Admin

Admin

பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID)

திரு.வினித் தேவ் வான்கடே, IPS காவல்துறை கூடுதல் இயக்குனர் (ADGP)பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID) Email: dgpcscid@gmail.com Phone: 044-24338878 Address: இ.வி.ஆர்...

மதுரை தெற்குமாசி வீதியில் திடீர் தீ விபத்து

மதுரை : மதுரை தெற்குமாசி வீதி மஹால் இரண்டாவது தெருவில் அமைந்துள்ள தனியார் துணிக்கடையில் நேற்று நள்ளிரவு சுமார் 11.30 அளவில் புகை வருவதை பார்த்த அப்பகுதி...

ஒரு மாத முழு ஊதியத்தை மனதார அளித்துள்ள கோவை காவலர்

கோவை : கோவை மாவட்ட ஆயுதப்படை முதல் நிலை காவலர் பாபு அவர்கள், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் தனது ஒரு மாத முழு ஊதியம்...

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது

மதுரை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட மேல அனுப்பானடி பகுதியில் ராஜமான் நகர் கண்மாய் கரையோரம் பகுதியில் நேற்று அவனியாபுரம் சார்பு ஆய்வாளர் அதிகுந்த...

திருவள்ளூர் SP உட்பட்ட 9 காவல் உயர் அதிகாரிகள் பணி இடமாற்றம்

தமிழக முதல்வராக மே 7 அன்று மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில், உடனடியாகத் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார். தமிழகத்தில்...

பாகற்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

பாகற்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

இந்தி மொழியில் பாகற்காயைக் கரேலா என்று குறிப்பிடுவார்கள். இதனை ஆங்கிலத்தில் Bitter Gourd, Bitter Melon மற்றும் Bitter Squash என்று அழைப்பார்கள். இதன் பொருள் கசப்பான...

11ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு, பாலமேடு போலீசார் வழக்கு

மதுரை : மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன் இவரது மகன் கருப்பனகுமார் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு...

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பல காவல் நிலையங்களில் மூன்று ஆண்டுகளாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள அன்றே குற்ற விசாரணை இறுதி அறிக்கையும் தயார்...

வழக்குப் பதியலாம்; வாகனங்களைப் பறிமுதல் செய்யக் கூடாது -தமிழக டிஜிபி அறிவுறுத்தல்

முழு ஊரடங்கு காலத்தில் விதிமீறலில் ஈடுபட்டால் வழக்குப் பதிய வேண்டுமே தவிர வாகனங்களைப் பறிமுதல் செய்யக் கூடாது எனத் தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் திரு.திரிபாதி,IPS அறிவுறுத்தியுள்ளார்....

சோழபுரம் அருகில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 நபர்கள் தனிப்படை போலீசாரால் கைது

தஞ்சாவூர் : வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக நாளை முதல் 10-5-2021* 24-5-2021 டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி கிடையாது என்கின்ற அறிவிப்பு வெளியானதை...

கும்பகோணத்தில் 10 நபர்களை கைது செய்துள்ள தனிப்படை போலீசார் .

தஞ்சாவூர் : வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக தங்கும் விடுதிகளில் யாரும் தங்க அனுமதி கிடையாது என்கின்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தஞ்சை மாவட்ட...

தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

சென்னை மாநகர புதிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நியமனம். சென்னை மாநகர காவல் ஆணையர் ஆக பணியாற்றி வந்தேன் மகேஷ்குமார் அகர்வால் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக...

தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். சாலையோர உணவகங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி நியாயவிலைக் கடைகள்...

கோபம் கொள்வதால் மாரடைப்பு வரும், கோபத்தை குறைக்க என்ன வழி ?

கோபம்ன்னா என்ன ? கோபம் என்பது அடுத்தவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனைக்கு பெயர் தாங்க கோபம். அதுமட்டுமல்லாமல் நாம் நம்...

சைவப்பிரியர்களுக்கான புரதம் நிறைந்த உணவுகள் எவை என்று உங்களுக்கு தெரியுமா ?

உடலில் புரதச்சத்து போதுமான அளவுக்கு இருந்தால் மட்டுமே உடல் உறுதியாகும். இந்தியர்கள் டயட்டில் பொதுவாக புரதச்சத்து குறைவாக இருக்கும், இதனால் இந்தியர்களுக்கு தசைகள் உறுதியாக இருப்பது இல்லை....

கள்ளகாதலி கொலை, குப்பையில் வீசிய கள்ளகாதலன் கைது

மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள செம்மினி பட்டி பகுதியில் கடந்த 7 நாட்களுக்கு முன் அழுகிய நிலையில் பெண் சடலமாக மீட்கப்பட்டார். அவர்...

மதுரையில் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் கொலை

மதுரை : மதுரை மாவட்டம் வலையங்குளம் கிராமத்தில் பல தரப்பட்ட சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் , நேற்று மாலை இது தரப்பட்ட சமூகத்தினர் சேர்ந்து சீட்டு...

ஆதரவற்றவர்களுக்கு தினசரி உணவு வழங்கும் திட்டம், AC கிரேஸ்

மதுரை : மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் மதுரையின் அட்சய பாத்திரம் என்ற அமைப்பு சார்பாகமனநலம் குன்றியவர்கள் மற்றும் ரோட்டோரத்தில் பசியால்...

260 சவரன் தங்கநகைகள் அதிரடியாக மீட்ட போலீசார்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டப்பள்ளியில் கடந்த ஏப்ரல் 18 அன்று மாதையன் என்பவரது பூட்டிய வீட்டில் இருந்து 260 சவரன் தங்கநகைகள் திருடி சென்ற...

Page 50 of 242 1 49 50 51 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.