Admin

Admin

இன்றைய மதுரை கிரைம்ஸ் 17/02/2021

மகளிர் சுய உதவி குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் பெண் தற்கொலை மகளிர் சுய உதவி குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல்...

31 சிறுவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிய ஆபரேசன் ஸ்மைல் திட்டம்

கோவை: கோவையில், 'ஆபரேஷன் ஸ்மைல்' திட்டம் மூலம், 31 சிறார் மீட்கப்பட்டுள்ளனர். கோவையில், காணாமல் போன குழந்தைகள், பிச்சையெடுக்கும் சிறுவர்கள், குழந்தை தொழிலாளர்களை மீட்கும், 'ஆபரேஷன் ஸ்மைல்'...

மனிதநேயமிக்க ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு.

திண்டுக்கல் : திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், பயணத்தில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மயங்கி விழுந்தாா். தகவல் அறிந்த...

மதுரை மாநகர் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு

மதுரை: மதுரையில் சாலை விபத்துகள் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருவதால் அதிகளவில் உயிர்சேதம் ஏற்பட்டு வருகிறது. இதில் தலைக்கவசம், சீட்பெல்ட் அணியாமல் மேற்கொள்ளும் பயணத்தில் ஏற்படும் விளைவுகள்...

குற்றவாளிகளை விரைவாக பிடிக்க உதவிய காவலருக்கு பாராட்டு

செங்கல்பட்டு: கடந்த மாதம் செய்யூர் மதுபான கடை ஊழியரை தாக்கி வழிப்பறி செய்த வழக்கில் குற்றவாளிகளை விரைவாக பிடிக்க உதவிய காவல் உதவி ஆய்வாளர் திரு.இளங்கோவன் அவர்களுக்கு...

தமிழக முதலமைச்சரிடம் விருது பெற்ற திருநெல்வேலி மாநகர காவல் துறை.

நெல்லை : சாலை பாதுகாப்பு Road Safety செயல்பாடுகளில் சிறந்த காவல் ஆணையராக திருநெல்வேலி மாநகர காவல்துறை தேர்வு செய்யப்பட்டு, மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விருதை வென்று...

மெச்ச தகுந்த பணி புரிந்த காவல்துறையினருக்கு பாராட்டு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 30 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்....

உடம்பில் அணியும் புதிய நவீனரக கேமராக்கள்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்முதலாக காவல்துறையினர் மேற்கொள்ளும் பணிகளை வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படம் எடுக்க தமிழக அரசு வழங்கிய ரூ. 3,78,000/- மதிப்பிலான உடம்பில்...

காணாமல் போன சிறுவனை உடனடியாக மீட்ட காவல்துறையினர்

அரியலூர் : அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய சரகம் ரெட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மு.புத்தூர் கிராமத்தை சேர்ந்த சிறுவன் 12.02.2021 மாலை 4 மணி அளவில்...

திருமணமான இருபது நாளில் மரணம், திருச்சி காவலருக்கு நடந்த சோகம்

திருச்சி : திருச்சி லால்குடி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(29). போலீஸ்காரரான இவர் மணிகண்டம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பணி முடிந்து அவர் வீடு திரும்பி...

திருவள்ளூரில் இருவருக்கு குண்டாஸ்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய  காண்டீபன் வயது (47),   கிருபாகரன் வயது (47) ஆகிய...

பட்டாசு தொழிலாளிக்கு நடந்த சோகம், சிவகாசி கிழக்குப்பகுதி போலீசார் வழக்குபதிவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (29). இவர் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சங்கருக்கு கடந்த...

செல்போனில் வீடியோ எடுத்த நபர் போக்சோ சட்டத்தில் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த சாக்கு வியாபாரி ஜெயச்சந்திரன் (38) என்பவர் அதே பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் குளிப்பதை தனது...

சாலையில் கேட்பாரற்று கிடந்த பணம், மாணவருக்கு பாராட்டு

தேனி :தேனி மாவட்டம் கம்பம் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், முத்துக்குமார் என்ற மாணவர் சாலையில் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த போது சாலையில் பர்ஸ்...

திடீர் எரிவாயு கசிவு பூட்டிய வீட்டுக்குள் சிக்கிய தம்பதிகள், மீட்ட தீயணைப்பு வீரர்கள்

மதுரை: மதுரை எஸ் எஸ் காலனி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சபரிநாதன் அடுக்கு மாடி குடியிருப்பில் குடியிருந்து வருகிறார் நேற்று காலை சமையலறையில் இருந்து எரிவாயு கசிவு...

விபரிதத்தில் முடிந்த விளையாட்டு, சக நண்பர் எரித்து கொலை

சென்னை: தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் பாபு (22). சென்னை மாநகராட்சியில் நாய் பிடிக்கு ஊழியராக வேலை செய்து வந்தார். இவர், கடந்த மாதம் 26ம் தேதி மெரினாவில் நடந்த...

3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம், சோமங்கலம் காவல்துறையினர் நடவடிக்கை?

சென்னை: கேட்டரிங் சர்வீஸ் நிறுவன கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்ைப ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, அதன்...

கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டவர்களுக்கு கோவை எஸ்.பி பாராட்டு

கோவை: கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபரை காரில் கடத்திச் சென்று கொலை வெறித் தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றது. இதில் பாதிக்கப்பட்டவர் உடல் காயங்களுடன் அரசு...

மதுரை மாநகர காவல்துறையில் பதியப்பட்ட குற்ற வழங்குகள்

மதுரை மாட்டுத்தாவணி அருகே தனியார் நிறுவன கணக்காளரின் வீட்டை உடைத்து 32 பவுன் நகை பணம் கொள்ளை மதுரை மாட்டுத்தாவனி அருகேதனியார் நிறுவன கணக்காளர் வீட்டை உடைத்து...

Page 67 of 242 1 66 67 68 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.