Admin

Admin

சொத்துப் பிரச்சனையில் சகோதரனை தாக்கியவர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் இளஞ்செம்பூர் ஒருவனேந்தல் பகுதியில் சகோதரர்களுக்கிடையே சொத்து பிரச்சனை காரணமாக ஏற்பட்ட தகராறில் மாரிமுத்து என்பவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல்...

கொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.

திருவள்ளூர் : தாமரைப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் திருமதி மீனா க/பெ சசிகுமார் அவர்கள் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை போனது சம்பந்தமாக கொடுத்த புகாரின்...

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச்சாராயம் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள்...

அசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு

தேனி : தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பெய்த கன மழையால் ஆடு பாலம் அருகே உயர் அழுத்த மின் வயர் எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்ததையடுத்து இரவு...

குளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் காட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன்(18) இவரது நண்பர் பழனிவேல்ராஜன் (20) இருவரும் திருப்பரங்குன்றத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து...

அத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் அருகே உள்ள செங்கோட்டைபட்டியில், மதுபோதையில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து, பெண்ணை மிரட்டிய செல்லப்பாண்டி என்பவரை SI திரு.செல்வம் அவர்கள் கைது...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என...

மாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன ஈக்காடு பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி யோகனந்தன் அவர்களிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் நூதன முறையில்...

மதுவிலக்கு விழிப்புனர்வு கலைநிகழ்ச்சி

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட காரியாபட்டியில் மது ஒழிப்பு விழிப்புனர்வு  பிரச்சாரம் நடைபெற்றது.  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் சார்பாக மாவட்டம் தோறும் மது...

காவல் ஆய்வாளரின் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் வள்ளியூர் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது முதல்வர் அவர்களிடம் மாற்றுத்திறனாளி...

குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு

கோவை : கோவை பக்கமுள்ள குனியமுத்தூர் திருநாவுக்கரசு நகர் 5-வது வீதியை சேர்ந்தவர் சதீஷ் இவரது மனைவி லத்திகா வயது 34 நேற்று இவர் தனது கணவருடன்...

பிளெக்ஸ் பேனரை கிழித்து போலீஸை தாக்கிய இருவர் கைது

கோவை:  கோவை, செல்வபுரம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் தர்மசீலன் தலைமையில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். செல்வபுரம் ஜங்சன் பகுதியில் சோதனை செய்து கொண்டிருந்த பொழுது...

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் குழுவினரால் கைது

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் சிறப்பு உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான "DAD - DRIVE AGAINST...

கடத்தலில் ஈடுபட்ட6 பேர் கைது, விரைந்து செயல்பட்ட விருகம்பாக்கம் காவல்துறையினர்

சென்னை : சென்னை , சாலிகிராமம், சினிமா போட்டோ கிராபர் நியூட்டன் , வ/44, என்பவர் 19.02.2021 அன்று தனது நண்பரை பார்க்க செல்வதாக மனைவி கௌசல்யாவிடம்...

புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பார்லரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார்

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் காவல் ஆணையாளர் அலுவலக அமைச்சுப்பணியளார்கள் மற்றும் காவல் ஆளினர்கள் ஆவின் பார்லர் ஏற்படுத்திட வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து....

இன்றைய மதுரை கிரைம்ஸ் 23/02/2021

மதுரை கோவலன்நகரில் கடையின்மேற்கூரையை உடைத்து 30 ஆயிரம் கொள்ளை மதுரை 23 மதுரை கோவலன்நகரில் கடையின் மேற்கூரையை உடைத்து முப்பதினாயிரம் கொள்ளையடித்து சென்ற திருட்டு ஆசாமிகளை போலீசார்...

பொதுமக்கள் சமுதாய நல்லுறவு கூட்டம் – DIG தலைமை

தேனி : தேனி மாவட்டம், ஆண்டிபட்டி உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் அந்தந்த கிராமத்தை சேர்ந்த...

பழனி சாலையில் ஒருவர் உயிரிழப்பு, தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் பழனி சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் பின்புறம் நீண்ட நாட்களாக பயன்பாடு இல்லாத சுவர் இடிந்து ஒருவர் உயிரிழப்பு,...

உயிர் காக்க உரிய நேரத்தில் உதவிய போக்குவரத்து காவல்துறையினர்

மதுரை : மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நேற்று 21.02.2021 ம் தேதி காலை மூளைச்சாவு அடைந்த பழனியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் இதயம் மற்றும் நுரையீரல்...

சென்னை பெருநகர காவல் ஆளிநர்களுக்கு நலத்திட்டங்கள் குறித்த கையேடு

சென்னை : சென்னை பெருநகர காவல்துறையில் பல்வேறு பிரிவுளில் காவல் ஆளிநர்கள் முதல் காவல் அதிகாரிகள் என சுமார் 20,000 ஆண் மற்றும் பெண் காவல் அலுவலர்கள்...

Page 65 of 242 1 64 65 66 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.