சேலம் : சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் அவர்களின் உத்தரவுப்படி மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்ட ஊரக காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.தையல்நாயகி அவர்களின் தலைமையிலான தனிப்படையினர் ஏற்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குண்டூர் பகுதியில் 600 லிட்டர் சாராய ஊறல்களை அழித்தனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்