புதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல்துறைக்கு ராயல்சல்யூட்ஒட்டுமொத்தகாவல்துறைக்கே பெருமைதேடிதந்த புதுக்கோட்டை மாவட்டகாவல்கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் IPS அவர்களின் மதிநுட்பத்தாலும் புதுக்கோட்டைகாவல் துணைகண்காணிப்பாளர் திருமதி. லில்லிகிரேஸ் TSPஅவர்களின் உத்தரவின் பேரில் காவல் உதவிஆய்வாளர் திருமதி பூர்விகா திரு.காவல் உதவிஆய்வாளர் காமராஜ்அவர்களின் சீரியதலைமையில்
தலைமைகாவலர் திரு.மாரிமுத்து கிரேடு திரு.சிவகுமார் திரு.கார்த்திக் திரு. சரணவன் திரு .தமிழரசன் ஆகியோர் கொண்ட தனிப்படையினார் தனது சாதுரியத்தால் இரவுபகல் நோட்டமிட்டு கண்காணித்து கஞ்சா குட்காவிற்பனையை தடுத்துகைதுசெய்தும் திருட்டு வழக்கில் காணாமல் போன டூவீலர்கள்ளை திரும்பமீட்டும்திருடுபோன நகைகளை மீட்டதற்காகவும் சிறந்த போலீஸ்என்றவகையில் பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கி கௌரவித்துமேலும் பணிசிறக்கபாராட்டினார் திருச்சிமத்தியமண்டல காவல்துறைதுணைத்தலைவர் DIG அவர்களுக்கு புதுக்கோட்டை பொதுமக்கள் பாராட்டும் நன்றியைதெரிவித்தார்கள் அவர்களுடன் புதுகைபுலனாய்வு நிருபர் புதுகைசண்முகம் ஆகிய நானும் ராயல் சல்யூட்செய்கிறேன்