Admin

Admin

மனைவியை தாக்கி காயப்படுத்தியவர் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை அருகே கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மனைவியை மரக்கட்டையால் தாக்கி காயப்படுத்திய அவரது கணவர் நாகராஜன் என்பவரை ஆய்வாளர்...

தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டதால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான வைக்கோல் படப்பு தப்பியது

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சேத்தூர் காவல் நிலையம் பின்புறம் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வைக்கோல் படப்புகள் வைக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்காகவும் கால்நடை தீவனத்திற்காகவும் கேரளா மற்றும்...

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம்

சென்னை : இன்று 20.02.2021, சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் திரு.கோதண்டராஜ் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., ஆகியோரின்...

போலீஸ் நியூஸ் பிளஸ்  சார்பாக பாய்ஸ் க்ளப் துவங்க சென்னை காவல் ஆணையருடன் ஆலோசனை

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாய்ஸ் க்ளப் துவங்க சென்னை காவல் ஆணையருடன் ஆலோசனை

https://youtu.be/jahMqb5KgI0   சென்னை : பொதுமக்களை காக்கும் பணியிலும், கொரோனா தடுப்புப் பணியிலும், இரவு பகல் பாராது பணி செய்து வரும் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள்...

காவலர் சதாம் உசேன் என்பவரை சென்னை காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் காவலர் சதாம் உசேன் (கா.56047) 07.02.2021 அன்று காலை, போரூர் சந்திப்பு அருகே மாண்புமிகு முதலமைச்சர்...

ரூ 16.50 லட்சம் போலி வயர்கள் பறிமுதல்:வியாபாரி கைது

கோவை : கோவையில் உள்ள சில மின்சாதன பொருட்கள் விற்பனை நிலையத்தில் வீ கார்டு கம்பெனியின் பெயரில் போலி வயர்கள் விற்பனை செய்யப்படுவதாக அந்த நிறுவனத்திற்கு தகவல்...

திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்களுக்காக மனமகிழ் கூடம்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி¸ ஆம்பூர் ஆகிய மூன்று உட்கோட்டங்களில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு வரும் மனுதாரர்கள்¸ அவர்களுடைய பிரச்சனையை...

செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் பறிமுதல்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வடபட்டினம் கிராமத்தில் கள்ளச்சாராய சோதனை செய்ததில் 105 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் ரூ .14900 /- பணம்...

சாலையில் சிதறிக்கிடந்த ஜல்லி கற்களை அகற்றிய போக்குவரத்து முதல்நிலை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு

மதுரை : பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் ESI மருத்துவமனை அருகே ஜல்லி கற்கள் ஏற்றிச்சென்ற லாரியின் கதவு திறந்து சாலையில் சிதறிய ஜல்லி கற்களை தெற்கு...

காவல்துறையினர் எந்த சூழ்நிலையில் வாரண்ட் இன்றி கைது செய்யலாமா?

காவல்துறையினர் எந்த சூழ்நிலையில் வாரண்ட் இன்றி கைது செய்யலாம் என்பதை சட்பபிரிவு 41crpc யில் தெளிவாக அதிகாரம் வழங்கியுள்ளது . அதில் பணிசெய்வதை தடைசெய்தாலும் கைது செய்யலாம்...

இன்றைய கோவை கிரைம்ஸ் 19/02/2021

கள்ளக்காதலை தட்டிக்கேட்டவர் கத்தியால் குத்தி கொலை : முதியவர் கைது பொள்ளாச்சி அடுத்த மாப்பிள்ளை கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த செல்லப்ப கவுண்டர் என்பவரின் மகன் தண்டபாணி...

76 பேரின் வாழ்வை ஒளி பெற செய்த ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு தற்போது மனம் திருந்தி வாழும் 76 நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தமிழக அரசின் மூலம் வழங்கப்படும் புனர்மறுவாழ்வு...

1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளை, 9 பேர் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி காவல்நிலைய சரகம் பிச்சப்பிள்ளையேந்தல் என்ற கிராமத்தில் உள்ள அரசு மதுபானக்கடையை 29/01/2021 அன்று இரவு மர்மநபர்களால் கடையை உடைத்து சுமார்...

காணாமல் போன 9 குழந்தைகளை கண்டுபிடித்துள்ள திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கூடுதல் காவல் துறை இயக்குநர் தலைமையகம், பொறுப்பு பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்பு பிரிவு, அவர்களின் உத்தரவு படி கடந்த 1.2.2821...

இன்றைய மதுரை கிரைம்ஸ் 19/02/2021

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் மது கொடுத்து மயங்கச்செய்து சிறுமிபலாத்காரம் வாலிபர் கைது மதுரை ஜெய்ஹிந்புரத்தில் மது கொடுத்து சிறுமியை மயக்கி பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்....

சாலையில் கொட்டிய ஜல்லி கற்கள் அகற்றிய போக்குவரத்து காவல்துறையினர்

மதுரை : மதுரை பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே நேற்று இரவு லாரியில் சென்றுகொண்டிருந்த ஜல்லி கற்கள் சாலை நெடுகிலும் கொட்டி சென்றுள்ளார்கள். இதில்...

கோலகலமாக நிறைவுற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சென்னை : 32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிப்பை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக 18.01.2021 முதல் 17.02.2021 வரை சென்னையில் 1333...

அசிங்கப்படுத்தும் விதத்தில் முகநூல் மூலம் செய்தி பரப்பிய நபர் மீது போலீசாரின் துரித செயல்பாடு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்த தங்கராஜ் மகன் முத்து கணேஷ் என்பவர் நெல்லையில் உள்ள தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் சில மாதங்களுக்கு முன் வேலைக்காக...

விபத்தில் உயிரிழந்த SSI குடும்பத்திற்கு IG முன்னிலையில் காசோலை

திருச்சி: விபத்தில் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூபாய் 30 லட்சத்திற்கான காசோலை வழங்கினார் மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. H.M. ஜெயராம்.,இ.கா.ப.,...

தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

சென்னை: தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்ட உத்தரவு வருமாறு....

Page 66 of 242 1 65 66 67 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.