Admin

Admin

இருசக்கர வாகனத்தில் ஆட்டை திருடிய நபர் கைது

 இராமநாதபுரம்: 23.03.2022-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா காவல்நிலைய பகுதியில் வசித்து வரும் காமராஜ் என்பவரது ஆட்டை இரு சக்கரவாகனத்தின் மூலம் அதே பகுதியை சார்ந்த...

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

இராமநாதபுரம்: 23.02.2022 இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் வசித்துவரும் ஜெயராமன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டையிலிருந்து கமுதி வந்துகொண்டிருந்தார் அப்போது சித்திரைசாமி என்பவர் ஜெயராமன் என்பவரை...

லாரியில் மணல் திருடியவர் கைது

லாரியில் மணல் திருடியவர் கைது

இராமநாதபுரம்: 23.02.2022-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் தொருவலூர் காலணி பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது சவுந்தர்ராஜன் என்பவர் எந்த வித அரசு அனுமதியின்றி இலாப...

553 கிலோ குட்கா பறிமுதல்

553 கிலோ குட்கா பறிமுதல்

கோவை : கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி கஞ்சா¸ குட்கா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த கருமத்தம்பட்டி காவல் நிலைய...

தூத்துக்குடி  மாவட்டத்தில் 17 காவல்துறையினருக்குபாராட்டுச்சான்றிதழ்

தூத்துக்குடி மாவட்டத்தில் 17 காவல்துறையினருக்குபாராட்டுச்சான்றிதழ்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் 23.02.2022 கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 17 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்...

சொத்து தகராறில் மகன் தந்தையை வெட்டி கொலை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த எருதுகூடஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி முனியப்பன்,75 இவருக்கு, 3 மகள்கள்,1 மகன் உள்ளனர். இவரது மனைவி முனியம்மன், கடந்த 25...

தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் மோதல்போத்தனூர் போலீசார்வழக்கு பதிவு

தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் மோதல்போத்தனூர் போலீசார்வழக்கு பதிவு

கோவை: கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது..வெள்ளலூர் பேரூராட்சியை மட்டும் அதிமுக கைப்பற்றியது. இங்குள்ள மொத்தம் 15 வார்டுகளில் அதிமுக...

சிறந்த காவல் நிலையத்திற்கு விருது வழங்கிய மதுரை எஸ்பி

சிறந்த காவல் நிலையத்திற்கு விருது வழங்கிய மதுரை எஸ்பி

மதுரை : மதுரை மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திற்கு முதல்வரின் சிறந்த காவல் நிலையம் விருது வழங்கப்பட்டது.  தமிழக அரசு மாநிலத்தில்...

சாலை விபத்தில் காயமடைந்த காவலருக்கு எஸ்பி ஆறுதல்

சாலை விபத்தில் காயமடைந்த காவலருக்கு எஸ்பி ஆறுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 22.02.2022 சாலை விபத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் பிரிவு (BDDS) சிறப்பு சார்பு...

கொலை வழக்கில் தொடர்புடைய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.*

திண்டுக்கல் மாவட்டம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் அதிரடி நடவடிக்கை. 23.02.2022 திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட K.மேட்டுப்பட்டியில் கடந்த வருடம் முன்விரோதம் காரணமாக...

ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

ரூ.30 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

தூத்துக்குடி :தூத்துக்குடி மாவட்ட கடற்கரையில் நின்று கொண்டிருந்த படகில் இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் ரூ.30 கோடி மதிப்புள்ள 10 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் என்னும் போதைப்...

24 மணி நேரத்திற்குள் கைது திருச்சி மாவட்ட காவல்துறையினர்.

24 மணி நேரத்திற்குள் கைது திருச்சி மாவட்ட காவல்துறையினர்.

திருச்சி:  திருச்சி மாவட்டம், 14.02.2022 அன்று திருவெரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பாலாஜி நகரில் வசித்து வரும் உமாமகேஸ்வரி என்பவர் காலை வேலைக்கு சென்று...

திருமங்கலம் காவல்துறையினர் துரித நடவடிக்கை

சென்னை: சென்னை, அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த OLA கார் ஓட்டுநர் முரளி (வ/28) என்பவர் 22.02.2022 அன்று அதிகாலை திருமங்கலம், பாடிகுப்பம் மெயின் ரோடு அருகே தனது...

மதுரை கிரைம்ஸ் 22/02/2022

காஜிமார் தெருவில் முன்விரோதத்தில் கத்திக்குத்து உருட்டுக்கட்டை அடி 2 பேர் கைது மதுரை பிப் 21 காஜிமார் தெருவில் முன்விரோதம் காரணமாக நான்கு பேரை கத்தியால் குத்தி...

கும்பகோணம் அரசு ஆடவர் கலைக்கல்லூரி உணவகத்தில் திருடிய மூன்று வாலிபர்கள் கைது

கும்பகோணம், பிப்.18- தஞ்சை மாவட்ட பகுதிகளில் நடைபெறும் குற்றச் செயல்கள் முழுமையாக தடுக்கப்பட வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா IPS...

வீடு வாடகைக்கு விடுவோர்க்கு காவல் ஆணையர் எச்சரிக்கை

திருச்சி மாநகரில் அவ்வப்போது வெளியூர்களில் இருந்து வந்து இங்கு தங்கி சட்டத்திற்கு புறம்பான பல்வேறு செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டே இருப்பதால் திருச்சி மாநகர காவல் ஆணையர்...

மதுரை மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் பேட்டி

மதுரை மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் பேட்டி

மதுரை மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து சட்டவிரோதமாக விற்பனை மற்றும் தயாரிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உசிலம்பட்டி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்த...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல் நிகழ்ச்சி

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல் நிகழ்ச்சி

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக (12.02. 2022) சனிக்கிழமை அன்று பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு...

மதுரை கிரைம்ஸ் 14/02/2022

அனுப்பானடியில் பயங்கர ஆயுதங்களுடன் வாலிபர் கைது பைக் பறிமுதல் மதுரை அனுப்பானடியில் பயங்கர ஆயுதங்களுடன் வாலிபரை கைது செய்த போலீசார் அவர் வைத்திருந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர்....

சிறப்பு பணி பதக்கம் பெற்ற சார்பு ஆய்வாளர், SP பாராட்டு

சிறப்பு பணி பதக்கம் பெற்ற சார்பு ஆய்வாளர், SP பாராட்டு

இந்தியாவின் உள்துறை அமைச்சகத்தில் சிறப்பு பாதுகாப்பு படை தலைமையகத்தில் நேர்த்தியாக பணிசெய்து சிறப்பு பணி பதக்கம் பெற்ற ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.டேவிட்...

Page 28 of 242 1 27 28 29 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.