தமிழக காவல்துறையில் 24 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது
தமிழக காவல்துறையில் 24 பேருக்கு இந்திய குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருது தமிழக காவல்துறையில் மாநில குற்ற ஆவண...
தமிழக காவல்துறையில் 24 பேருக்கு இந்திய குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருது தமிழக காவல்துறையில் மாநில குற்ற ஆவண...
தஞ்சை மாவட்டம் திருமதி. ரவளி பிரியா,IPS தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேலும் அறிந்து கொள்ள திரு.விஜயகுமார்,IPS செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மயிலாடுதுறை : காரைக்கால் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அதிக அளவில் சாராயம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண...
மதுரை: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் காவல் உட்கோட்டம், ஆஸ்தன்பட்டி காவல் நிலையம் சார்பில், நிலையூரில் காவல் புறக்காவல் நிலையத்தை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் திறந்து வைத்தார்....
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை பூவிருந்த மல்லி சாலையில் அமைந்துள்ள ரோமா பாராடைஸ் குடியிருப்புவாசிகள் சேர்ந்து சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு...
கோவை : கோவை மாநகரம் B2 R.S புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு போவது சம்பந்தமாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடிவந்த...
இராணிப்பேட்டை : தமிழ்நாடு காவல்த்துறை இயக்குனர் அவர்கள், காவல்த்துறை கூடுதல் இயக்குனர் சட்டம் (ம) ஒழுங்கு அவர்கள் மற்றும் காவல்த்துறை கூடுதல் இயக்குனர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு...
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம், சுப்ரமணியபுரம், மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அருகில் வசிக்கும் பிரகாஷ் என்பவரின் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் (பார்ப்பதற்கு பரம ஏழை போல)...
கோவை : கோவையில் சாலை விபத்தில் சைக்கிளை இழந்து, உயிருக்கு போராடி மீண்ட 14 வயது ஏழை சிறுவனுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரதாப்சிங் புதிய சைக்கிளை...
தமிழக காவல் துறை டிஜிபி அலுவலகம் உட்பட தமிழகம் முழுவதும் காவல் தலைமை அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் பணித்திறனை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி டிஜிபி...
பாலத்தில் மது அருந்திவிட்டு குடிபோதையில் தவறி கீழே விழுந்து வாலிபர் சாவு சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் தண்டு மேடு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (எ) ராஜா இவர்...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளிலிருந்து முழு ஊரடங்கின் போது சட்டத்திற்குப் புறம்பாக மதுபானம் விற்பனை...
தஞ்சாவூர் : கும்பகோணம் சிறிய மலர் பள்ளி வளாகத்தில் இன்று (8-8-2021) நடைபெற்ற ஊர்க்காவல் படைனரின் மாதாந்திர கவாத்து பயிற்சி நிகழ்ச்சியில், தஞ்சாவூர் ஊர்க்காவல் படை அதிகாரி...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் 15 வயது சிறுமியை தேவத்தூர் பகுதியைச் சேர்ந்த மணி மற்றும் கனகராஜ் என்பவர்கள் புகைப்படம் எடுத்து மிரட்டி பாலியல்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் தூய்மையாகவும் சுற்றுப்புறங்களை மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்,என திண்டுக்கல் எஸ்பி சீனிவாசன் அறிவுரை கூறினார். திண்டுக்கல் எஸ்.பி. சீனிவாசன்,...
திண்டுக்கல் : நத்தம் அருகே நாய்க்கு விஷம் வைத்து கொலை செய்ததது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம்...
கோவை : கோவை ஆக5 தமிழ்நாடு காவல்துறை புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முழுவதும் சென்று அங்குள்ள உயர் போலீஸ் அதிகாரிகளுடன்சட்டம் ஒழுங்கு...
கோவை : கோவை குனியமுத்தூர் கரும்பு கடை பகுதியிலுள்ள ஒரு கியாஸ் ஒர்க்ஸ் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணி அமர்த்த பட்டிருப்பதாக மாவட்ட குழந்தைகள் நலஅலுவலகத்துக்கு தகவல்...
கோவை: கோவை, சரவணம்பட்டி ஆய்வாளர் கந்தசாமி அவர்கள் தலைமையில் தலைமையில் கொரோனா 3-ம் அலை தடுப்பு முன்னெச்சரிக்கையாக இன்று 5-08-2021 கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை தொடங்கி...
ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு நாளில் காவிரியில் புனிதநீராட ஆயிரக் கணக்கானோர் மேட்டூரில் கூடுவார்கள். சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.