Admin

Admin

மாற்று திறனாளிகளை பாதுகாப்பாக அனுப்பி வைத்த போக்குவரத்து காவலர்

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.பிரகாஷ்குமார் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் போக்குவரத்து காவல் நிலையம் அழைத்து வந்து, அனைவரிடமும் அன்பாகப் பேசி அறிவுரைகளை...

மதுரை மாவட்ட காவல்துறையின் வேட்டையில் கஞ்சா விற்ற 8 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை செய்ததில், கஞ்சா விற்பனை செய்த 8 பேரை கைது செய்துள்ளனர். 1, அப்பன்திருப்பதி காவல்துறையினர் , அப்பன்திருப்பதி,...

மதுரை மாநகர காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு இலவச பல் பரிசோதனை முகாம்

மதுரை : மதுரை மாநகர காவல் துறை மற்றும் நாகமலைப் புதுகோட்டை அருள் பல் மருத்துவமனையும் இணைந்து (15.12.2019) ஐராவதநல்லூர் சத்துணவு கூடத்தில் பொதுமக்களுக்கு இலவச பல்...

24 மணி நேரமும் மக்கள் பணியாற்றும் காவலர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக மதுரையில் மருத்துவ முகாம்

மதுரை : மதுரை மாநகர காவலர்கள் 24 மணிநேர பணியின் காரணமாக அவர்களையும் அவர்களது குடும்பத்தினரின் நலனிலும் போதிய அக்கறை செலுத்தமுடியாத காரணத்தினால் தமிழ்நாடு காவலர் நிறைவாழ்வு...

மதுரையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

மதுரை :கடந்த 14.12.2019 தேதி T.வாடிப்பட்டியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அருப்புக்கோட்டையைச் சேர்ந்த நாகஜோதி என்பவர் ரூபாய்.3,50,000/- ஐ SBI மற்றும்...

இராமநாதபுரத்தில் கல்லூரி மாணவிகளுக்கு காவலன் SOS குறித்த விழிப்புணர்வு

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, SIT College மற்றும் பட்டினம்காத்தான்  சோதனை சாவடியில் காவலன் SOS மொபைல் செயலியை...

சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் கொலையாளிகள் கைது செய்த விருதுநகர் காவல்துறையினருக்கு பாராட்டு

விருதுநகர்: கடந்த 12.12.2019 அன்று திருச்சுழி காவல் உட்கோட்டம் பரளச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராணிசேதுபுரம் கிராமத்தை சேர்ந்த சத்தியபாமா 52/19 என்பவரை காணவில்லை என்று அவரது...

ரேசன் அரிசி கடத்தல் முக்கிய குற்றவாளியை கைது செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் துறையினர்

திருநெல்வேலி : தமிழ்நாடு அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் அதிக லாபத்திற்கு...

ஆய்வுக்கு செல்லும் காவல் நிலையங்களில் மரக்கன்றுகள் நட்டு வரும் காவல் கண்காணிப்பாளர்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் IPS அவர்கள் நாகப்பட்டினம் உட்கோட்டம் கீழ்வேளூர் காவல் நிலையத்தை இன்று (12.12.19) ஆய்வு மேற்கொண்டார்கள் பின்னர் கிடப்பில்...

காவலன் செயலி குறித்து கோவை மாநகர DC உமா, IPS விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை: கோவை மாநகர காவல் துணை ஆணையர் திருமதி. உமா, IPS அவர்கள் பிரபல ஜவுளி கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, தமிழ்நாடு காவல்துறையால் புதிதாக அறிமுகம் செய்துள்ள...

சிவகங்கையில் ஹெல்மெட் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சிவகங்கை : ஹெல்மெட் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் I.P.S, அவர்களின் உத்தரவின் பேரில் மதகுபட்டி காவல்...

போலி ஆதார் கார்டு மோசடி புகார், சேலத்தில் 6 பேர் கைது, ஆணையர் பாராட்டு

சேலம் : சேலம் மாநகரம் அழகாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு கும்பல் ஆதார் கார்டில் எண் மற்றும் முகவரியில் மாற்றம் செய்து EMI-ல் பொருட்களை...

அரியலூர் ஓ.என்.ஜி.சி. ஆயுத கிடங்கில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் அதிரடி கைது

அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான வெடிமருந்து கிடங்கில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி மோகன்தாஸ், ஆயுதப்படை டி.எஸ்.பி....

காணாமல் போன பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த திருவள்ளூர் காவல்துறையினர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் லட்சுமிபுரம் கிராமத்தில் முனுசாமி என்பவர் தனது மகள் நந்தினி வயது (21) கடந்த 09/12/2019. அன்று முதல் காணவில்லை என கனகம்மாசத்திரம் காவல்...

திருவள்ளூர் மாவட்டத்தில் காவலன் APP “SOS” குறித்து கல்லூரி மாணவிகளிடையே விழிப்புணர்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்பேரில் திருவள்ளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கங்காதரன் அவர்கள்...

மதுரையில் பொதுமக்களுக்கு, ஜவுளி கடை ஊழியர்களுக்கு காவலன் SOS விழிப்புணர்வு வகுப்பு

மதுரை: மதுரையில்  B5 தெற்குவாசல் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் திரு. ஜான், அவர்கள் தெற்கு வெளிவீதியில் அமைந்துள்ள ஜவுளி கடை ஊழியர்களுக்கு தமிழ்நாடு...

காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்து செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், மதுரை காவல் ஆணையர் எச்சரிக்கை

மதுரை: மதுரை காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் புகார்களுக்கு காவல்நிலையத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து செய்த எஸ்.எஸ் காலனி சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்...

சாவை தொட்ட முதியவருக்கு உயிர்கொடுத்த காவலர் ‘பிரபுக்கு”, திருச்சி மாவட்ட SP பாராட்டு

திருச்சி: திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் காவல் நிலைய சரகம், திருச்சி வழ திண்டுக்கல் சாலையில் கடந்த 06.11.2019ம்; தேதி இரவு, வண்ணாங்கோவில் பகுதியில் மனைவி மற்றும்...

போக்ஸோ வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று தந்த திருச்சி மாவட்ட காவல்துறையினர்

திருச்சி : திருச்சி மாவட்டத்தில், துறையூர் காவல் நிலையத்தில சீனிவாசன் வயது 25, துறையூர் என்பவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, சாட்சிகள் விசாரணை திருச்சி...

2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த திருப்பூர் மாநகர காவல்துறையினருக்கு பாராட்டு

திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய் குமார்(இ.கா.ப)அவர்கள் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரி நாராயணன்(இ.கா.ப) அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆணையர் உயர்திரு.வெற்றிவேந்தன் ஆலோசனையின்...

Page 217 of 242 1 216 217 218 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.