Admin

Admin

வாலிபர் கொலை வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகள் 5 பேரை கைது செய்த இராணிப்பேட்டை காவல்துறையினர்

ராணிப்பேட்டை:  ராணிப்பேட்டை, அரக்கோணம் நன்னுமீரான் தெருவை சேர்ந்த சங்கர், இவரது மகன் பிரவீனை(24)  கடந்த 15ம் தேதி அரக்கோணம் தூய அந்திரேயர் பள்ளி அருகே 5 பேர்...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனம், திருச்சி SP துவக்கி வைத்தார்

திருச்சி : திருச்சி மாவட்டத்தில் சாலை விபத்துகள் நடைபெறாமல் தடுக்கும் நோக்குடன் பொதுமக்களுக்கு சாலை விதிகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாலை விதிகளை மதிப்பதன் அவசியம் பற்றி...

கொலை செய்ய திட்டம் தீட்டிய நான்கு பேரை கைது செய்த மதுரை மாநகர காவல்துறையினர்

மதுரை : மதுரை, பத்மா தியேட்டர் அருகே நேற்று (17.12.2019) V2-அவனியாபுரம் சட்டம் & ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் திரு.காசி மற்றும் ரோந்து காவலர்கள் திரு.பரமசிவம்,...

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் “பொது மக்களுக்கு குறைதீர்க்கும் முகாம்”, எண்ணற்றோருக்கு உடனடி தீர்வு

மதுரை : மதுரை மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் திரு.N.மணிவண்ணன் ஐ.பி.எஸ் ., அவர்கள், பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுவிற்கு உடனடியாக தீர்வு காணும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

மதுரை : மதுரை மாநகர், மதுரை சுப்ராயர் அக்ரஹாரம், சிம்மக்கல்லைச் சேர்ந்த ஜோதிமணி என்பவரின் மகன் ஜெயகுமார் என்ற ஜட்டிகுமார், 45/17, மதுரை சென்ட்ரல் மார்கெட் சந்து,...

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் புதிய காவல் நிலையம் திறப்பு

மதுரை :  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் நேற்று (17.12.2019) புதிய காவல் நிலையத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு. ஏ.பி.சாஹி அவர்கள் குத்துவிளக்கேற்றி...

அரக்கோணம் தாலுகா காவல் நிலைய SSI மரடைப்பால் மரணம்

இராணிபேட்டை: அரக்கோணம் தாலுகா காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் அவர்கள் ரெட்டை குளம் செக்போஸ்ட் பகுதியில் அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு...

கள்ளக்குறிச்சியில் கோயில் உண்டியலை உடைத்து 3 லட்சம் கொள்ளை, திருக்கோவிலூர் காவல்துறையினர் விசாரணை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள பழமைவாய்ந்த வீரட்டானேசுவரர் கோவில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள், ஜன்னல் கம்பிகளை அறுத்து கொள்ளையடித்து செல்லும் சிசிடிவிக் காட்சிகள்...

திருவள்ளூர் SP தலைமையில் காவலன் SOS குறித்த விழிப்புணர்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் தலைமையில், திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்கள், திருவள்ளூர்...

மூதாட்டியின் புகாரை பெற வரவேற்பறைக்கு வந்த திருவள்ளூர் SP

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுப்பதற்காக வயதான மூதாட்டி இருவர்கள் அலுவலகம் வந்திருப்பதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்கு உறுதியளித்துள்ள காஞ்சிபுரம் SP, சாமுண்டீஸ்வரி IPS

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தை அடுத்த குருவி மலையைச் சார்ந்த 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகளை நேற்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.பெ.சாமுண்டீஸ்வரி IPS அவர்கள் நேரில் அழைத்து...

பெண் காவலர்களின் பிரச்சனைகளை விசாரிக்க ராமநாதபுரம் காவல்துறையில் விசாரணை குழு அமைப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள் மற்றும் மாவட்ட அலுவலகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களில், தமது மேல் அதிகாரிகள் மற்றும்...

திருச்சி ரயில்வே SP யிடம் வாழ்த்து பெற்ற சிறுமி

திருச்சி: திருச்சியைச் சோ்ந்த 11 வயது சிறுமி சுகித்தா, கடந்த ஓராண்டில் சிலம்பத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளாா். மாநில, தேசிய, ஆசியப் போட்டிகளில் 20-க்கும் மேற்பட்ட தங்கம், 8...

10 நாட்களில் மூன்றரை லட்சம் பேர் காவலன் செயலியை பதிவிறக்கியுள்ளனர் – ஏ.கே. விஸ்வநாதன்

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், பெண்கள் கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களுக்கு நேரில் சென்று பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட காவலன்...

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படைப்பிரிவை தென் மண்டல IG சண்முகராஜேஸ்வரன் ஆய்வு

தூத்துக்குடி : ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறையின் ஆயுதப்படைப் பிரிவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை காவல்துறை தலைவர் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு...

திரு. தமிழ் செல்வன், IPS –  தமிழ்நாடு மின்சார வாரியம் – கண்காணிப்புத்துறை

திரு. தமிழ் செல்வன், IPS -  தமிழ்நாடு மின்சார வாரியம் - கண்காணிப்புத்துறை   முகவரி: TANGEDCO, 10 வது மாடி, என்.பி.கே.ஆர்.ஆர் மாளிகை, 144, அண்ணா...

காலம் காலமாக காதல் ஜோடிகள் தஞ்சம் அடையும் காவல் நிலையங்கள், சமரச முயற்சியில் சேலம் காவல்துறையினர்

சேலம்: சேலம் பழைய சூரமங்கலம் கபிலர் தெருவை சேர்ந்த முவின் குமார் என்ற இளைஞருக்கும், தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் சமூக வலைதளம் மூலம்...

கோவையில் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு

கோவை: கோவை மாவட்டம் சூலூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பீகாரை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் அளித்த புகாரின் பேரில் பள்ளி முதல்வர் உட்பட 4...

“காவல்துறை மனுநீதி முகாம்” மகிழ்ச்சியில் மதுரை மக்கள்

மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மணிவண்ணன் ஐ.பி.எஸ் ., அவர்கள், பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுவிற்கு உடனடியாக தீர்வு காணும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

திண்டுக்கலில் பதட்டமான இடங்கள் ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மத்திய அரசு விரைவு படையைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வேடசந்தூர் போலீசார் இணைந்து நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்காக...

Page 216 of 242 1 215 216 217 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.