Admin

Admin

திருநெல்வேலி மாவட்டத்திற்கு புதிதாக நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்திற்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள 2 நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் ஆய்வு செய்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் ரோந்து...

தேனியில் தம்பதியர் உட்பட 3 பேர் மாயம் போலீஸில் புகார்

தேனி : தேனி அருகே தம்பதியர், மகள் உள்பட மூன்றுபேரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. தேனி  அருகே உள்ள அரண்மனைபுதூர் முல்லை நகர் ...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக சிவகங்கை எஸ்.பிக்கு வாழ்த்து

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜராஜன் அவர்களையும், சிவகங்கை மாவட்ட பிஆர்ஓ திரு.பாண்டி அவர்களையும் போலீஸ் நியூஸ் பிளஸ் சிவகங்கை மாவட்ட குடியிருமை நிருபர்...

வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு

தேனி : கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் காரணமாக தமிழக அரசால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தேனி மாவட்ட...

தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போல வறட்டு இருமலை போக்க இதை படிங்க !

தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போல வறட்டு இருமல் 95% கிருமித் தொற்றின் அறிகுறி ஆகும். சாதாரண இருமலை போல் அல்லாமல் வறட்டு இருமலின் போது கழுத்திலிருந்து...

மதுரையில் இருவர் தற்கொலை, காவல்துறையினர் விசாரணை

மதுரை:  கால் வலியால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். வில்லாபுரம் வேலுப்பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் மகாலட்சுமி 80. இவர்...

சைபர் குற்றவாளிகளின் தந்திரங்கள் ?

மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் நம்பமுடியாத சலுகைகள்¸ கவர்ச்சியான தள்ளுபடிகள் மற்றும் பரபரப்பான பண வருவாயைக் கொண்டு மக்களை ஈர்க்கிறார்கள். செலுத்திய பணத்துடன் அதிக பலன்களை திருப்பித் தருவதாக...

விருதுநகரில் பெண் தலைமை காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பெண் தலைமை காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் கனிமுத்து (44) காய்ச்சல் காரணமாக...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் பூண்டு - இஞ்சி - தயிர் - பார்லி - ஓட்ஸ் - டீ, காபி - சர்க்கரைவள்ளி கிழங்கு - காளான் - பழங்கள் - பெர்ரி - பழங்கள் - எலுமிச்சை...

மதுரை முக்கிய கிரைம்ஸ் 30/04/2021

டிவிஎஸ் நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு 2 பேர் மீது போலீசில் புகார் மதுரை டிவிஸ் நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்புதொடர்பாக...

முருங்கை பூவின் மகத்துவம்!!!!

முருங்கைப் பூ எளிதில் கிடைக்கக் கூடிய ஒரு பொருள். இது அரிய மருந்தாகவும் பயன்படுகிறது. குறிப்பாக ஆண்கள், ஆண்மை அதிகரிக்கும் தாதுவை இது அதிகளவில் கொண்டுள்ளது. இப்படிப்...

அரியலூரில் சைபர் கிரைம் காவல் நிலையம் திறப்பு

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களை கண்டறியும் வகையில் அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 29.04.2021 நேற்று சைபர் கிரைம் காவல் நிலையத்தை மாவட்ட...

கொரோனா தடுப்பு காவலர்களுக்கு மூலிகை தேநீர் வழங்கும் நிகழ்ச்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு...

உடலில் ஆக்சிஜன் அளவை எவ்வாறு பேணலாம்?

நம் உடலில் இரத்ததோடு ஆக்சிஜன் கலந்திருக்கும். இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சரியான அளவில் இருந்தால் மட்டுமே நாம் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் திகழ முடியும். அதாவது இரத்தத்தில் ஆக்சிஜன்...

பொள்ளாச்சியில் 3 பிரபல கொள்ளையர்கள் கைது, IG அமல்ராஜ் பாராட்டு

கோவை : கோவை ,பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதிகளில் அடிக்கடி திருட்டு, வழிப்பறி, போன்ற சம்பவம் நடந்து வந்தது . இதை கண்டுபிடிக்க கோவை மேற்கு மண்டல ஐஜி...

கொடூரமாக கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை

கோவை : கோவை துடியலூர் பக்கமுள்ள பன்னி மடையில் 2019-ம் ஆண்டு 7 வயதுசிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொ டூரமாக கொலை செய்யப்பட்டாள் . இதுதொடர்பாக...

திருமங்கலத்தில் கோர விபத்து காவல்துறையினர் விசாரணை!

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் சவுக்கத் அலி தெருவைச் சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். ( வயது 50). பழ வியாபாரி. இவர் தனது ஆம்னி காரில்,...

சோழவந்தானில் மர்மநபர்கள் கைவரிசை, ரயில்வே போலீசார் விசாரணை

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வைகை ரயில்வே கேட் உள்ளது இது வடகரை கண்மாய்க்கு செல்லக்கூடிய முக்கிய பாதையாகும். இங்கு நேற்று காலை முதல் இரவு 8...

கோவை மாவட்டத்தில் சாலை விபத்தில் 2 பேர் பலி

கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள பி. நாகூரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் ( வயது 56) விவசாயி. இவர் நேற்று தனது பைக்கில் வடக்கிபாளையம்...

வெளிநாட்டு மாணவர்களை தாக்கிய 12 பேர் கைது

கோவை : கோவை போத்தனூர் ஈஸ்வர் நகரில் உள்ள ஒரு மேன்சனில் சூடான் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் படித்து வருகிறார்கள்....

Page 51 of 242 1 50 51 52 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.