ஆக்கிரமிப்பில் தேங்கிய மழைநீர், கிராம மக்கள் அவதி!
மதுரை : மதுரை மாவட்டம் , பேரையூர் தாலுகாவில், உள்ள மேலப்பட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இன மக்கள் வசிக்கும் பகுதிகளில், மழை நீர் சூழ்ந்து வீட்டில் உள்ள...
மதுரை : மதுரை மாவட்டம் , பேரையூர் தாலுகாவில், உள்ள மேலப்பட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இன மக்கள் வசிக்கும் பகுதிகளில், மழை நீர் சூழ்ந்து வீட்டில் உள்ள...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் மாவட்ட அளவிலான குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர்...
மயிலாடுதுறை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள தீயணைப்பு நிலையங்களில் பேரிடர் கால மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதா? என்பது...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்....
விருதுநகர் : விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் காளிமுத்து (28), விஜய் (23). இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த (28.2.2018) அன்று (14) வயது சிறுமிக்கு...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் முனியசாமிகோவில் தெருவைச் சேர்ந்த செல்வக்குமார், பவதாரினி தம்பதியின் மகளான தியாஷிகா என்ற 2 வயது குழந்தை 21 நிமிடங்களில் 100...
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், காவல்துறையின் அதிரடி 10 ஆயிரம் முதலீடு செய்தால் மூன்று மாதத்தில் 50 ஆயிரம் தருவதாக நம்ப வைத்து மாநிலங்கள் மற்றும் பல்வேறு...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்.இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருவண்ணாமலையில் கள்ளத்தனமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்த 2 நபர்கள் கைது....
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் உட்கொட்டம் திருக்கழுக்குன்றம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருக்கழுக்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு படித்துவரும் (13) வயது சிறுமி ...
அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ் கான் அப்துல்லா, அவர்கள் உத்தரவின் படி அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. கார்த்திகேயன், அவர்கள்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சரோஜ் குமார், அவர்களின் உத்தரவின்படி கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிடம் சைபர் கிரைம் அவர்கள்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள பி.நெற்புகப்பட்டி கிராமத்தில் வருகின்ற (09/11/2022), அன்று காலை 10.00 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது....
தெப்பக்குளத்தில் மூழ்கி பெண் பலி ,3 பேர் தற்கொலை! மதுரை : மதுரை நவ 4 தெப்பக்குளத்தில் மூழ்கி பெண் பணியானது உட்பட வெவ்வேறு சம்பவங்களில்...
சிவகங்கை : ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உலகம்பட்டி, கரிசல்பட்டி மற்றும் முசுண்டபட்டி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 216 மாணாக்கர்களுக்கு...
மதுரை : மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு திடீரென இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது இதன் காரணமாக மதுரை மாநகர்...
திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் எல்லை பகுதியான பழனி சாலை ராமயம்பட்டி அருகே உள்ள ஹோலி கிராஸ் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் 20 வது ஆண்டு விழா...
மதுரை : மதுரை சோழவந்தான் அருகே கனமழைக்கு நீரில் மூழ்கி சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெல் சேதம் அடைந்துள்ளன. மதுரை மாவட்டம் , சோழவந்தானிலிருந்து விக்கிரமங்கலம்...
மதுரை : மதுரை நகரில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், மதுரை நகரில் உள்ள சாலைகள் குளம் போல காட்சியளிக்கின்றன. மதுரை...
தருமபுரி : தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த கேசவன் இவர் (16) வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு பேசி வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் , போக்சோ வழக்கில் இரண்டு வருடம் தேடப்பட்டு வந்த குற்றவாளியை கைது செய்ததற்காகவும் மற்றும் காணாமல் போன வழக்கில் காணாமல் போன...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.