நாகபட்டினம்: கொரானா விழிப்புணர்வு பேரணி நாகபட்டினம் மாவட்டம் வாய்மேடு சரக காவல்துறை , மற்றும் சுகாதாரத்துறை, ஊராட்சி மன்றம் சார்பாக சிறப்பான முறையில் கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது. மக்கள் இதை வெகுவாக வரவேற்று விழிப்புணர்வு செய்தியை ஏற்றுக்கொண்டு பாராட்டினார்.
நாகபட்டினத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.A. தீபக்