Admin

Admin

மதுரையில் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் காவல்துறையினர் தீவிர விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாநகர் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. அனுஷா மனோகரி மற்றும் உதவி ஆய்வாளர் திருமதி. சாந்தி ஆகிய இருவரும் ஜெய்ஹிந்துபுரத்தில்...

மதுரை TVS – ல் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாநகர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கீதாலெட்சுமி அவர்கள் கோச்சடையில் உள்ள TVS Pvt Ltd- ல் பணிபுரியும் பெண்களுக்கு...

கொலை வழக்குகளில் ஈடுபட்டவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

மதுரை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், ஏனாதி காலனியை சேர்ந்த ராஜாமணி என்பவருடைய மகன் முனீஸ்வரன் 26/19 என்பவர் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்தவரின்...

பிளாஸ்ட் கப்களை பறிமுதல் செய்த புதுகோட்டை காவல்துறையினர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் சக்திகுமார் உத்தரவின்படி சாந்த நாதபுரம் மற்றும் உழவர் சந்தை செல்லும் சாலையில் உள்ள அரசு மதுபான கடைகளில் எதிர்ப்புறம்...

திண்டுக்கலில் பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி சாலை ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முத்தனம்பட்டி தனியார் பேக்கரி கடையில் வேலை செய்யும் பெண்ணிடம் தவறாக பேசி பிரச்சினை செய்த...

கல்லூரி மாணவிகளுக்கு காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு வழங்கிய கோவை DC பாலாஜி சரவணன்

கோவை :கோவை மாநகர காவல்துறை சார்பில் காவல் துணை ஆணையர் திரு.டாக்டர்.L.பாலாஜி சரவணன் தலைமையில், C1 கோட்டூர் காவல் நிலைய காவல்துறையினர் இணைந்து இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில்...

துரிதமாக செயல்பட்ட முசிறி காவல்துறையினருக்கு, திருச்சி மாவட்ட SP பாராட்டு

திருச்சி : திருச்சி மாவட்ட முசிறி பகுதியில் இரவில் திருட்டில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஜியாஉல்ஹக் அவர்கள் உத்தரவிட்டார்கள். அவர்கள்...

திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை சார்பில் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

திருச்சி: திருச்சி மாவட்ட காவல்துறை குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு & குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு இணைந்து மண்ணச்சநல்லூர் சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரியில் பெண்கள்...

தேசிய அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற கண்ணகி நகர் சிறார் மன்ற (Police Boys & Girls Club) மாணவ, மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு

சென்னை: தேசிய அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற கண்ணகி நகர் சிறார் மன்ற (Police Boys & Girls Club) மாணவ, மாணவிகளுக்கு சென்னை பெருநகர...

வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பிடித்த பெண் உதவி ஆய்வாளருக்கு பாராட்டி வெகுமதி

சென்னை : எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கையால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பிடித்த பெண் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் வாகன ஓட்டுநரை சென்னை பெருநகர...

கடத்தல் காரை விரட்டி சென்று பிடித்த தனிப்படையினரை, காவல் ஆணையர் பாராட்டு

சென்னை: வடபழனி பகுதியில் காரை கடத்திச்சென்ற ஓட்டுநரை கைது செய்து , காரை பறிமுதல் செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து...

தன்னார்வலராக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பெண்மணி, காவல் ஆணையாளர் பாராட்டி வெகுமதி

சென்னை: தரமணி பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வரும் பெண்மணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடி SP தலைமை

தூத்துக்குடி : தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி, விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் மாணவியர்களுக்கு காவலன் SOS செயலி குறித்து குறும்படத்துடன் விழிப்புணர்வு.

சென்னை:  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் இன்று (09.12.2019) பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காவலன் SOS செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்...

கத்தியுடன் சுற்றிய குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர்

சென்னை : ராயபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றிய மூன்று குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படைவீரர்களை சென்னை...

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த தேனி மாவட்ட காவல்துறையினர்

தேனி : கூடலூர் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் வைரமுத்து(29) என்பவர் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்...

மதுரையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி இன்று (12.12.19) அனைத்து மகளிர் தல்லாகுளம் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி.புவனேஸ்வரி அவர்கள்...

பெண்கள் மற்றும் முதியோர்களுக்கான அவசர உதவிக்கு SOS என்ற காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனத்தில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் தலமையில் பெண்கள் மற்றும் முதியோர்களுக்கான அவசர...

தஞ்சாவூர் காவல்துறை சார்பில் காவலன் SOS குறித்து விழிப்புணர்வு

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (11.12.2019) ம் தேதி தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்...

மாற்றுத்திறனாளிகள் பற்றிய காவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, திருச்சி மாவட்ட SP ஜியாவுல் ஹாக் தலைமை

திருச்சி: திருச்சி மாவட்ட காவல்துறை மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகள் பற்றிய காவலர்களுக்கான பயிற்சி வகுப்பு திருச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட...

Page 218 of 242 1 217 218 219 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.