Admin

Admin

வாக்கும் எண்ணும் மையத்தை ஆய்வு செய்த டிஐஜி

திண்டுக்கல் : திண்டுக்கல் ஓட்டு எண்ணும் மையத்தை முத்துசாமி இன்று ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 7 சட்டசபை தொகுதியிலும்...

புது மனைவி கழுத்தை அறுத்து கொன்று விட்டு தற்கொலை வீராணம் அருகே பரபரப்பு

சேலம் : சேலம் வீராணம் கோராத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் விவசாயம் செய்து வருகிறார் இவருக்கு கன்னங்குறிச்சியை சேர்ந்த மோனிஷா என்ற பெண்ணுடன் கடந்த 40 நாட்களுக்கு...

எம்.பி., கார் கண்ணாடி உடைப்பு 15 பேர் மீது போலீசார் வழக்கு

தேனி: போடி அருகே பெருமாள்கவுண்டன்பட்டியில் அ.தி.மு.க., எம்.பி., ரவீந்திரநாத் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் 15க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போடி தொகுதியில் அ.தி.மு.க.,...

கோவை முக்கிய கிரைம்ஸ் 08/04/2021

கோவையில் சைக்கிள் மீது வேன் மோதி முதியவர் பலி கோவை பீளமேடு பக்கமுள்ள ஏ.ஜி . புதூர் பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி ( வயது...

150 சி.சி டி. வி கேமராக்கள், கடுமையான பாதுகாப்பு அளித்து வரும் கோவை காவல்துறையினர்

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்கு பதிவு எந்திரங்கள் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் பாதுகாக்கப்பட்டு வருகிறது....

தெருக்களை மூட உத்தரவு, மதுரை பொதுமக்கள் அதிர்ச்சி !

மதுரை : கொரனோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  சென்னை உள்பட தமிழகத்தின்...

மதுரையில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் எவ்வளவு தெரியுமா?

மதுரை: மதுரையில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது.இந்த நிலையில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உத்தரவின் பேரில் இன்று முதல்...

லாவகமாக பிடித்த தீயணைப்பு காவல்துறையினர், மகிழ்ச்சியில் பொதுமக்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் ஆ.ர்.வி. நகர் பகுதியில் சலவைத் தொழிலாளி வீட்டில் பாம்புகள் கூட்டமாக புகுந்தது. இதனையடுத்து திண்டுக்கல் நகர் தீயணைப்பு படையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு...

மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள வங்கி 3 நாட்கள் விடுமுறை ?

மதுரை : தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக வேகம் எடுத்து வருகின்ற நிலையில், தமிழகத்தில் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி, கொரோனா தொற்று பரிசோதனை அதிகரித்துள்ளதோடு...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் திடீர் சாலை மறியல்

மதுரை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை நடைபெறும் மேல அனுப்பானடி Uகுதியில் வாக்குச்சாவடி எண் 221 ,225 பூத்தில் அதிமுக சார்பில் அதிமுக சின்னம் பொறித்த...

கோவையில் தடையை மீறி மது விற்ற 14 பேர் கைது

கோவை : தமிழ்நாடு சட்டசபை தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை 3 நாட்கள் மூட அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது .இந்த தடையை மீறி கோவை ரத்தினபுரி,...

சென்னை பெருநகர காவல் ஆணையர் குடும்பத்தினருடன் வாக்கு பதிவு

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையர் குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தார். இன்று 06.04.2021 நடைபெறுகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டிசென்னை பெருநகரில் பொதுமக்கள்...

தீ விபத்து குறித்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை செயல்முறை கருத்தரங்கு

மதுரை : மதுரை புதூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு தீயணைப்பு & மீட்பு பணிகள் துறை சார்பாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எதிர்பார விதமாக...

உயிருக்குப் போராடிய முதியவரை மீட்ட சூளகிரி காவல்துறையினர்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே ஒமதேப்பள்ளி கிராமத்தில் ஏரிக்கரையோரம் ஒரு விவசாய நிலத்தில் மனநோயாளி ஒருவர் சாப்பாடு தண்ணீர் இல்லாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த...

புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சென்னை காவல் ஆணையாளர்

மக்கள் தைரியமாக வாக்கு அளிக்கலாம், சென்னை போலீஸ் கமிஷனர் தகவல்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள்  நுங்கம்பாக்கம், லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய வாக்குகள் எண்ணும்...

பறக்கும் படை காவல் வாகனம் விபத்து, பெண் காவலர் பலி

வேலூர் : வேலூர் கே.வி. குப்பம் பி. டி. ஓ . ஆபிஸ் அருகே பறக்கும் படை கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் சென்ற கார் விபத்தில் சிக்கியது....

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு: 50க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு

மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் முத்தாலம்மன். முனியாண்டி, அய்யனார் | கருப்பசாமி பங்குனி மாத உற்சவம் 5 நாட்களாக நடைபெற்றது.  இதில், ஜந்தாவது நாளாக எருதுகட்டுவிடுவது...

கஞ்சா விற்பனைக்கு எதிராக பொன்னேரி காவல் ஆய்வாளர் திரு.மார்டின் நடவடிக்கை

திருவள்ளூர் : பொன்னேரி அடுத்த என்ஜிஓ நகரை சேர்ந்தவர் நாகராஜ்(29) இவர் பொன்னேரி பகுதிகளில் கல்லூரி பள்ளி மற்றும் ரயில் நிலையங்கள் அருகில் மறைவில் வைத்து இளைஞர்களுக்கு...

Page 56 of 242 1 55 56 57 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.