Admin

Admin

தமிழகத்தில் 27 காவல் கண்காணிப்பாளர்கள் (SP) பணியிட மாற்றம்

தமிழகத்தில் 27 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டாக்டர்.பி விஜயகுமார், ஐபிஎஸ், செங்கல்பட்டு...

காஞ்சிபுரம் சராகத்திற்கு புதிய டி. ஐ. ஜி. பொறுப்பேற்பு !

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சரகத்திற்கு புதிய டி.ஐ.ஜி யாக M. சத்ய பிரியா IPS அவர்கள் 4-6-2021 காஞ்சிபுரம் டி ஐ ஜி அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார்....

தமிழ்நாடு சிறப்பு காவல் துறை 3 ம் அணியுடன் இணைந்து எளிய மக்களுக்கு உணவு வழங்கிய போலீஸ் நியூஸ் பிளஸ்

சென்னை:  சென்னை, ஆவடி, வீராபுரம், மோரை பஞ்சாயத்தை சார்ந்த நாகாத்தம்மன் நகர், மற்றும், ஜே ஜே நகர் பகுதி குடிசைவாழ் ஏழை, எளிய மக்கள் சுமார் 400...

2 ஆப்பிரிக்க பெண்கள் கைது

சென்னை: சென்னை விமான நிலையத்தில், 70 கோடி ரூபாய் மதிப்புள்ள 9 கிலோ 870 கிராம் ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து...

கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வந்த பாட்டில்கள், கும்பகோணம் தனிப்படை போலீசார் அதிரடி 

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளில் காய்கறி வாகனத்தில் மது கடத்தி வந்து அதை விற்று வருவதாக தொடர்ந்து வந்த புகாரின் பேரில் தஞ்சை மாவட்ட காவல்துறை...

2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு,1 ஐ.பி.எஸ் அதிகாரி பணியிட மாற்றம்

சென்னை :  தமிழகத்தின் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு போலீஸ் அகாடமி காவல் துறை இயக்குனர் திரு.பிரதீப் வி...

நுரையீரலைப் பலப்படுத்த உதவும் இலை ?

ஆடாதொடை சிறு செடியாகவும் ஒரு சில இடங்களில் மரமாகவும் காணப்படும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும். ஆடாதொடை அதிகளவு கரியமில வாயுவை உள்வாங்கி, பிராண...

பெருந்துறை DSP யின் மனித நேய மிக்க செயலுக்கு பொதுமக்கள் வரவேற்பு

ஈரோடு : ஈரோடு மாவட்டம் பெருந்துறை உட்கோட்ட காஞ்சிக்கோயில் காவல் நிலையத்தில் இன்று 40 மாற்றுத் திறனாளி குடும்பங்களுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் V. செல்வராஜ் அவர்கள்...

மாற்று திறனாளிகள் நலனில் அக்கறை கொண்ட பெருந்துறை DSP

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாற்றுத் திறனாளிகளுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் வி செல்வராஜ் அவர்கள் ஒரு மாதத்திற்கு...

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட கொரானா தடுப்பூசி விழிப்புணர்வு பாடல் வீடியோ வெளியீடு

ராணிப்பேட்டை : தமிழகத்தில் பரவி வரும் கொரானா இரண்டாம் அலைக்கு முற்றுப்புள்ளி வைத்திட தடுப்பூசி ஒன்றே மிகச் சிறந்த வழியாகும். இந்த கருத்தை பொது மக்களிடையே பரவலாக,...

12 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தை சார்ந்த 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: தீயணைப்பு மற்றும் மீட்பு பணி டிஜிபி...

தமிழ்நாடு காவலர் குடும்பநல கூட்டமைப்பின் சார்பில் காவலர்களுக்கு உணவு மற்றும் முககவசங்கள் விநியோகம்

சென்னை : கொரோனா ஊரடங்கால் சைதாப்பேட்டை காவல் நிலையம் அருகில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தமிழ்நாடு காவலர் குடும்பநல கூட்டமைப்பின் சார்பில் இன்று (27.5.21) நிறுவனர்...

பத்மா சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து மேலும் ஒரு பள்ளி ஆசிரியர் மீதும் புகார், விசாரணை துவக்கிய ஆணையர்

சென்னை :சென்னை: பத்மா சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து சென்னையில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.. மாணவிகளின் பாலியல்...

வாய்மேடு சரக காவல்துறை சார்பாக கலைநிகழ்ச்சி

நாகபட்டினம்: கொரானா விழிப்புணர்வு பேரணி நாகபட்டினம் மாவட்டம் வாய்மேடு சரக காவல்துறை , மற்றும் சுகாதாரத்துறை, ஊராட்சி மன்றம் சார்பாக சிறப்பான முறையில் கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு...

ஆன்லைன் வகுப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ள 5 உத்தரவுகள்

1.இணையவழியாக நடத்தப்படும் வகுப்புகள் அந்தந்த பள்ளியினரால் பதிவு செய்யப்பட வேண்டும். அந்த பதிவை பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இருவரைக் கொண்ட குழு...

மதுரை அருகே இளைஞர் கொலை: போலீஸ் எஸ்பி விசாரணை

மதுரை:  ஒத்தக்கடை யானை மலை அடிவாரத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். அரியலூரை சேர்ந்த மணிவாசகத்தின் வயிற்றை கத்தியால் கிழித்து 4 பேர்...

மதுரை கிரைம்ஸ் 27/05/2021

முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல் 5 பேர் கைது மதுரை மே 27 மதுரை விளாத்திகுளம்விளாத்திகுளம் காலாங்கரை முதல் தெருவை சேர்ந்தவர் மோகன் ராஜ் 22 .அதே...

வீடுகள் தோறும்  தடையில்ல ஆக்சிஜன் கிடைக்க இந்த ஒரு செடி போதுமா ?

உயிர் வாழ தேவையான சுவாச காற்றின் உயர்வை உணராத இன்றைய மனிதர்கள் , நவநாகரீக உலகில் பொருளாதாரத்தை மட்டும் யாசித்து வருங்கால சந்ததிகளுக்கு கிடைக்க வேண்டிய இயற்கை...

தினமும் இரண்டு கிராம்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் எவ்வளவு தெரியுமா ?

கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின்...

வேதாரண்யம் காவல் நிலையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது

நாகபட்டினம் : நாகபட்டினம் மாவட்டம் வேதரண்யம் காவல் சரக பகுதிகளில் காவல் ஆய்வாளர் திருமதி. S. சுப்ரியா அவர்கள், உதவி ஆய்வாளர் திரு.G. பத்மசேகர் அவர்கள் முன்னிலையில்...

Page 48 of 242 1 47 48 49 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.