சேலம் : சேலம் மாவட்டம் (06.11.2022), ஓமலூர் அடுத்த முத்துநாயக்கன்பட்டி செட்டிப்பனூர் காலனியை சேர்ந்த சுப்பிரமணி (57), என்பவர் லாட்டரி சீட் விற்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இந்த புகார் குறித்து ஓமலூர் காவல்துறையினர் சிறப்பு காவல் ஆய்வாளர் திரு.ஐயப்பன், (ஏட்டையா) அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு சுப்பிரமணி லாட்டரி சீட் விற்பனை செய்தது தெரிய வந்தது. இது குறித்து ஓமலூர் காவல்துறையினர் சுப்பிரமணியை கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
S. ஹரிகரன்