Admin

Admin

ஈரோடு இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் ,இரண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு சூரம்பட்டி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ரவிக்குமார் போதை கடத்தல் தடுப்பு பிரிவு...

அடையாளம் தெரியாத வாகனம் மோதி லாரி டிரைவர் பலி

திருவள்ளூர் : நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (56) லாரி டிரைவர் நேற்று இரவு மீஞ்சூர் அடுத்த குருவி மேட்டிலிருந்து புங்கம்பேட்டிற்கு செல்லும்போது...

திருவள்ளூர் மாவட்ட மக்கள் புகார்களை தெரிவிக்க சிறப்பு உதவி எண், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவிப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்ட மக்கள் கோரிக்கை மற்றும் புகார்களை தெரிவிக்க சிறப்பு உதவி எண் 1800 599 7626 மற்றும்...

இரண்டாம் நிலைக்காவலர் அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்ய இணையதளம் அறிவிப்பு

இரண்டாம் நிலைக்காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்காக 2020 இல் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு...

சென்னையில் விரைவில் சுற்றுசூழலை பாதிக்காத பேருந்துகள்

தமிழக போக்குவரத்து துறை சார்பில், சென்னையில் தனியார் நிறுவனம் வாயிலாக வடிவமைக்கப்பட்ட முதல் மின்சார பேருந்து (Electric bus) 2019 ஆம் ஆண்டு சென்னை சென்ட்ரல் -...

இன்றைய மதுரை கிரைம்ஸ் 20/07/2021

மதுரை திருநகரில் குடும்பச் சண்டையில் ஆக்சா பிளேடால் வெட்டு போலீஸ் விசாரணை: மதுரை திருநகர் தனக்கன்குளம் நேதாஜிநகரை சேர்ந்தவர் சேகர் 53.இவரது உறவினர்கள் அதேபகுதியை சேர்ந்த பழனிக்குமார்....

சுரண்டை அருகே விபத்து, சுரண்டை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் விசாரணை

திருநெல்வேலி:  சுரண்டை அடுத்த கீழ சுரண்டை காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முதல் மகன் எபனேசர் (வயது 25). நேற்று காலையில் தனக்குச் சொந்தமான பைக்கில் வீரகேரளம்புதூர்...

காவல்துறை பாதுகாப்புடன் திருகோயில்களில் பக்தர்களை அனுமதிக்க அமைச்சர்கள், திருவள்ளூர் ஆட்சியர் ஆலோசனை

திருவள்ளுர் : இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக, திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை மற்றும் பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில் ஆடிமாத விழா தொடர்பான...

அப்பழுக்கற்ற பணிபுரிந்த காவல்துறையை சேர்ந்த 39 பேருக்கு பாராட்டு விழா

திருச்சி: திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்பேரில், மாநகரில் 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணிக்கான (Unblemished Service) நிகழ்ச்சியானது இன்று (17.07.2021) திருச்சி கே.கே.நகர் மாநகர...

முதல் பரிசு பெற்ற பெண் டி.எஸ்.பி யை பாராட்டிய DGP சைலேந்திர பாபு,IPS

காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர். C.சைலேந்திர பாபு¸ இ.கா.ப.¸ அவர்கள் இன்று (19.07.2021) வண்டலூர்¸  ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சியிலுள்ள 90 துணை...

இன்றைய மதுரை கிரைம்ஸ் 19/07/2021

மதுரையில் அரசு பஸ் மீது கல்வீச்சு கண்ணாடி உடைப்பு, ஒருவர் கைது மதுரையில் அரசுபஸ்மீது கல்வீசி கண்ணாடியை உடைத்தவரை போலீசார் கைது செய்தனர்.மதுரை புதுநத்தம் ரோடு பேங்க்காலனிவழியாக...

போலீசார் மீது படிய இருந்த கறையை துடைத்த திருவண்ணாமலை எஸ்.பி

திருவண்ணாமலை:  போளூர் அருகே வம்பலூர் செய்யாற்றுப் படுகையில் காயங்களுடன் மர்மமான முறையில் முரளி என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் போலீசார் துரத்தி சென்று கொன்று விட்டதாக உறவினர்கள்...

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்! – தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்! – தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க

சித்த‍ மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் பக்க‍விளைவுகளோ அல்ல‍து பின் விளைவுகளோ கிடையாது. அந்த வரிசையில் 27 (இருபத்தி ஏழு)...

நுரையீரல் ஆரோக்கியத்துக்கான பயிற்சி

நுரையீரல் ஆரோக்கியத்துக்கான பயிற்சி

கொரோனா வைரஸ் நம்முடைய நுரையீரல் உயிரணுக்களை பாதிப்பதன் மூலமும், அவற்றின் செயல்பாடுகளை சீர்குலைப்பதன் மூலமும் உடம்பில் ஆக்சிஜன் அளவை குறைப்பதாக கூறப்படுகிறது. இதனால் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள்...

ஆண் சடலம் மீட்பு

தர்மபுரி : தர்மபுரி அருகே எஸ். கொட்டாவூர் பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணை அருகே, சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி...

அரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு!

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் புகழ்குமார் (வயது 43). கூழித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக இவரது...

காதல் ஜோடியை பெற்றோருடன் சேர்த்து வைத்த தர்மபுரி போலீசார்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் முக்கல்நாயகன்பட்டியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி சண்முகம் (வயது 22). தர்மபுரி காமாட்சி அம்மன் தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி...

கும்பகோணத்தில் டிமிக்கி தந்துவந்த கும்பலை கைது செய்த தனிப்படை போலீஸார்

தஞ்சாவூர் : கும்பகோணம்,ஜூலை.17- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதிகளில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவம் நடந்தது வந்ததை தொடர்ந்து அதன் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து பிடிக்க, தஞ்சை...

மதுரையில் DGP, ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு

காவல் துறை இயக்குநர் , தமிழ்நாடு .சி.சைலேந்திரபாபு , அவர்கள் மதுரை மாநகர் காவல் துறை அலுவலகத்தில் தென் மண்டல காவல் துறை உயர் அதிகாரிளுடன் சட்டம்...

கோவை அருகே கடைக்கு முன் நிறுத்தியிருந்த சரக்கு ஆட்டோ திருட்டு

கோவை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கமுள்ள கல்லாங்காடு புதூரை சேர்ந்தவர் செல்வேந்திரன் ( வயது 51) இவர் கிணத்துக்கடவு-பொள்ளாச்சி ரோட்டில் உள்ள சாலைப்புதூரில்இரும்பு கடை நடத்தி...

Page 45 of 242 1 44 45 46 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.