Admin

Admin

சிவகங்கையில் நடக்கவிருக்கும் SI எழுத்து தேர்வுக்கு அறைகள், பாதுகாப்பு குறித்து SP ஆலோசனை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் TNUSRB-ஆல் நடத்தப்படும் Sub Inspector of Police -க்கான எழுத்து தேர்வு முதல்கட்டமாக Department Quota-க்கும் (11.01.2020) மற்றும் இரண்டாம் கட்டமாக...

மக்கள் நல நிர்வாகிகள் சார்பில் மதுரையில் 16 CCTV கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

மதுரை : மதுரை மாநகரில் குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் அந்நிய சந்தேக நபர்களை எளிதில் அடையாளம் காண்பதற்காகவும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவும், தல்லாகுளத்தில் உள்ள அண்ணாநகர்...

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளரின் உதவியாளர் திடீர் மரணம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அவர்களின் உதவியாளராக பணி புரியும் திரு.டேவிட் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். இவரது மனைவி...

“அச்சமில்லை அச்சமில்லை காவலன் செயலி இருக்க அச்சமில்லை” திண்டுக்கல் SP உறுதி

திண்டுக்கல் : "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே" என்னும் பாரதியார் பாடலை உணர்த்தும் வகையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய...

ஆபாச வீடியோ – தமிழகத்தின் முதல் கைது, திருச்சி காவல்துறையினர் அதிரடி

திருச்சி : குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் பகிர்ந்ததாக கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை கைது செய்து பாலக்கரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஆபாச வீடியோக்கள் பகிர்தல் குறித்த...

கல்லூரி மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை காவல் ஆணையாளர் தலைமை

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் தலைமையில் அண்ணாநகர் , அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி...

காவலன் செயலி குறித்து அவினாசி காவல் ஆய்வாளர்கள் விழிப்புணர்வு

திருப்பூர்:  அவசர காலத்தில் பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறை சார்பில் செயல்படும் காவலன் செயலியை அவினாசி போக்குவரத்து ஆய்வாளர் திரு.சதாசிவம் அவர்களின்...

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு திருச்சி SP நேரில் பாராட்டு

திருச்சி: திருச்சி மாவட்டம் , ஜீயபுரம் காவல் உட்கோட்டம், இராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நிகழ்ந்த சாலைவிபத்தில் நிலைகுலைந்த முதியவருக்கு உரிய நேரத்தில் முதலுதவி...

கட்டாய திருமணம் செய்த நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டணை பெற்று தந்ந திருச்சி மாநகர காவல்துறையினர்

திருச்சி: திருச்சி மாநகரம் தில்லைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நர்சஸாக வேலைபார்த்து வந்த சிறுமியை தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கட்டாய திருமணம் செய்தது, தொடர்பாக...

ATM பாதுகாவலர்களுக்கு உதவி கரம் நீட்டிய காவல் உதவி ஆய்வாளருக்கு மதுரை ஆணையர் பாராட்டு

மதுரை: மதுரை மாநகர் தெற்குவாசல் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஜான் அவர்கள் ரோந்து காவலர்களுடன் இணைந்து தெற்குவாசல் காவல் நிலையத்தின்...

குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்களை சந்தித்து, உணவு கொடுத்து அறிவுரை வழங்கிய கோவை DC திரு.பாலாஜிசரவணன்

கோவை: சமீப காலமாக சிறார்கள் செல்போன் பறிப்பு, கொள்ளை, வழிப்பறி, கொலை போன்ற கொடிய வழக்குகளில் சிறுவர்கள் அதிகம் கைதாகிறார்கள் . இதில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்...

அம்பத்தூர் மக்களின் நலனில் அக்கறை கொண்ட காவல் ஆய்வாளர் திரு. சிதம்பரம் முருகேசன்

சென்னை: அம்பத்தூர் காவல் ஆய்வாளர் திரு.சிதம்பர முருகேசன் அவர்கள் அம்பத்தூர் ழுவு பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூராக நிறுத்தப்பட்டிருந்த, வாகனங்களை ஒழுங்கு படுத்தியும், பள்ளி கல்லூரி மாணவ...

விழுப்புரம்  மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது

விழுப்புரம் : விழுப்புரம் அருகே 10-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத பழனிச்சாமி எலக்ட்ரீசியன்...

பாய்ஸ் கிளப்பில் இணைந்து பயன்பெற திண்டுக்கல் SP சக்திவேல் வலியுறுத்தல்

திண்டுக்கல் : திண்டுக்கல், நத்தத்தில் காவல் நிலையம் பின்புறம் பழுதடைந்து இருந்த கட்டிடம் நத்தம் காவல்துறையால் புதுப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் புதிய...

மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவு கரம் நீட்டிய திருச்சி மாவட்ட காவல் ஆய்வாளர்

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் சிறுகனூர் காவல் நிலைய எல்லை பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்தவரை சிறுகனுர் காவல் ஆய்வாளர் திரு.மணிவண்ணன் அவர்கள் மீட்டு,...

தமிழக – கேரள எல்லையில் 15 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்த 1 கைது, லாரி பறிமுதல்

கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தமிழக - கேரள எல்லை பகுதியில் உள்ள கோபாலபுரம் சோதனை சாவடியில் காவல்துறையினர் சோதனையிட்டனர். தூத்துக்குடியில் இருந்து வந்த லாரியை...

ஹெல்மெட் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் I.P.S, அவர்களின் உத்தரவின் பேரில் சாக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஜாக்குலின் அவர்கள்...

கும்பகோணத்தில் கழிவு நீர் தேங்கி உள்ளதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போலீசார் சமரசம்

தஞ்சாவூர்: கும்பகோணம் நகராட்சி பதினைந்தாவது வார்டுக்குட்பட்ட வினைதீர்த்தான் தெருவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக (கழிவு நீர்) சாக்கடை நீர் குளம்போல் தேங்கி உள்ளதால்  கொசு மற்றும்...

கோவை கிரைம் செய்திகள்

நகை திருடியவர் கைது கோவை மாவட்டம் ஆறுமுககவுண்டனூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சிலை வடிவமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் தொழில் நிமித்தமாக கடந்த 30. 9...

விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 22 லட்சம் நிதியை வழங்கிய முதலமைச்சர்

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் (04.12.2019) அன்று முகாம் அலுவலகத்தில், சாலை விபத்தில் உயிரிழந்த தலைமை காவலரின்...

Page 219 of 242 1 218 219 220 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.