ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த அருகே உள்ள ஆவலபள்ளி ஏரியில் நேற்று மாலை சுமார் (40), வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்தது....
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த அருகே உள்ள ஆவலபள்ளி ஏரியில் நேற்று மாலை சுமார் (40), வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்தது....
சேலம் : சேலம் மாவட்டம், மல்லூரை சேர்ந்த கிருபாகரன் (40), என்பவரின் செல்போனுக்கு 601129057362 என்ற எண்ணில் இருந்து TRADING செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என...
சென்னை : தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் டி.எஸ்.பிக்கள் உள்ளிட்ட அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய டி.ஜி.பி திரு. செ.சைலேந்திர பாபு, உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் கோவையில் இந்து...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. சிவகாசி பகுதிகளில் சில நாட்களுக்கு பின்பு, இன்று காலை நல்ல வெயில்...
மதுரை : மதுரையில் தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர் சங்கம் இணைந்து நடத்திய தனியார் பள்ளி தாளாளர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது . இந்த கருத்தரங்கத்தில், ஸ்மார்ட் என்ற...
சேலம் : சேலம் மாவட்டம் (06.11.2022), ஓமலூர் அடுத்த முத்துநாயக்கன்பட்டி செட்டிப்பனூர் காலனியை சேர்ந்த சுப்பிரமணி (57), என்பவர் லாட்டரி சீட் விற்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி மற்றும் கிரீன் பவுண்டேசன் நிறுவனம் சார்பாக இல்லங்கள் தோறும் மாக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இல்லங்கள் தோறும் மரக்கன்றுகளை நட்டு...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்தே போடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவருடைய மனைவி ஞானமலருக்கு அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது...
சென்னை : சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன், அவர்களின் உத்தரவின் பேரில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. கிருஷ்ணவேணி, அவர்களின்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில், பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த மற்றும் பிடியாணை குற்றவாளிகளை காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலான போலீசார் மற்றும் தனிப்படை போலீசார்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் உட்கோட்ட சரகத்திற்கு உட்பட்ட வள்ளியூர்,பணகுடி, பழவூர், இராதாபுரம் மற்றும் கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக...
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் வரும் தீபத் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும்திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்.இ.கா.ப.,...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல்துறையில் தலைமை காவலர் பதவியிலிருந்து சிறப்பபு உதவி ஆய்வாளர் பதவிக்கு பதவி உயர்வு பெரும் காவலர்களுக்கு பணி...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கி. கார்த்திகேயன், அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி ஆரணி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ரவிச்சந்திரன், அவர்களின் மேற்பார்வையில்...
மதுரை : மதுரை மீனாட்சி அரசு கலை கல்லூரி சாலையில், (03.11.2022) மாலை சுமார் 4 மணியளவில் இராஜாஜி அரசு மருத்துவமனையில் இருந்து அமரர் ஊர்தி முன்பாக...
சிவகங்கை : சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், அரியக்குடி ஊராட்சியில், புதிய சமுதாய கூடம் கட்டிடத்தை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு. KR.பெரியகருப்பன் அவர்கள் திறந்து வைத்தார்கள்,...
கோவை : கோவை மாவட்டத்தில், கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன், உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து...
மதுரை : மதுரை மாநகரில் கடந்த நான்கு நாட்களாகவே வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி அடைப்புகள் ஏற்பட்டு நீர் செல்ல...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி என்.பி.எஸ்.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (54), சொந்தமாக வியாபாரம் செய்து வருகிறார். செந்தில்குமார் தனது குடும்பத்தினருடன் நேற்று மதுரைக்கு...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.