Admin

Admin

மத்திய அரசின் உயரிய விருதை பெறும் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம்

2019 ஆம் அண்டிற்கான தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு பணிக்கான மத்திய அரசின் உயரிய விருது (National Maritime Search and Rescue Award-2019)தமிழக கடலோர...

திண்டுக்கல் காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாம்கள், DSP -க்கள் துவக்கி வைப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் 07.12.19 சனிக்கிழமை நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாமினை ஆயுதப்படை காவல் துணை...

738 சி.சி.டி.வி கேமராக்கள் மற்றும் காவலர் ஓய்வு அறையை திறந்து வைத்த சென்னை காவல் ஆணையர்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் அடையார் காவல் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 738 சி.சி.டி.வி கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார். மேலும் அடையாறு மற்றும்...

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (எ) சுள்ளான் ரமேஷ் (22) இவர் அப்பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக...

“காவலன் செயலி”யின் பயன்கள் என்ன? பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி?

மக்கள் நலன் காக்கவும், ஆபத்திலிருந்து மக்களை விரைவான முறையில் பாதுகாக்கவும், தமிழ்நாடு காவல்துறை “காவலன்-SOS’ என்கிற நவீன செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக அதிகாரிகளுக்கு உரியநேரத்தில்...

கும்பகோணம். கொட்டையூரில் கிராம நிர்வாக அலுவலகத்தில் திடீர் தீவிபத்து, போலீஸார் தீவிர விசாரணை

தஞ்சாவூர்: கும்பகோணம் புறப்பகுதியான மேலக் கொட்டையூரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் நேற்று 6-12-2019 வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் முக்கிய ஆவணங்கள் (பைல்களை) தீயில்...

திண்டுக்கலில் கஞ்சா விற்பனை செய்தால்,குண்டர் சட்டம் பாயும், SP சக்திவேல் எச்சரிக்கை

திண்டுக்கல் : கல்லூரி மாணவர்களை போதை பழக்கத்திற்கு உட்படுத்திய கஞ்சா விற்பனையாறர்களை குண்டர்சட்டத்தின் கீழ் செய்யபடுவார்கள் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் எச்சரிக்கை...

சாலை விபத்தில் மரணம் அடைந்த காவலருக்கு வங்கி திட்டத்தால் 30 லட்சம்,  திருவள்ளூர் SP அரவிந்தன் IPS வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்த திரு.கோவிந்தசாமி,HC125 அவர்கள் நடந்த முடிந்த 2019 -ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பறக்கும் படை...

திண்டுக்கலில் சிறுமியை திருமண ஆசைகாட்டி கடத்தி சென்ற நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர மகளிர் காவல் நிலையம் சார்பாக திண்டுக்கல் நகர் பாரதிபுரம் பகுதியில் வசித்து வந்த உதயகுமார் 21 என்பவர் அதே பகுதியை சேர்ந்த...

இந்தியாவின் தலைசிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் தேனி காவல் நிலையம் 4 வது இடத்தை பிடித்துள்ளது

சென்னை:  2019 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் தலைசிறந்த 10 காவலர்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 2019ம் ஆண்டுக்கான இந்தியாவின் தலை சிறந்த 10 காவல் நிலையங்கள்...

இராமநாதபுரத்தில் செல்போன் பழுது நீக்க கொடுத்ததால், சிக்கலில் மாட்டிக்கொண்ட பெண், மீட்ட காவல்துறையினர்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர், பழுதான தனது செல்போனை, ராமநாதபுரத்தில் உள்ள ஒரு கடையில் கொடுத்துள்ளார். அந்த செல்போனில் இருந்த படங்களையும், வெளிநாட்டில்...

அறிவியல் சார்ந்த கண்காட்சியை துவக்கி வைத்த திண்டுக்கல் தாலுகா காவல் ஆய்வாளர் திரு.தெய்வம்

திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி சாலையில் அமைந்துள்ள கோலிகிராஸ் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளிகுழந்தைகளுக்காக நடைபெற்ற குழந்தைகளின் மேன்பாட்டிற்கான அவர்களின் அறிவினை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு...

இனி நாகையில் போக்குவரத்து விதி மீறினால், இ-சாலான் வழங்க SP உத்தரவு

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் போக்குவரத்து விதி மீறும் வாகன ஓட்டிகளிடம் "இ-சலான்' இயந்திரம் மூலம் அபராதம் வசூலிக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப...

“மண் எடுப்பதை நிறுத்துங்கள், நமது எதிர்காலத்தை காப்பாற்றுங்கள்”, உலக மண் தினத்தை முன்னிட்டு நாகை SP வேண்டுகோள்

நாகப்பட்டினம் : பூமியின் வாழ்க்கைக்கு மண் அடிப்படை எனவே மண்ணின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த அவற்றின் பாதுகாப்பு மிக முக்கியமானது. ஆனால் மண் அரிப்பு மிகவும் வளமான மேல்...

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கடையநல்லூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஓம்பிரகாஷ் மீணா இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும்...

புதுக்கோட்டை காவல் நிலையங்களில் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் அனைத்து நகை கடைகள், அடகு கடைகள், , தேசிய வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிதி...

மதுரையில் KAVALAN SOS செயலி முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு

மதுரை : மாவட்டத்தின் காவல் நிலையங்களின் எல்கைகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும்...

மக்கள் மனம் கவர்ந்த பெரியகுளம் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர்

தேனி: தேனிமாவட்டம் (03.12.2019) பெரியகுளம் போக்குவரத்து காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் திரு.விஜய்ஆனந்த் அவர்கள், இவரது துணிச்சல் மிகு நடவடிக்கையால் பெரியகுளம் பகுதியில் போக்குவரத்து...

சென்னை புதுப்பேட்டையிலுள்ள குதிரைப்படை புதுப்பிக்கப்பட்ட நிர்வாக கட்டிடத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் திறந்து வைத்தார்.

சென்னை: கி.பி. 1800 ஆம் ஆண்டு சென்னை, புதுப்பேட்டையில் ஒரு கட்டிடம் குதிரைப்படைக்காக கட்டப்பட்டது. இக்கட்டிடத்தின் மேல் தளத்தில், குதிரைப்படையின் தலைமை அதிகாரிகள் இருப்பிடமாகவும், கீழ் பகுதி...

நீதிபதி திட்டியதால் நெஞ்சு வலி, சிகிச்சை பெற்று வரும் உதவி ஆய்வாளருக்கு ஆறுதல் தெரிவித்த இராமநாமபுரம் SP

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் வணிக குற்றப்புலனாய்வு பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் திருமதி.ஜெனிபா ராணி. இந்த வணிக குற்றப்புலனாய்வு பிரிவு சம்பந்தமான வழக்குகள் அனைத்தும்...

Page 220 of 242 1 219 220 221 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.