நாகபட்டினம் : நாகபட்டினம் மாவட்டம் வேதரண்யம் காவல் சரக பகுதிகளில் காவல் ஆய்வாளர் திருமதி. S. சுப்ரியா அவர்கள், உதவி ஆய்வாளர் திரு.G. பத்மசேகர் அவர்கள் முன்னிலையில் வாகன சோதனை , வாகன பறிமுதல் மற்றும் முக கவசம் அபராதம் விதித்து வேதாரண்யம் காவல் நிலையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
நாகபட்டினத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.A. தீபக்