Admin

Admin

சென்னை கிரைம்ஸ் 18/04/2021

வியாசர்பாடி பகுதியில் மாவா விற்பனை செய்த ஒருவர்,  P3 வியாசர்பாடி காவல் குழுவினரால் கைது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின்...

வரதட்சணை! கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்

திருவள்ளூர்: திருவள்ளூர், செங்குன்றம் அடுத்த அலமாதி சாந்தி நகரை சேர்ந்தவர் அமரன் (29) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனுஷீபா(25) தினமும் தனது...

பெரியார் பேருந்து நிலையம் அருகே  முதியவர் பலி 

மதுரை: மதுரை, பெரியார் பேருந்து நிலையம் அருகே பதிவுஎண்இல்லாத பைக் மோதியதில் பைக்கில் சென்ற முதியவர் பலியானார். மதுரை நன்மை தருவார் கோவில் தெருவை சேர்ந்தவர் காமாட்சி...

மாமனார் மீது கொலைவெறி தாக்குதல்: 16 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

மதுரை : மதுரை , கூடல்புதூரில் மருமகனை காப்பாற்ற சென்ற மாமனார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 16 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்....

“நடிகர் விவேக் உடலுக்கு மரியாதை” தேர்தல் ஆணையம் அனுமதி!

மறைந்த நடிகர் விவேக் உடலுக்கு தமிழக அரசு காவல்துறை மரியாதை அளிப்பதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ள நிலையில், அனுமதி அளிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. நகைசுவை...

பொன்னேரி காவல்துறையினர் செயலை பாராட்டிய பொதுமக்கள்

திருவள்ளூர்: திருவள்ளூர், பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு சாலை குண்னமஞ்சேரி கிராமத்திலுள்ள முள் புதர் ஒன்றில் இருந்து முனங்கல் சத்தம். வருவதை அறிந்து அப்பகுதியை சேர்ந்த சிலர் அங்கு...

கோவை துணை ஆணையாளர் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம்

கோவை : கோவை மாநகர காவல் மேற்கு உட்கோட்டம் பி1 பஜார் காவல் நிலையத்தில் நேற்றுமுன்தினம் கொரானா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அப்பகுதியில் உள்ள...

கும்பகோணத்தில் கடத்தல் கும்பல் சில மணி நேரத்தில் கைது

தஞ்சாவூர்: கும்பகோணம் செட்டிமண்டபம் ராஜீவ் நகரில் வசித்து வரும் லாரி ஓனரான பஷீர் அகமது என்பவரை கடந்த 13-4-2021 அன்று இரவு ஒரு மர்ம கும்பல் காரில்...

பொய்யான செய்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சேலம் மாநகர காவல்துறை கடும் எச்சரிக்கை

சேலம் மாநகரத்தில் குழந்தைகள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 400 நபர்கள் முகாமிட்டுள்ளதாகவும், அவர்கள் சுமார் 5 வயது முதல் 10 வயது வரை...

முன்னாள் தனியார் வங்கி ஊழியர் பெரவள்ளூர் காவல் காவல்துறையினரால் கைது

சென்னை : வயதான நபர்களை குறி வைத்து அதிக வட்டி தருவதாக கூறி சுமார் ரூ.5 கோடி மோசடி செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர் அரிகுமார்...

தேனி மாவட்டம் முழுவதும் தீவிர விழிப்புணர்வு பணியில் காவல்துறையினர்

தேனி : தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,IPS., அவர்கள் அறிவுரையின்படி தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய் தொற்று பரவுவதை...

திருப்பாலைவனம் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதியானது அழகிய சுற்றுலா பகுதியாகும்.இங்கு நாள்தோறும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள்...

சென்னையில் முக்கிய கிரைம்ஸ் 14-04-2021

கஞ்சா விற்பனை செய்த 3 பெண்கள் உட்பட 5 நபர்கள் கைது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான...

வேடசந்தூரில் பூஜை நடத்தி ஏமாற்றிய நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் புதையல் எடுத்துத் தருவதாக ஆசை வார்த்தை கூறி நிர்வாண பூஜை நடத்தி ரியல் எஸ்டேட் அதிபரிடம் 22 லட்சம் ரொக்க...

மாற்றுதிறனாளிகளுக்கு அத்தியாவசியபொருட்கள் வழங்க போலீஸ் நியூஸ்+ உடன்கை கோர்த்த அம்பத்தூர் துணை ஆணையர்

மாற்றுதிறனாளிகளுக்கு அத்தியாவசியபொருட்கள் வழங்க போலீஸ் நியூஸ்+ உடன்கை கோர்த்த அம்பத்தூர் துணை ஆணையர்

கொரானாவிலிந்து இந்தியா மீண்டு வந்த நிலையில், இன்னும் முழுமையாக நாடு இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில், மீண்டும் தலை தூக்க துவங்கியுள்ளது. இதனால் மீண்டும் பலரது வாழ்வாதாரம்...

கோவை முக்கிய கிரைம்ஸ் 13/04/2021

சிறுமிக்கு பாலியல் தொல்லை அக்கா கணவர் போக்சோவில் கைது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததை வீடியோவாக எடுத்து வைத்திருந்த அக்காவின் கணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு...

கோவை அருகே மணல் கடத்தல் 2 பேருக்கு வலை

கோவை : கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குன்னத்தூரில் அரசு நிலத்தில் சிலர் மணலை திருடுவதாக மாவட்ட வருவாய் துறைக்கு புகார் வந்தது. கோவை வடக்கு...

மதுரை முக்கிய கிரைம்ஸ் 13/04/2021

மதுரை சிம்மக்கல்லில் முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல் 3 பேர்கைது மதுரை சிம்மக்கல்லில் முன்விரோதத்தில் வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர் . சிம்மக்கல்...

பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வழங்கிய காவல் ஆணையர்

சென்னை : சென்னை தியாகராய நகர் காவல் மாவட்டம் தியாகராய ரோடு டாக்டர் தாமஸ் ரோடு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட...

போலீசாருக்கு எஸ்.பி ரவளிபிரியா பாராட்டு

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே பால் வியாபாரி கொலை வழக்கில் தொடர்புடைய 9 பேரை புறநகர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் திரு.சுகுமார் அவர்களது தலைமையில், தாலுகா...

Page 54 of 242 1 53 54 55 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.