Admin

Admin

தஞ்சை எஸ்.பி தலைமையிலான வல்லம் தனிப்படையினருக்கு குவியும் பாராட்டு

தஞ்சை : தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்...

மக்கள் சேவையில் நியூஸ் மீடியா மாநில கௌரவ தலைவர் அசோக் குமார் சாபத், பார்வையற்றோருக்கு 1000 கிலோ அரிசி நன்கொடை

மக்கள் சேவையில் நியூஸ் மீடியா மாநில கௌரவ தலைவர் அசோக் குமார் சாபத், பார்வையற்றோருக்கு 1000 கிலோ அரிசி நன்கொடை

சென்னை: நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் மாநில தலைவரும், லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை பல்லவரத்தின் தலைவருமான திரு.அசோக் குமார் சாபத் அவர்கள் தமிழ்நாடு...

முன்னாள் டி.ஜி.பி பிரிவு உபச்சார விழா, DGP சைலேந்திரபாபு பங்கேற்பு

காவல்துறை தலைமை இயக்குநர் J.K.திரிபாதி, இ.கா.ப அவர்கள் பணி ஓய்வு பெறுவதை யொட்டி பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.   தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர்...

நியூஸ்மீடியா நிகழ்ச்சியில் மாற்றுதிறனாளிகளை உற்சாகப்படுத்திய திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்

நியூஸ்மீடியா நிகழ்ச்சியில் மாற்றுதிறனாளிகளை உற்சாகப்படுத்திய திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்

ஒரு கொரானா பேரிடர் காலத்தில் மாவட்ட ஆட்சியரை மாற்றுவது என்பது மிக துணிச்சலான முடிவு. அதுவும் கொரோனா அதிகம் இருக்கும் மாவட்டங்களில் ஆட்சியரை அவ்வளவு எளிதாக மாற்றி...

5 சிறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்! தமிழக அரசு அதிரடி

சென்னை : சென்னை புழல், மதுரை, சேலம், கடலூரில் உள்ள மத்திய சிறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை புழல் சிறை...

துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி?

துப்பாக்கி லைசென்ஸ் பெற யாரை அணுக வேண்டும்? என்ன மாதிரியான விவரங்களை நாம் தர வேண்டும்? தனிப்பட்ட ஒருவருக்கு பாதுகாப்பு அடிப்படையில் துப்பாக்கி லைசென்ஸ் பெறுவதற்கு சென்னையில்...

கந்தர்வக்கோட்டை அருகே தீ விபத்து, 20 ஏக்கரை காப்பாற்றிய தீயணைப்பு காவல்துறையினர்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுக்கா, நடுப்பட்டியில் திரு, M.S. கோவிந்தராஜன்,  அவர்களுக்கு சொந்தமான கரும்பு தோட்டம் சுமார் 5 ஏக்கரும், வாழைத்தோட்டம் சுமார் 10...

இன்றைய மதுரை கிரைம்ஸ் 19/06/2021

மதுரை அண்ணாநகரில் வீடுபுகுந்து மூதாட்டியிடம் இருத்து ஒருபவுன் நகை பறிப்பு மதுரை: அண்ணாநகர் எஸ்.எல்.சி .காலனியை சேர்ந்தவர் சரஸ்வதி 85.இவர் சம்பவத்தன்று அதிகாலை வழக்கம்போல் வீட்டில் அமர்ந்திருந்தார்.அப்போது...

இனிமேல் இது போன்று செய்ய மாட்டேன், தன்னை விட்டு விடும்படி கெஞ்சிய You Tuber

சென்னை : சென்னை , வடபழனியை சேர்ந்த திரு . P.K அபிஷேக் ரபி என்பவர் சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரில் அவர்...

மதுரை கிரைம்ஸ் 17/06/2021

அவனியாபுரத்தில்  பைக் மோதி நடந்து சென்றவர் பலி மதுரை: மதுரை மண்டேலா நகர் அன்பு நகரைச் சேர்ந்தவர் காஜா மைதீன் 50.ஆவர் மண்டேலாநகர் சந்திப்பில் சாலையை கடந்த...

போலீஸ் நியூஸ்+ சென்னை மாவட்ட கௌரவத் தலைவர் திரு.அசோக் சாபத் உடன் கைகோர்த்துள்ள காவல் துறை!

போலீஸ் நியூஸ்+ சென்னை மாவட்ட கௌரவத் தலைவர் திரு.அசோக் சாபத் உடன் கைகோர்த்துள்ள காவல் துறை!

விழியிழந்தோர் வாழ்வில் ஒளி ஏற்றும் விதமாக சென்னை பெருநகர காவல் புனித தோமையர் மலை மாவட்ட காவல் துறை சார்பாக இன்று பார்வையற்றோரின் 120 குடும்பங்களுக்கு கொரோனா...

பார்வையற்றோருக்கு கண்களாக செயல்படும் போலீஸ் நியூஸ்+ சென்னை மாவட்ட கௌரவத் தலைவர் திரு.அசோக் சாபத் உடன் கைகோர்த்துள்ள சென்னை காவல் துறை!

சென்னை : விழியிழந்தோர் வாழ்வில் ஒளி ஏற்றும் விதமாக சென்னை பெருநகர காவல் புனித தோமையர் மலை மாவட்ட காவல் துறை சார்பாக இன்று பார்வையற்றோரின் 120...

காவலரை தாக்கிய நபர் மாடியில் இருந்து விழுந்து மருத்துவமனையில் அனுமதி

தஞ்சை: கும்பகோணம் வளையப்பேட்டை அக்ரஹாரம் பகுதியில் கடந்த 09.06.21 ம் தேதி இரவு திருட்டு தனமாக மணல் கடத்தும் கும்பலை பிடிக்க சென்ற கும்பகோணம் தாலுகா காவல்...

தமிழ்நாடு சிறப்பு காவல் படை 14 அணி சார்பாக எளியோருக்கு தினமும் உணவு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 14 அணியை சேர்ந்த கமாண்டோ அய்யாசாமி மற்றும் ADSP மங்களேஸ்வரன் மற்றும் DSP...

தமிழ்நாடு சிறப்பு காவலர் 14ம் அணி சார்பாக விழிப்புணர்வு

திண்டுக்கல் : தமிழ்நாடு சிறப்பு காவலர் 14ம் அணி பழனி சார்பாக   9.05.2021 அன்று  கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி பழனி டவுன் மற்றும் மக்கள் கூடியிருக்கும் பகுதிகளிலும்...

ஒட்டன்சத்திரம் DSP பணியிடமாற்றம், ஓமலூர் DSP நியமனம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.அசோகன் கடலூர் சமூக மற்றும் மனித உரிமை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக புதிய...

பெண் வழக்கறிஞரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: சென்னையில் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கத்தின் போது காரில் வந்த பெண்ணிற்கு காவல்துறையினர் அபராதம்...

பலே திருடனை பிடித்துள்ள தொண்டாமுத்தூர் காவல்துறையினர்

கோவை : கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வ நாகரத்தினம் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் உட்கோட்ட காவல் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சீனிவேலு அவர்கள் மேற்பார்வையில்,...

மாநகர போலீஸ் துணை கமிஷனர்களாக(DC) மேலும் 19 காவல் உயர் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 27 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 19 காவல் உயரதிகாரிகளை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், திருநெல்வேலி, மாநகர...

Page 47 of 242 1 46 47 48 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.