Admin

Admin

தமிழக காவல்துறையில் 24 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது

தமிழக காவல்துறையில் 24 பேருக்கு இந்திய குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருது தமிழக காவல்துறையில் மாநில குற்ற ஆவண...

Auto Draft

தஞ்சை மாவட்டம் திருமதி. ரவளி பிரியா,IPS தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேலும் அறிந்து கொள்ள திரு.விஜயகுமார்,IPS செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கடத்தல்காரர்களை கையும் களவுமாக பிடித்துள்ள மயிலாடுதுறை காவல்

மயிலாடுதுறை : காரைக்கால் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அதிக அளவில் சாராயம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண...

மதுரை அருகே நிலையூரில் புறக் காவல் நிலையம்: போலீஸ் எஸ்.பி.

மதுரை: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் காவல் உட்கோட்டம், ஆஸ்தன்பட்டி காவல் நிலையம் சார்பில், நிலையூரில் காவல் புறக்காவல் நிலையத்தை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் திறந்து வைத்தார்....

குடியிருப்பு வாசிகளுடன் சுதந்திர தினம் கொண்டாடிய வெள்ளவேடு காவல் ஆய்வாளர் சோபா தேவி

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை பூவிருந்த மல்லி சாலையில் அமைந்துள்ள ரோமா பாராடைஸ் குடியிருப்புவாசிகள் சேர்ந்து சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு...

கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது

கோவை : கோவை மாநகரம் B2 R.S புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு போவது சம்பந்தமாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடிவந்த...

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 17,395 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

இராணிப்பேட்டை : தமிழ்நாடு காவல்த்துறை இயக்குனர் அவர்கள், காவல்த்துறை கூடுதல் இயக்குனர் சட்டம் (ம) ஒழுங்கு அவர்கள் மற்றும் காவல்த்துறை கூடுதல் இயக்குனர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு...

மயிலாடுதுறை காவல்துறையினர் செயலுக்கு எஸ்பி சுகுணா சிங் பாராட்டு

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம், சுப்ரமணியபுரம், மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அருகில் வசிக்கும் பிரகாஷ் என்பவரின் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் (பார்ப்பதற்கு பரம ஏழை போல)...

சிறுவனுக்கு அதிர்ச்சி கொடுத்த கோவை போக்குவரத்து காவல் ஆய்வாளர்

கோவை : கோவையில் சாலை விபத்தில் சைக்கிளை இழந்து, உயிருக்கு போராடி மீண்ட 14 வயது ஏழை சிறுவனுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரதாப்சிங் புதிய சைக்கிளை...

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய உத்தரவு

தமிழக காவல் துறை டிஜிபி அலுவலகம் உட்பட தமிழகம் முழுவதும் காவல் தலைமை அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் பணித்திறனை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி டிஜிபி...

சோழவரம் காவல் நிலையத்தில் நேற்று பதிவான மூன்று வழக்குகள்

பாலத்தில் மது அருந்திவிட்டு குடிபோதையில் தவறி கீழே விழுந்து வாலிபர் சாவு சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் தண்டு மேடு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (எ) ராஜா இவர்...

காவல்துறையினர் முன்னிலையில் மது பாட்டில்கள் உடைப்பு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளிலிருந்து முழு ஊரடங்கின் போது சட்டத்திற்குப் புறம்பாக மதுபானம் விற்பனை...

கும்பகோணம் ஊர்காவல் படை வீரருக்கு அதிகாரிகள் பொன்னாடை அணிவித்து பாராட்டு

தஞ்சாவூர் : கும்பகோணம் சிறிய மலர் பள்ளி வளாகத்தில் இன்று (8-8-2021) நடைபெற்ற ஊர்க்காவல் படைனரின் மாதாந்திர கவாத்து பயிற்சி நிகழ்ச்சியில், தஞ்சாவூர் ஊர்க்காவல் படை அதிகாரி...

2 நபர்களை கைது செய்த போலீசார்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் 15 வயது சிறுமியை தேவத்தூர் பகுதியைச் சேர்ந்த மணி மற்றும் கனகராஜ் என்பவர்கள் புகைப்படம் எடுத்து மிரட்டி பாலியல்...

சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க எஸ்பி அறிவுரை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் தூய்மையாகவும் சுற்றுப்புறங்களை மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்,என திண்டுக்கல் எஸ்பி சீனிவாசன் அறிவுரை கூறினார். திண்டுக்கல் எஸ்.பி. சீனிவாசன்,...

நத்தம் அருகே நாய்க்கு விஷம் வைத்து கொலை

திண்டுக்கல் : நத்தம் அருகே நாய்க்கு விஷம் வைத்து கொலை செய்ததது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம்...

உயர் போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஜி.பி சைலேந்திரபாபு நாளை ஆலோசனை

கோவை : கோவை ஆக5 தமிழ்நாடு காவல்துறை புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முழுவதும் சென்று அங்குள்ள உயர் போலீஸ் அதிகாரிகளுடன்சட்டம் ஒழுங்கு...

நிறுவன அதிபர் மீது வழக்கு

கோவை : கோவை குனியமுத்தூர் கரும்பு கடை பகுதியிலுள்ள ஒரு கியாஸ் ஒர்க்ஸ் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணி அமர்த்த பட்டிருப்பதாக மாவட்ட குழந்தைகள் நலஅலுவலகத்துக்கு தகவல்...

சரவணம்பட்டி ஆய்வாளர் கந்தசாமி தலைமையில் துண்டு பிரசுரங்கள் விநியோகம்

கோவை: கோவை, சரவணம்பட்டி ஆய்வாளர் கந்தசாமி அவர்கள் தலைமையில் தலைமையில் கொரோனா 3-ம் அலை தடுப்பு முன்னெச்சரிக்கையாக  இன்று 5-08-2021 கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை தொடங்கி...

ஆடி அம்மாவாசை குறித்து மேட்டூர் சார் ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு நாளில் காவிரியில் புனிதநீராட ஆயிரக் கணக்கானோர் மேட்டூரில் கூடுவார்கள். சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக...

Page 43 of 242 1 42 43 44 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.