Admin

Admin

நடுவானில் விமானத்தில் திருமணம் விசாரணைக்கு  உத்தரவு

மதுரை : மதுரையில் விமானத்தில் திருமணம் நடந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட்டது மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குநரகம். மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் மகன் ராகேஷ்...

கோவை மக்கள் உதவிக்கு உதவி எண்கள் அறிவித்துள்ள SP செல்வநாகரத்தினம்

கோவை : கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, மாவட்டக் காவல் அலுவலகத்தில் covid-19 கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது ....

கோவை கிராம கண்காணிப்பு காவல்துறையினர் தீவிர விழிப்புணர்வு

கோவை : கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி கோவை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் நியமிக்கப்பட்ட கிராம கண்காணிப்பு காவல் அலுவலர்கள்...

கொரோனா நோயை கட்டுப்படுத்த திருவள்ளூர் டவுன் காவல் துறையினர் தீவிரம்

​திருவள்ளூர் : தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முழு ஊரடங்கு குறித்த கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன....

கொரோனாவை ஒழிக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள இராணிப்பேட்டை எஸ்.பி சிவக்குமார்

ராணிப்பேட்டை : கொரோனா தொற்று நோயின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவதால் தமிழக அரசு கடந்த 10.05.2021 முதல் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தி உள்ளது...

மனித நேயத்தை தொடும் பூந்தமல்லி அனைத்து மகளிர் நிலைய பெண் காவலர்கள் செயல்

மனித நேயத்தை தொடும் பூந்தமல்லி அனைத்து மகளிர் நிலைய பெண் காவலர்கள் செயல்

சென்னை: ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் சிரமப் படுவார்கள் என்பது அனைத்து மனிதாபிமானம் உள்ள மனிதர்கள் அனைவரும் அறிந்ததே. இதில் காவலர்கள் பணி அளப்பெரியது. அதையும் தாண்டி மனித...

ஊடகத் துறையினர் நலனில் அக்கறை கொண்டுள்ள இராணிப்பேட்டை காவல்துறையினர்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரொன தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களுக்கு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும்,...

கும்பகோணம் தனிப்படை போலீசாரின் அதிரடி வாகன சோதனையில் சிக்கிய 2700 லிட்டர் எரிசாராயம்

தஞ்சை : தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.தேஷ்முக்சேகர் சஞ்சய் IPS அவர்கள் உத்தரவின்படி இன்று காலை (19 -5-2021) கும்பகோணம் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர்...

மிரட்டும் கொரோனாவை விரட்டும் சிறப்புமிக்க பணியில் சீருடை பணியாளர்கள்

மனித உடலில் ஊடுருவிச் சென்று உடன் உயிரை கொல்லும் கொரோனாவை மருத்துவர்கள் தடுத்து உயிரை பாதுகாக்க போராடுவது போல் பாரத தேசத்தின் எல்லை பகுதிகளில் ஊடுருவும் அன்னிய...

சூலூர் நகருக்குச் சென்று மக்களிடையே விழிப்புணர்வு

கோவை: கோவை சூலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மைலம்பட்டி தனம் நகர்ப்பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்ததைத் தொடர்ந்து சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் உத்தரவின்...

காவல் துறையைச் சேர்ந்த 4 பேர் கொரோனாவுக்கு பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த மாதத்தில் காவல் துறையைச் சேர்ந்த 4 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளது காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மே...

ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும், ராமநாதபுரம் SP எச்சரிக்கை

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் ஊரடங்கு தடையை மீறி அத்தியாவசியமின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்கள் மீது இதுவரை 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 57 இருசக்கர வாகனங்கள் மற்றும்...

தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா ? 

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை...

வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையை குறைக்க இதை படிங்க..

முருங்கைக்கீரையில் பல்வேறு மருத்துவ நன்மைகள் உள்ளன என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.ஆனால் அது நமது வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது...

மதுரை மாநகர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை

மதுரை : உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஆனது இந்தியா முழுவதும் அச்சுறுத்தி வருகிறது இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 12...

மதுரையில் இருந்து விமானப்படை விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்படுகிறது

மதுரை : 16 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட காலி ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தற்போது ஏற்பட்டுள்ள அவசரத் தேவைக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்...

ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்: ஊத்துக்கோட்டையில்கொரோன இரண்டாம் அலை திவிரமாக மாறிவருவதால் தமிழ்நாடு, ஆந்திரா எல்லையான ஊத்துக்கோட்டையில் சோதனை சாவடி உள்ளது.இங்கு D.S.P திரு.சாரதி அவர்களின் உத்தரவு...

கோவை மாநகரில் DC ஸ்டாலின் தலைமையில் விழிப்புணர்வு

கோவை : கோவை மாநகர துணை ஆணையாளர் திரு.ஸ்டாலின் தலைமையில் அன்று 13.5.2021  கோவை மாநகரில் கொரானா விழிப்புணர்வை ஏற்படுத்தியும், மக்களுக்கு அறிவுரை கூறியும், தேவையில்லாமல் சுற்றும்...

காத்திருப்போர் பட்டியலில் இருந்த 15 IPS அதிகாரிகளை பணியில் நியமித்து தமிழக அரசு உத்தரவு

காத்திருப்போர் பட்டியலில் இருந்த 13 ஐபிஎஸ் அதிகாரிகளை புதிய பதவிகளில் நியமித்தும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசின்...

Page 49 of 242 1 48 49 50 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.