பிரசவத்திற்கு சிகிச்சை பெற்று வந்த பெண் காவலர் உயிரிழப்பு
2000 பேச் பெண் காவலர் திருமதி.வசந்தா (47) என்பவர் அரும்பாக்கத்தில் உள்ள ஜீவன் மித்திரன் மருத்துவமனையில், பிரசவத்திற்கு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா பரிசோதனையில்,...
2000 பேச் பெண் காவலர் திருமதி.வசந்தா (47) என்பவர் அரும்பாக்கத்தில் உள்ள ஜீவன் மித்திரன் மருத்துவமனையில், பிரசவத்திற்கு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா பரிசோதனையில்,...
ஒருசில உணவுகளில் அல்சரை குணப்படுத்தும் இயற்கையான ஆன்டி-பயாட்டிக்குகள் நிறைந்துள்ளன. ஆகவே அத்தகைய உணவுகளை சாப்பிட்டு வந்தால், அல்சரை எளிதில் குணப்படுத்த முடியும். தேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல்...
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 86 காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழா, செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள காவலர் பயிற்சியகத்தில்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திபுரம் 1வது தெருவைச் சேர்ந்த சரவணன் அவரது உறவினரான ஆறுமுகம் என்பவரை கடந்த 17.04.2018...
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் திரு.அ.சார்லஸ் அவர்கள் ஏற்பாட்டின்படி, போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக, நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா...
சென்னை : சென்னை பெருநகர காவல் அம்பத்தூர் மாவட்ட எஸ் ஆர் எம் சி சரகத்தில், பகல் மற்றும் இரவு நேரங்களில் அடுத்தடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து...
தமிழக காவல்துறையில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ். கே. பிரபாகர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதன்படி, ரயில்வே...
ஈரோடு : ஈரோடு மாவட்ட காவல்துறை சென்னிமலை காவல் நிலையம் காக்கும் கரங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னிமலை எக்கட்டாம்பாளையம் கிராமம் அய்யம்பாளையத் தில் நடைபெற்றது.பெண் குழந்தைகள் மற்றும்...
அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட விஐபி வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கொள்ளையன் கைது செய்யப்பட்டான். அவரிடமிருந்து தங்க நகை பறிமுதல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. திருப்பத்தூர்...
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் A. கோகுல் மதுரையிலிருந்து நமது நிருபர் திரு.ரவி திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர். திரு.அழகுராஜா சென்னையிலிருந்து நமது...
மதுரை: மதுரை பனையூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் கேட்டை உடைத்து உள்ளே சென்று நேரடியாகவும்,கடையின் உள்ளே...
காரியாபட்டி அருகே குடும்ப தகராறு காரணமாக இளம் பெண் இரண்டு பெணகுழந்தைகளுடன் கிணற்றில் குதித்தார். . குழந்தைகள் இருவர் உயிரிழப்பு . தாய் தப்பினார் காரியாபட்டி விருதுநகர்...
கோவை: புகையிலைப் பொருட்கள் குட்கா பான்மசாலா, இளம் தலைமுறையினரைச் சீரழிக்கும் சக்தி வாய்ந்த போதைப் பொருட்களாக உள்ளது.இது போன்ற போதைப் பொருட் களால் உடல் மற்றும் மனம்...
மதுரை: மதுரை கடச்சநேந்தல் பகுதியை சேர்ந்தவர் கரண் ராஜ். இவர் மதுரை சிந்தாமணியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் பயின்று வரும் நிலையில், கல்லூரி விடுமுறை என்பதால்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்திற்கு காவலர்களின் கனவு இல்ல திட்டத்தினை பார்வையிட வந்த கூடுதல் காவல்துறை இயக்குநர் ஏ.கே. விசுவநாதன் அவர்களிடம், தன்னால் படைக்கப்பட்ட பெரிதினும் பெரிது...
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அரசுப் பேருந்தில் பயணிப்பது தொடர்பாக...
மதுரை அருகே வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை மதுரை அருகே வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர் ....
திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் அதனைச் சார்ந்த குறைபாடுகள் உள்ளவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் இன்று நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ்...
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் இன்று பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா தையல் இயந்திரம் உள்ளிட்ட ரூபாய் 8 கோடியே 9 லட்சத்து 44...
மதுரை: மதுரை சக்கிமங்கலம், சமத்துவபுரத்தில் சேர்ந்த வினோத் 32. இவர், அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு சக்கிமங்கலம்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.