Admin

Admin

திருப்பத்தூரில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், DIG காமினி திறந்து வைத்தார்

திருப்பத்தூர் : தமிழகத்தின் 35-வது மாவட்டமாக வேலூர்  மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர் மாவட்டத்தை  பிரித்து  கடந்த மாதம் 28ஆம் தேதி  தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்.  புதிதாக தோற்றுவிக்கப்பட்ட...

ஸ்கோச் விருதுகள் பெற்ற DGP டாக்டர். பிரதீப் வி பிலிப்,IPS அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் அனைத்து குடியுரிமை நிருபர்கள் சார்பாக போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் வாழ்த்து தெரிவித்தார்

சென்னை: காவல்துறை இயக்குநர் (தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறை) டாக்டர் திரு.பிரதீப் வி. பிலிப், IPS மத்திய அரசின் உயரிய விருதான ஸ்கோச் விருதுகளைப் பெற்றுள்ளார். பிரண்ட்ஸ் ஆப்...

திண்டுக்கலில் சட்ட விரோதமாக மது விற்ற 6 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தின் சார்பாக திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள குள்ளனம்பட்டி மற்றும் தாலுகா காவல்நிலைம எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல் நிலைய உதவி...

பெண்கள் ‘காவலன் கைப்பேசி செயலி’ பயன்படுத்த காவல்துறையினர் வலியுறுத்த வேண்டும், DGP திரிபாதி உத்தரவு

சென்னை:  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தற்போது நாடு முழுவதும் அதிகரித்து வருவது, குறித்து கவலை தெரிவித்த காவல்துறை இயக்குநர் திரு.திரிபாதி, IPS  அவர்கள், அவற்றை கட்டுப்படுத்த தமிழகம்...

+1 மாணவி தற்கொலை, திருச்சி காவல்துறையினர் விசாரணை

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த அபிராமி என்பவரின் மகள் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 23 ந்தேதி...

முக்கிய ஆவணங்களை தொலைத்த நபரை, தேடி ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளருக்கு நன்றி

கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் ரெட்பில்டு ரோட்டில் இன்று போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் பணியில் இருக்கும்போது, வாகனத்தில் சென்ற, முகம் தெரியாத ஒருவர் நடுரோட்டில் தனது...

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் குறித்த கண்காட்சி, விருதுநகர் காவல் ஆய்வாளர் துவக்கி வைப்பு

உலக மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் பற்றியும்,அவர்களின் உரிமைகள் பற்றியும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் விதமாக அமர் சேவா சங்கத்தினர் நடத்திய கண்காட்சியை, விருதுநகர் பஜார் காவல் நிலைய...

கில்லாடி வாகன கொள்ளையர்களை கைது செய்த திருச்சி மாவட்ட காவல்துறையினர்

திருச்சி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் IPS , அவர்களின் உத்தரவின் பேரில் திருவேறும்பூர் உட்கோட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ASP.திரு. பிரவீன் உமேஷ் டோங்ரே...

சாலையில் கிடந்த நான்கரை லட்சம் பணத்தை ஒப்படைத்தவருக்கு காவல் ஆணையர் பாராட்டு

மதுரை : திரு.சக்கரவர்த்தி என்பவர் வெண்கலக்கடைதெருவில் மாவு கடை வைத்துள்ளார். இவர் கடந்த 29.11.2019 அன்று இரவு வேலை முடித்து வீட்டுக்கு செல்லும் வழியில் இரு சக்கர...

கிருஷ்ணகிரியில் 23 லட்சத்து 67 ஆயிரம் மதிப்புள்ள குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி:  கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கிருஷ்ணகிரி தர்மபுரி மோட்டூர் பிரிவு சாலை அருகில், போலீசார் வாகன தணிக்கை செய்யும் போது, அவ்வழியாக...

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபருக்கு ஏழு ஆண்டுகள் சிறை

ஈரோடு : ஈரோடு, சத்தியமங்கலத்தை அடுத்துள்ள நல்லசாமி வீதியை சேர்ந்த அப்துல்லா இவருடைய மகன் சாரும் 24 கூலித் தொழிலாளியான இவர் கடந்த 21 2 2017...

10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

ஈரோடு : ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூர் அடுத்த மூங்கில் பாளையத்தில் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட 7 பேரை வெள்ளித்திருப்பூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில்...

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அன்பு, ஐபிஎஸ் நியமனம்

சென்னை : சென்னை காவல் துறையில் நிர்வாக பிரிவு அமைதியாக இருந்த T.S. அன்பு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு அதிகாரி பொன்...

அகில இந்திய போலீஸ் அறிவியல் மாநாடு, தமிழக காவல் துறை சார்பாக சிவகங்கை SP பங்கேற்பு

சிவகங்கை : அகில இந்திய போலீஸ் அறிவியல் மாநாடு 28.11.2019 முதல் 29.11.2019 ஆம் தேதி வரை உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது. அகில இந்திய அறிவியல்...

விபத்தை தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு நள்ளிரவில் டீ பிஸ்கட் வழங்கிய நெல்லை காவல்துறையினர்

நெல்லை : நெல்லை மாநகர பகுதியான நெல்லை நாகர்கோவில் சாலையில், மேலப்பாளையம் வாகன சோதனை சாவடி ரெட்டியார்பட்டி சாலை பேட்டை டவுன் உள்ளிட்ட சாலைகளில் நள்ளிரவு பயணிக்கும்...

சத்தியமங்கலம் சாலை விபத்தில் STF உதவி ஆய்வாளர் குடும்பத்துடன் பலி

ஈரோடு: காவல் குடும்பத்தைச் சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு இலக்கு படையைச் சேர்ந்த SI திருசெல்வம் செல்வம் அவர்களது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் சாலை விபத்தில் சத்தியமங்கலம் ...

தீரன் படபாணியில் சிறப்பாக புலன்விசாரணை செய்த அம்புத்தூர் காவல்துறையினருக்கு, ஆணையர் பாராட்டு

சென்னை : அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் வாலிபர் கொலை வழக்கில்  சம்பந்தப்பட்ட சிறுவன் உட்பட  2  குற்றவாளிகளை  வெளிமாநிலம் சென்று கைது  செய்த தனிப்படை போலீசாரை  சென்னை...

பெண்ணை தாக்கியவருக்கு 2 வருட சிறை

திருச்சி: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் காவல் நிலைய சரகம் கீழக்கவுண்டம்பட்டி கீழுரைச் சேர்ந்த மாரியப்பன் வயது (35),  என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்ணச்சநல்லூர் ஒன்றிய துணை...

தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற நெல்லை DC சரவணன், மகிழ்ச்சியில் நெல்லை காவல்துறையினர்

நெல்லை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை, இன்று (02-12-19) தலைமைச் செயலகத்தில் சந்தித்து, புதுதில்லியில் ஸ்கோச் (SKOCH) அறக்கட்டளையின் சார்பில்...

காவலர் நிறைவாழ்வு பயிற்சி காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் பழனி மஹாலில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாமின் நிறைவு நாளில் திண்டுக்கல் மாவட்ட கூடுதல்...

Page 221 of 242 1 220 221 222 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.