரித்துள்ள நரபலி எண்ணிக்கை, கேரளமக்கள் அச்சம்!

ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை!

மதுரை :  மதுரை அவனியாபுரத்தில், உள்ள பிரசன்னா காலனி பகுதியில் ஜெகதீஷ் - மணிமேகலா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்....

சிவகாசி அருகே பசு மாடுகள் உயிரிழப்பு

சிவகாசி அருகே பசு மாடுகள் உயிரிழப்பு

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ரிசர்வ்லைன், திருப்பதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகணேசன் (55), இவர் அந்த பகுதியில் மாடுகள் வளர்த்து பால் வியாபாரம்...

குப்பைகளை கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம்

குப்பைகளை கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம்

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேலககால் ஊராட்சியில், கண்மாய் மற்றும் வைகை ஆற்று பகுதிகளில் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக் கேடு...

லாரி டியூப்களில் நாட்டு சாராயம் பதுக்கல்

லாரி டியூப்களில் நாட்டு சாராயம் பதுக்கல்

பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரிப்பது மற்றும் விற்பனை...

பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மதுர காளியம்மன் கோவில் குடமுழுக்கு 21 வருடங்களுக்கு பிறகு வருகின்ற (05.04.2023)-ம்...

சுமார் 3500 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு!

சுமார் 3500 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு!

 திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன், அவர்களின் உத்தரவின்பேரில்  (01.04.2023) வாணியம்பாடி அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் ,சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள்...

மலைப்பகுதியில் காவல்துறையினரின் தீவிர வேட்டை!

மலைப்பகுதியில் காவல்துறையினரின் தீவிர வேட்டை!

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.M.குணசேகரன் அவர்கள்...

துரிதமாக செயல்பட்ட காவல்துறையினருக்கு கௌரவிப்பு

துரிதமாக செயல்பட்ட காவல்துறையினருக்கு கௌரவிப்பு

வேலூர் :  வேலூர் சரக துணைத் தலைவர் முனைவர் M.S. முத்துசாமி இ.கா.ப., அவர்கள் மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. ராஜேஷ் கண்ணன்...

திரளானோர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம்

திரளானோர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் அரன்மனையில் நடந்த, இளம் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் பதவி நீக்கத்தை கண்டித்தும் பாசிச பாஜக சர்வாதிகார அரசின் அடக்குமுறையை கண்டித்தும், மதசார்பற்ற முற்போக்கு...

கல்லூரியின் ஆய்வு கட்டுரைகள் குறித்து தமிழக ஆளுநர்

கல்லூரியின் ஆய்வு கட்டுரைகள் குறித்து தமிழக ஆளுநர்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம்,  சிவகாசியில் உள்ள அய்யநாடார் - ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 60வது ஆண்டு வைர விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று...

ஏழை எளிய தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள்

ஏழை எளிய தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள்

சிவகங்கை :   முன்னாள் அமைச்சர் உயர்திரு.  மு.தென்னவன் அவர்களின் தலைமையிலும் நகர்மன்ற தலைவர் வணக்கத்துக்குரிய சே. முத்துத்துரை அவர்கள் காரைக்குடி நகர் கழகச் செயலாளர் வணக்கத்துக்குரிய நா.குணசேகரன்...

மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் நடைபெறவுள்ளது. அதனை...

கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் கோவை S.Pயின் அதிரடி வேட்டை

கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் கோவை S.Pயின் அதிரடி வேட்டை

கோவை :  கோவை மாவட்டம், சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல்...

படைவீரர் நலத்துறையின் மூலம் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

படைவீரர் நலத்துறையின் மூலம் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் அவர்தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள்...

ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி

ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி

மதுரை : கிறிஸ்தவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி சாம்பல் புதன் முதல் தொடங்கி தவக்காலம் கடைப்பிடித்து வருகின்றனர். தவக்காலத்தின் இறுதி வாரமாக புனித...

வீட்டை உடைத்து கைவரிசை, மர்ம நபருக்கு வலை!

வீடு புகுந்து வெட்டிய மர்ம நபர்கள் தீவிர விசாரணை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் நாராயண பிள்ளை தோட்டத்தை சேர்ந்த முறுக்கு வியாபாரி அப்துல் லத்தீப். இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை அடையாளம்...

குண்டூர் பகுதியில் 600 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு

குண்டூர் பகுதியில் 600 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு

சேலம் :  சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் அவர்களின் உத்தரவுப்படி மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்ட ஊரக காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.தையல்நாயகி அவர்களின் தலைமையிலான தனிப்படையினர் ஏற்காடு...

Page 46 of 200 1 45 46 47 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist