வால்பாறையில் வீட்டில் வழுக்கி விழுந்த ஆசிரியர் சாவு
கோவை : கோவை மாவட்டம் வால்பாறை பக்கம் உள்ள வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி ( வயது 46 |இவர் சிறுகுந்தாவில் உள்ள அரசு பள்ளி கூடத்தில்...
கோவை : கோவை மாவட்டம் வால்பாறை பக்கம் உள்ள வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி ( வயது 46 |இவர் சிறுகுந்தாவில் உள்ள அரசு பள்ளி கூடத்தில்...
கோவை பக்கம் உள்ள எஸ். எஸ். குளத்தைச் சேர்ந்தவர் முருகேசன், இவரதுமகன் சரத் (வயது 19) இவர் நேற்று தனது அண்ணன் பரத் ( வயது 25)...
கோவை : கோவை போத்தனூர் அடுத்த வெள்ளலூர் கோண வாய்க்கால் பாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் பழனிச்சாமி( 38) .இவர் தனது மனைவி மற்றும்...
கோயம்புத்தூர் : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை முத்தண்ணன் குளம் ,உக்கடம் பெரியகுளம் |வாலாங்குளம் உள்ளிட்ட குளக் கரைகள் அழகு படுத்தப்பட்டு வருகிறது.இங்கு வண்ண விளக்குகள்....
தருமபுரி : தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான மாட்லாம்பட்டி - கெங்குசெட்டிபட்டி பிரிவு ரோடு வழியாக காவல் உதவி ஆய்வாளர் திரு.சபி...
மதுரை: மதுரையில் காலையில் பழங்காநத்தம் பகுதியில் நடந்த இந்த தேசிய பறவை மயில் எதிர்பாராவிதமாக, மின்சாரக் கம்பி தாக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், உடனே பொதுமக்கள்...
சிவகங்கை : சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மாவட்ட காவல் துறையின் சார்பில், ரத்ததான முகாம்.மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்த முகாமில் 200க்கும் மேற்பட்ட காவலர்கள்...
பேரனுக்கு திருமணம் முடிப்பதற்காக 14 வயது பேத்தியை கடத்திய பாட்டியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி அருகே கேரள லாட்டரி யுடன் ஒருவர் கைது பணம் பறிமுதல் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே கேரளா லாட்டரியுடன் ஒருவரை போலீசார் கைது...
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய மாநில பேரிடர் உதவி மையத்தை (State Operations Center) தலைமை இயக்குநர் முனைவர். C.சைலேந்திரபாபு,...
மதுரை: மதுரை மீனாட்சிபுரம், முல்லைநகர் ஆகிய பகுதியில் உயர்நீதிமன்ற உத்தரவுபடி, இன்று, திங்கள்கிழமை, காலை 8. 30 மணிக்கு அப்பகுதியை உள்ள வீடு கடைகள் காலி செய்வதற்காக...
மதுரை: மதுரை ஆரப்பாளயத்தில் அனாதையாக கிடந்த இருசக்கரவாகங்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரப்பாளையத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் அருகே, நீண்ட நாட்களாக கேட்பாரற்று அனாதையாக...
மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை: மதுரை: மதுரை தல்லாகுளத்தில் மனைவி இறந்ந சோகத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை உட்கோட்டம், எடையூர் காவல் சரகம் ஆரியலூர் கீழத்தெருவைச்சேர்ந்த ரஜினி@ பெரிய ரஜினி 42 என்ற ரௌடியை முன்பகை காரணமாக கடந்த...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்.பெரியபாளையம் அடுத்து தண்டலம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சங்கரா கிராமப்புற மருத்துவமனையை தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில்...
நாம் அன்றாடம் உபயோகிக்கும் கீரைகளின் மருத்துவ குணங்கள் 1. அகத்தி கீரை ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும். 2. காசினிக் கீரை சிறுநீரகத்தை நன்கு செயல்பட...
மதுரை:மதுரை மாவட்டத்தில் பாண்டியன் எரிவாயு நிறுவனத்தின் அருகே மதுரை மாநகராட்சி அழகப்பன் நகர், மண்டலம் -4 வார்டு எண் .93க்கு வரித் தண்டலர் ஜெயராமன் என்பவர் கடைகளுக்காகவும்,...
ஈரோடு : ஈரோடு மாவட்ட சென்னிமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேற்கு புதுப்பாளையம் ஐய்யம் பாளையம் பிரிவில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சென்னிமலை காவல் நிலைய...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக உள்ளன. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள 26 இந்திய தடகள...
நவீன அறிவியல் வளர்ச்சியின் முக்கிய அங்கமாக விளங்கும் சமூக வலைதளங்கள் மற்றும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகங்கள் பத்திரிகைகள் வாயிலாக பலரும் சமுதாயம் அரசியல் உள்ளிட்டவை...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.