செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வடபட்டினம் கிராமத்தில் கள்ளச்சாராய சோதனை செய்ததில் 105 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் ரூ .14900 /- பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, குற்றவாளியை கைது செய்தனர்.இதுபோன்ற தகவல்கள் தெரிய வந்தால் மக்கள் உடனுக்குடன் மாவட்ட காவல்துறைக்கு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.