Admin

Admin

நன்னிலம் பகுதிகளில் முககவசம் அணியாதவர்களுக்கு போலீசார் அபராதம்

திருவாரூர் : திருவாரூர், நன்னிலம் பகுதிகளில் முககவசம் அணியாதவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவிவருவதை தடுக்கும்...

மாலத்தீவுக்கு கடத்தயிருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல்

தூத்துக்குடி : தூத்துக்குடி புதுக்கோட்டை அருகேயுள்ள கூட்டாம்புளி கிராமத்தில் மாலத்தீவுக்கு கடத்த இருந்த 3 லிட்டர் கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி...

கடன் வழங்குவதாக கூறி ஆன்லைன் மோசடி, மாணவி தற்கொலை

மதுரை : மதுரை தெப்பக்குளம் தேவிநகர் மேட்டுதெருவை சேர்ந்த காசிராஜன் என்பரது மகளாகிய தாரணி என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற நிலையில் கடந்த 5மாதங்களுக்கு...

கோவில்பட்டி அருகே கண்மாயில் வீசி செல்லப்பட்ட கோவில் கலசம் – போலீசார் விசாரணை

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூரில் இருக்கும் சாலைகுளம் கண்மாயின் ஒரு பகுதியில் சுமார் 2 அடி உயரமுள்ள கோவில் கலசம் ஒரு நீண்ட கம்புடன் இணைக்கப்பட்ட நிலையில்...

மதுரை முக்கிய கிரைம்ஸ் 12/04/2021

கூடல் புதூரில் வீட்டை உடைத்து பணம் வெள்ளி பொருட்கள் கொள்ளை மதுரை ஏப்ரல் 12 கூடல்புதூர் வீட்டை உடைத்து பணம் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை...

கைதிகளுக்கு போதை டீ வழங்கிய கல்லூரி மாணவர்கள், திருமங்கலம் அருகே பரபரப்பு

மதுரை: திருமங்கலத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வந்தபோது, கைதிகளுக்கு டீயில் போதை மாத்திரை கலந்து கொடுத்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருநகர் அருகே...

போளூரில் முக கவசம் அணியாமல் வந்தவர்களிடம் போலீசார் அபராதம் விதித்தனர்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பைபாஸ் ரோட்டில் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் உதவி காவல் ஆய்வாளர் சங்கர் இணைந்து பொது மக்களுக்கு முக கவசம் கட்டாயம்...

12. 50 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் ஒருவர் கைது

கோவை : கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் நேற்று அங்குள்ள இடிகரை மணியக்காரன் பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு...

முக கவசம் அணியாதவர்கள் மீது பொன்னேரி போலீசார் நடவடிக்கை

திருவள்ளூர் : கொரோனா தோற்று இரண்டாவது அலை தமிழகத்தில் அதிகமாக பரவி வருவதால் அதனைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்நிலையில்...

மதுரை முக்கிய கிரைம்ஸ் 11/04/2021

காலாவதியான குளிர்பானம் விற்பனை தட்டிக்கேட்ட வாலிபர் மீது தாக்குதல் கடைக்காரர் கைது காலாவதியான குளிர்பானம் வழங்கியதை தட்டிக்கேட்ட வாலிபரை தாக்கிய கடைக்காரர் கைது. மதுரை கரிசல்குளம் டீச்சர்ஸ்...

3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை. பைனான்ஸ் அதிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

நீலகிரி : நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள சோக துறை பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 40 ) ஏலச்சீட்டு மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து...

சித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் என அறிவிப்பு

மதுரை : கோயில் வளாக உட்புறத்தில் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி திருக்கல்யாணத்தை ஆன்லைனில் பக்தர்கள் தரிசிக்கலாம். கோவில் வளாகத்திலேயே கள்ளழகர் ஆற்றில் இறங்கும்...

திருப்பரங்குன்றம் அருகே கொரோனா பாதித்த பகுதி அருகே காய்கறி சந்தையா?

மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கொரான பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே வார காய்கறி சந்தை நடைபெறுகிறது. காய்கறி...

எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் : 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, மணியங்குறிச்சி கிராமத்தில் அனுமதியின்றி முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் அமைக்க தடை கோரிய வழக்கில், தமிழக அரசு அரசாணை...

லாரி விபத்து, பொன்னேரி போலீசார் விசாரணை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த காவல் பட்டி என்ற இடத்தில் பழவேற்காட்டில் இருந்து ஆந்திராவிற்கு ஐஸ் மற்றும் மீன் ஏற்றிச்சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை...

தேனியில் இன்று காலை விபத்து: கார் – லாரி மோதலில் 4 பேர் 

தேனி: தேனியில் இன்று காலை நடந்த விபத்தில் கேரளாவை சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.தேனி மாவட்டம், தேனியிலிருந்து - போடி செல்லும் சாலை அனைத்திந்திய அண்ணா...

திண்டுக்கல் மாவட்டத்தில்  616 பேர் மீது வழக்கு பதிவு

திண்டுக்கல் : தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் விதி மீறலில் ஈடுபட்ட நபர்கள் மீது...

மாணவர்களுக்கு பயிற்சி, வனத்துறை தீயணைப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை

சேலம் : கோடை காலத்தில் வனப் பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்து சேதங்களை தவிர்க்க மேற்கொள்ள...

ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக 35 வழக்குகள் பதிவு

கோவை : கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள், கொடுத்தது தொடர்பாக 35 வழக்குகள் பதிவு செய்ய பட்டுள்ளது கடந்த...

தேர்தல் அன்று இல்லாதோருக்கு உணவு அளித்த திருப்பூர் காவலர்

திருப்பூர் : தேர்தல் நடைபெறும் நாள் அன்று பல இடங்களில் உணவகங்கள் இல்லாத காரணத்தினால் உணவு இல்லாதவருக்கு தானே உணவு ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு பலருக்கு உதவி...

Page 55 of 242 1 54 55 56 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.