வாலிபர் கொலை வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகள் 5 பேரை கைது செய்த இராணிப்பேட்டை காவல்துறையினர்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை, அரக்கோணம் நன்னுமீரான் தெருவை சேர்ந்த சங்கர், இவரது மகன் பிரவீனை(24) கடந்த 15ம் தேதி அரக்கோணம் தூய அந்திரேயர் பள்ளி அருகே 5 பேர்...















