Admin

Admin

காவல்துறையினருக்குவெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்

காவல்துறையினருக்குவெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 10 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள்...

காவலர்களுக்கு வருடாந்திர நினைவூட்டும்பயிற்சி

காவலர்களுக்கு வருடாந்திர நினைவூட்டும்பயிற்சி

 திண்டுக்கல் : 26.02.2022 திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் உத்தரவின் படி ஆயுதப்படை காவலர்களுக்கு வருடாந்திர நினைவூட்டும்...

குமரி மாவட்ட காவல்துறையினரை பாராட்டி  நற்சான்றிதழ்

குமரி மாவட்ட காவல்துறையினரை பாராட்டி நற்சான்றிதழ்

கன்னியாகுமரி : குமரி மாவட்ட காவல்துறையினரை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கிய காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் பிப்ரவரி 26,கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமான குட்கா,புகையிலை கடத்தல் மற்றும் கொலை...

சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த  நபர்களை கைது

சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த நபர்களை கைது

 திண்டுக்கல் : 26.02.2022 திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் சரகத்தில் (25.02.2022) இரவு ரோந்து பணியின்போது சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த நபர்களை கைது செய்தமைக்காக...

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஓட்டம்”

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஓட்டம்”

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.திரு. பாலகிருஷ்ணன், BVSc அவர்களின் உத்தரவின்படி இன்று 26.02.2022 காலை 0600 மணிக்கு காவல்துறையினர் சார்பாக "பெண்கள் மற்றும் பெண்...

கஞ்சா கடத்திய கும்பலை கைது செய்த தஞ்சாவூர்தனிப்படை காவல் துறையினர்

கஞ்சா கடத்திய கும்பலை கைது செய்த தஞ்சாவூர்தனிப்படை காவல் துறையினர்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி.A.கயல்விழி,IPS., அவர்கள் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயசந்திரன் அவர்களின் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 கோடி மதிப்புள்ள...

போலீசாரை பாராட்டி நற்சான்றிதழை வழங்கிய டிஜிபி

போலீசாரை பாராட்டி நற்சான்றிதழை வழங்கிய டிஜிபி

 திருநெல்வேலி : நெல்லை மாநகரில் சிறப்பாக பணிபுரிந்த தனிப்படை போலீசாரை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்திய  தமிழக காவல்துறை டிஜிபி அவர்கள்.தமிழக காவல்துறை தலைமை...

பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த கலந்தாய்வு கூட்டம்

திருவண்ணாமலை எஸ்பி தலைமையில் விழிப்புணர்வு

திருவண்ணாமலை : இன்று 25.02.2022 திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுத்தல், குறைத்தல் மற்றும் தீர்வுகாணுதல் குறித்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல்...

4 நபர்கள் குண்டர்  தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருவண்ணாமலையில் குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை நகரம், முத்துவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சூர்யா, வ/25, த/பெ முனுசாமி என்பவர் மற்றும் வேலூர் மாவட்டம், கம்மவான்பேட்டை கிராமம், வண்ணாரப்பேட்டை தெருவை சேர்ந்த...

சந்தன மரத்தை வெட்டிக்கடத்த முயன்றவர் கைது

கோவை: கோவை மாவட்டம், துடியலூர் காவல் நிலைய பகுதியில் அருணாசலம் என்பவர் வசித்து வருகிறார்.அவரது வீட்டின் அருகில் சந்தன மரம் ஒன்று வளர்ந்து வந்துள்ளது அதனை அடையாளம்...

மரக்கன்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய எஸ்பி

மரக்கன்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய எஸ்பி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன் IPS அவர்கள் தலைமையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் அமைப்புசாரா...

நற்பண்படன் செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டு

நற்பண்படன் செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டு

திருவாரூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களத்தில் இரவு பகல் பாராது அயராது தன்னை அர்ப்பணித்து காவல் பணியை செய்து சட்டம் ஒழுங்கை கையாண்ட காவல் அதிகாரிகள் மற்றும்...

தமிழக அரசு காவல் துறைக்கு வழங்கிய உடற்பயிற்சி உபகரணங்கள்

தமிழக அரசு காவல் துறைக்கு வழங்கிய உடற்பயிற்சி உபகரணங்கள்

திருநெல்வேலி : காவல் ஆளினர்கள் தங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் வகையில் 2 லட்சம் மதிப்பிலான உடற்பயிற்சி உபகரணங்களை தமிழக அரசு திருநெல்வேலி மாவட்ட காவல்துறைக்கு...

511 கிலோ குட்கா பறிமுதல் கடத்தலில் ஈடுபட்ட இரு நபர்களை கைது செய்து சிறையில் அடைப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் மதிகோண்பாளையம் காவல் நிலைய போலீசார் குண்டலபட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மைசூரில் இருந்து சேலம் நோக்கி வந்த சரக்கு...

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த ஜெயக்குமார் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். தமிழக அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் வருடம்...

புதுக்கோட்டை காவல்துறைக்கு ராயல்சல்யூட்

புதுக்கோட்டை காவல்துறைக்கு ராயல்சல்யூட்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல்துறைக்கு ராயல்சல்யூட்ஒட்டுமொத்தகாவல்துறைக்கே பெருமைதேடிதந்த புதுக்கோட்டை மாவட்டகாவல்கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் IPS அவர்களின் மதிநுட்பத்தாலும் புதுக்கோட்டைகாவல் துணைகண்காணிப்பாளர் திருமதி. லில்லிகிரேஸ் TSPஅவர்களின் உத்தரவின் பேரில்...

காவல்துறையினர்க்கு பாராட்டுச் சான்றிதழ்

காவல்துறையினர்க்கு பாராட்டுச் சான்றிதழ்

அரியலூர் : ரோந்து காவல் மற்றும் குற்ற வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினர்க்கு, காவல்துறை துணைத்தலைவர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள். திருச்சி சிறையில் காவல்துறை...

சேலம் மாநகர காவல் நல நிதி

சேலம் மாநகர காவல் நல நிதி

சேலம்: சேலம் மாநகர காவல், ஊர் காவல் படை பிரிவில் பணிபுரிந்து வந்த G.பத்மஅசோகா என்பவர் கடந்த 06.06.2021 -ந் தேதி உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்....

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 14.(4) இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 மூன்று சக்கர வாகனங்கள் (மொத்தம் 40 )அரசுக்கு பறிமுதல்...

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வடக்குமண்டல காவல்துறை தலைவர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வடக்குமண்டல காவல்துறை தலைவர் ஆய்வு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வடக்குமண்டல காவல்துறை தலைவர் அவர்கள் வாருடாந்திர ஆய்வு இன்று 24.02.2022 -ந் தேதி வடக்கு மண்டல காவல்துறை தலைவர்...

Page 27 of 242 1 26 27 28 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.