Admin

Admin

விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இராமநாதபுரம் காவல்துறையினர்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளை விட்டு வெளியே வரும் பொதுமக்களுக்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறையினர். இராமநாதபுரத்திலிருந்து...

அலட்சியம் வேண்டாம்… ஆண்டிபட்டி காவல் நிலைய காவல் துறையினர்

தேனி : கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவிவருவதை கட்டுப்படுத்தும் விதமாக ஆண்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் அத்தியாவசிய தேவைக்காக...

ஆதரவற்றோருக்கு உணவு உணவு வழங்கிய உதவி ஆய்வாளர் சதீஸ்

இராமநாதபுரம்:  கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதிப்பு அதிகமாகி விடக்கூடாது என நமது அரசு பகுதி நேர ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது....

திண்டுக்கல்லில் வாகன ஓட்டிகளுக்கு ஈ சேவைகள் மூலம் அபதார தொகை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் முக்கிய வீதிகளான மெயின் ரோடு, பழனி ரோடு, தாடிக்கொம்பு ரோடு பகுதிகள் பேருந்து நிலையம், பெரிய கடை வீதி, 4 ரத வீதிகள் ஆகிய...

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 நபர்களை கைது செய்த தனிப்படை போலீசார்

தஞ்சை : கும்பகோணம் பகுதியில் செல்போன் மூலமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு .தேஷ்முக்சேகர் சஞ்சய் -...

வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு உரிய விழிப்புணர்வு நோட்டீஸ்

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார்.IPS., அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும்...

யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், மதுரை காவல்துறையினர்

மதுரை : போக்குவரத்து காவல்துறையினர் மதுரை மாநகர் முழுவதும் பொதுமக்களை குரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அத்தியாவசிய தேவைகள் இன்றி பொதுமக்கள்...

நேர்மையாக நடந்த முதியவர் பீர்முகமது…

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த சண்முகராஜா என்பவர் நேற்று இரவு 08:30 மணி அளவில் புதுக்கோட்டை சாலை வழியாக மூலக்கடை...

கொரோனா விழிப்புணர்வு முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்

சென்னை : போக்குவரத்து காவல் சார்பில் அமைந்தகரை, அண்ணா ஆர்ச் அருகே பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா விழிப்புணர்வு முகாமில் சென்னை...

பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்: மாநகர காவல்துறை வேண்டுகோள்:

மதுரை : தமிழகம் முழுவதும் இருபதாம் தேதி முதல் இன்றிலிருந்து இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் மதுரை மாநகரில்...

மதுரை அருகே போக்குவரத்தை சீர்செய்ய போலீஸார் பணி அமர்த்த கோரிக்கை

மதுரை: திருப்பரங்குன்றம் அருகில் உள்ள திருநகர் 3 வது பஸ் ஸ்டாப் அருகில் மதுரை திருமங்கலம் சாலையின் நடுவே தரைப்பாலம் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று...

மதுரை விமான நிலையத்தில்  ரத்தாகும் விமான சேவைகள்

மதுரை : டெல்லி, ஹைதராபாத் ஊர்களுக்கு முற்றிலுமாகவும். சென்னைக்கு ஒரு விமான சேவை ரத்து செய்யப் படுகிறது, கரோனா தொற்று காரணமாக விமானத்தில் வரும் பயணிகளின் எண்ணிக்கை...

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினரை பாராட்டி வெகுமதி வழங்கிய கோவை காவல் ஆணையர்

கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் கூடுதல் காவல்துறை தலைவர் திரு எஸ் டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 முன்னிட்டு...

கொலை வழக்கில் திறம்பட களப்பணியாற்றிய குடந்தை காவல்துறையினருக்கு பாராட்டு

தஞ்சாவூர் : கும்பகோணம் பெரிய கடைத்தெரு எண்ணெய் வியாபாரி அமரர் A .R .D .இராமநாதன் கொலை வழக்கில் இன்று (22-4-2021) கும்பகோணம் நீதிமன்றத்தில் சம்மந்தப் பட்ட...

கொடைக்கானல் பொதுமக்கள் ரோடு மறியல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பொதுமக்கள் ரோடு மறியல் செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கான‌லுக்கு சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் வ‌ருகைக்கு த‌டை விதிக்க‌ப்ப‌ட்டுள்ளது.இதனால் தொழில்களை இழந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்...

தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சிவகங்கை காவல்துறையினர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவி வருவதை தடுக்கும் விதமாக காவல்துறையினர், அத்தியாவசிய தேவைக்காக பொதுமக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையங்கள், வணிக...

கும்பகோணம் டாஸ்மாக் பாரில் பெட்ரோல் குண்டு வீசி தப்பி ஓடியவர்கள் 4-மணி நேரத்தில் கைது .

தஞ்சை : தஞ்சை மாவட்டம் கும்பகோணம், ஜான் செல்வராஜ் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் உரிமம் பெற்று பார் நடத்தி வருபவர் அறிவரசு. நேற்று 21.04.21ம்...

மனைவிக்கு அரிவாள் வெட்டு; தொழிலாளி கைது

கோயம்புத்தூர் : சிவகங்கை மாவட்டம் சாக்கூரை சேர்ந்தவர் மார்ட்டின் (34). தொழிலாளி. இவரது மனைவி விண்ணரசி (33). இவர்கள் இருவரும் குழந்தைகளுடன் அன்னூர் ஒன்றியம் செம்மானம் செட்டிபாளையத்...

திருவள்ளூர் வியாபாரிகளை அழைத்து DSP துரைபாண்டியன் விழிப்புணர்வு

திருவள்ளூர் : ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்த உள்ள நிலையில் நேற்று (20/04/2021) திருவள்ளூர் மாவட்டம் DSP அலுவலகத்தில் திரு.துரைபாண்டியன், DSP அவர்கள் தலைமையில், திருவள்ளூர் வியாபாரிகளை...

Page 52 of 242 1 51 52 53 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.