வாக்கும் எண்ணும் மையத்தை ஆய்வு செய்த டிஐஜி
திண்டுக்கல் : திண்டுக்கல் ஓட்டு எண்ணும் மையத்தை முத்துசாமி இன்று ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 7 சட்டசபை தொகுதியிலும்...
திண்டுக்கல் : திண்டுக்கல் ஓட்டு எண்ணும் மையத்தை முத்துசாமி இன்று ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 7 சட்டசபை தொகுதியிலும்...
சேலம் : சேலம் வீராணம் கோராத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் விவசாயம் செய்து வருகிறார் இவருக்கு கன்னங்குறிச்சியை சேர்ந்த மோனிஷா என்ற பெண்ணுடன் கடந்த 40 நாட்களுக்கு...
தேனி: போடி அருகே பெருமாள்கவுண்டன்பட்டியில் அ.தி.மு.க., எம்.பி., ரவீந்திரநாத் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் 15க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போடி தொகுதியில் அ.தி.மு.க.,...
கோவையில் சைக்கிள் மீது வேன் மோதி முதியவர் பலி கோவை பீளமேடு பக்கமுள்ள ஏ.ஜி . புதூர் பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி ( வயது...
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்கு பதிவு எந்திரங்கள் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் பாதுகாக்கப்பட்டு வருகிறது....
மதுரை : கொரனோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின்...
மதுரை: மதுரையில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது.இந்த நிலையில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உத்தரவின் பேரில் இன்று முதல்...
திண்டுக்கல்: திண்டுக்கல் ஆ.ர்.வி. நகர் பகுதியில் சலவைத் தொழிலாளி வீட்டில் பாம்புகள் கூட்டமாக புகுந்தது. இதனையடுத்து திண்டுக்கல் நகர் தீயணைப்பு படையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு...
மதுரை : தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக வேகம் எடுத்து வருகின்ற நிலையில், தமிழகத்தில் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி, கொரோனா தொற்று பரிசோதனை அதிகரித்துள்ளதோடு...
மதுரை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை நடைபெறும் மேல அனுப்பானடி Uகுதியில் வாக்குச்சாவடி எண் 221 ,225 பூத்தில் அதிமுக சார்பில் அதிமுக சின்னம் பொறித்த...
கோவை : தமிழ்நாடு சட்டசபை தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை 3 நாட்கள் மூட அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது .இந்த தடையை மீறி கோவை ரத்தினபுரி,...
மதுரை : மதுரை ரயில்வே இருபாலர் பள்ளி வாக்குச் சாவடியில் தெர்மல் ஸ்கேனர் - சானி டைசர் பணிக்கு ரூ 500 கொடுப்பதாக அழைத்து வரப்பட்ட இளைஞர்களுக்கு...
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையர் குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தார். இன்று 06.04.2021 நடைபெறுகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டிசென்னை பெருநகரில் பொதுமக்கள்...
மதுரை : மதுரை புதூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு தீயணைப்பு & மீட்பு பணிகள் துறை சார்பாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எதிர்பார விதமாக...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே ஒமதேப்பள்ளி கிராமத்தில் ஏரிக்கரையோரம் ஒரு விவசாய நிலத்தில் மனநோயாளி ஒருவர் சாப்பாடு தண்ணீர் இல்லாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த...
கோவை : கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் சுல்தானா பர்வீன் ( வயது 20 ) இவர் கோவை அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல்...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் நுங்கம்பாக்கம், லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய வாக்குகள் எண்ணும்...
வேலூர் : வேலூர் கே.வி. குப்பம் பி. டி. ஓ . ஆபிஸ் அருகே பறக்கும் படை கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் சென்ற கார் விபத்தில் சிக்கியது....
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் முத்தாலம்மன். முனியாண்டி, அய்யனார் | கருப்பசாமி பங்குனி மாத உற்சவம் 5 நாட்களாக நடைபெற்றது. இதில், ஜந்தாவது நாளாக எருதுகட்டுவிடுவது...
திருவள்ளூர் : பொன்னேரி அடுத்த என்ஜிஓ நகரை சேர்ந்தவர் நாகராஜ்(29) இவர் பொன்னேரி பகுதிகளில் கல்லூரி பள்ளி மற்றும் ரயில் நிலையங்கள் அருகில் மறைவில் வைத்து இளைஞர்களுக்கு...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.