Admin

Admin

காரியாபட்டி காவல்துறை சார்பாக கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

விருதுநகர் : காரியாபட்டியில் காவல்துறை சார்பாக கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது தமிழகத்தில் மீண்டும் கொரோனா 2வது அலை பரவத்தொடங்கியுள்ளது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு...

மதுரை வில்லாபுரம் பூ மார்க்கெட் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய சுகாதாரத் துறையினர்

மதுரை : தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும்...

மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு ?

நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி போலீசார் நோய் தடுப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். நடிகர் விவேக் மரணம் தொடர்பாக பேசிய மன்சூர்...

தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஊத்துக்கோட்டை, வெங்கல் காவல்துறையினர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை காவல் நிலையம் காவல் உதவி ஆய்வாளர் திரு.சுப்பிரமணியம் கொரோனா விழ்ப்புணர்வுகாக பொதுமக்களுக்கு மற்றும் வியாபாரிகள்,ஆட்டோ ஓட்டுனர் அனைவருக்கும் கொரோனாவின் திமைகளை...

11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.கயல்விழி.IPS அவர்கள் அதிரடி நடவடிக்கை களவு போன மற்றும் காணாமல் போன ரூ. 11,00,500 மதிப்பிலான 100 செல்போன்கள்...

மீஞ்சூர் காவல் நிலையத்தில் விழிப்புணர்வு

திருவள்ளூர் : மீஞ்சூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் கொரோண தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில். காவல் ஆய்வாளர் திரு. வடிவேல் முருகன் தலைமையில் வியாபாரிகளுடன்...

ரூ.1.55 கோடி மதிப்புள்ள 1,382 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

சென்னை : சென்னை பெருநகர காவலில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட செல்போன் பறிப்பு, செல்போன் திருட்டு மற்றும் செல்போன் காணமால் போன வழக்குகளை விரைந்து...

கொரானாவால் உயிரிழந்த காவலருக்கு ஆணையர் மரியாதை

சென்னை : கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி 18.4.2021 அன்று இறந்த C-2 யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் திரு.சக்திவேல் அவர்களின் மறைவையொட்டி...

நோய் பரவாமல் தடுப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்திய ராணிப்பேட்டை காவல்துறையினர்

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.திரு.ரா.சிவகுமார் இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும்...

ஊரடங்கில் வணிகர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து காவல்துறையினருடன் ஆலோசனை

தூத்துக்குடி : கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு நெறிமுறைகளை கடைபிடிப்பது சம்மந்தமாக தூத்துக்குடி நகர வணிகம் மற்றும் வர்த்தக சங்க வியாபாரிகளுடன்...

மக்கள் பணியில் அயராது ஈடுபடும் காவல்துறையினருக்கு முக கவசங்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் நேற்று ஹர்ஷினி டேபிள் டென்னிஸ் கோடை வகுப்பை ராணிப்பேட்டை மாவட்டம் திரு.டாக்டர் சிவகுமார் அவர்கள் தொடங்கி வைத்து கலந்து கொண்டார். இதில் அவர் சிறப்புரையாற்றிய...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 129 வது மாபெரும் கபசுர குடிநீர் வினியோகம்

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 129 வது மாபெரும் கபசுர குடிநீர் வினியோகம்

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை பரவ துவங்கி உள்ளதால், நோய் தொற்றை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த சில...

திருவள்ளூரில் காவல்துறையினரின் நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (18.04.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவின்படி காவல்துறையினர் பொதுமக்களுக்கு கொரோனா...

மாவட்ட காவல் துறை சார்பாக விழிப்புணர்வு நோட்டீஸ்

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார்.IPS., அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது...

சோழவந்தான் போலீஸ் சார்பாக இப்பகுதியில் கொரோணா நோய் தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு முகாம்

மதுரை : சோழவந்தான் சோழவந்தான் போலீஸ் சார்பாக இப்பகுதியில் கொரோணா நோய் தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின்பேரில், சமயநல்லூர் துணை...

இலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்

தேனி : தேனி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேனி நகர் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு...

விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர் பல்வேறு இடங்களில் உள்ள வணிகர்கள், ஆட்டோ...

விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்

மதுரை : மதுரை மாநகர் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் வாகன...

காவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்

தூத்துக்குடி :தூத்துக்குடி காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ‘கோவிஷீல்டு” தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள்...

Page 53 of 242 1 52 53 54 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.