Admin

Admin

FOP ஆளுமை திறனை வளர்த்து கொள்ள கூடிய ஓர் நல்ல வாய்ப்பு, DIG J.லோகநாதன், IPS பெருமிதம்

நாகப்பட்டினம் : காவலர் நண்பர்கள் குழுவினர் "பொதுமக்களுக்கும் சமுதாயத்திற்கும் இணைப்பு பாலமாகவும்,காவல் துறைக்கு கண்கள் மற்றும் காதுகளாக செயல் பட வேண்டும்" என தஞ்சாவூர் சரக காவல்துறை...

டிசம்பர் 24 காவலர் தினம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அரக்கோணத்தில் 2000 பேருக்கு அன்னதானம்

இராணிப்பேட்டை: காவலர் தினம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இன்று அரக்கோணம், சோளிங்கர் பகுதி மக்களுக்கு சுமார் 2000 பொதுமக்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் காவல்துறை...

திருச்சியில் குண்டர் சட்டத்தில் 2 கைது

திருச்சி: திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் காவல் நிலைய சரகத்தில் உள்ள சித்தூர் நடுத்தெருவில் வசிக்கும் பெரியசாமி மகன் ராமச்சந்திரன் வயது 32 என்பவர் இருசக்கர வாகனத்தில் தனது...

30 லட்சம் மதிப்பிலான பான் மசாலா குட்கா பொருட்களை பறிமுதல் செய்த கோவை காவல்துறையினர்

கோவை : தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையிலும் கோவை மாநகரில் சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து பான்மசாலா குட்கா பொருட்களை அதிக அளவில்...

ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரை பாராட்டி அனுப்பி வைத்த நாகை SP செல்வநாகரத்தினம், IPS

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய திரு .குப்புராஜ் அவர்கள் இன்று (30.11.19) பணிநிறைவு செய்வதை முன்னிட்டு...

கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமை: 4 இளைஞர்கள் கைது, 2 பேர் தலைமறைவு

கோவை : கோவை சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி, காதலருடன் நவ.26-ம் தேதி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு சீரநாயக்கன் பாளையம் ஐஸ்வர்யா...

காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்டவரை உறவினரிடம் ஒப்படைத்த தூத்துக்குடி காவல்துறையினர்

தூத்துக்குடி: விருதுநகர் மாவட்டம் ஜமீன் செவல்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் என்பவரது மனைவி காளியம்மாள்(75), இவருக்கு இரண்டு மகன்கள் இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில் கடந்த...

பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கருத்துக்களை பகிர்ந்த விருதுநகர் AWPS காவல்துறையினர்

விருதுநகர்: விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையம். அல்லம்பட்டி தங்கம்மாள் நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கண்ணாத்தாள், உதவி ஆய்வாளர் திருமதி. நவமணி...

வேலூர் SP தலைமையில் மாணவர் காவல்படை கலந்தாய்வு கூட்டம்

வேலூர்: வேலூர், காட்பாடியில் உள்ள SUN BEAM சிபிஎஸ், பள்ளியில் நேற்று காலை 11 மணியளவில் மாணவர் காவல்படை கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூன்று பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட போலீசார்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  கடந்த மாதம் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.குமரேசன்...

தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த சிறார் மன்ற சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கிய சென்னை காவல் ஆணையர்

சென்னை: சென்னை பெருநகர காவல் தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த சிறார் மன்ற சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள்...

காணாமல் போன 52 செல்போன்களை கண்டுபிடித்து கொடுத்த திருச்சி காவல்துறையினர்

திருச்சி: திருச்சி மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன்கள் காணாமல் போனதாக பெறப்பட்ட 38 புகார்கள் மற்றும் திருச்சி மாவட்ட பகுதிகளில் பெறப்பட்ட 11 புகார்கள்...

வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்த மாட்டை அப்புறப்படுத்திய திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தின் கண்காணிப்பாளர் உயர்திரு.சக்திவேல் அவர்கள், சாலைகளில் கால்நடைகளை மேயவிட்டால் உரிமையாளருக்கு அபராதம் என்ற உத்தரவின் படி திண்டுக்கல் நத்தம் சாலை பென்னாகரம் பகுதியில் திண்டுக்கல்...

வீட்டிற்குள் புகுந்த பாம்பை விரைந்து பிடித்த திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தீயணைப்பு காவல்நிலையம் சார்பாக பழனி MDCC BANK காலனி திருநகர் பழனிபகுதியில் சுப்ரமணியன் என்பவரது, வீட்டில் சாரை பாம்பு வீட்டின் அஞ்சல்...

விபத்தில் அடிபட்ட பெண்ணை காப்பாற்றிய பெருந்துறை டிஎஸ்பி

ஈரோடு: விபத்தில் அடிபட்ட பெண்ணை காப்பாற்றிய பெருந்துறை டிஎஸ்பி ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ராஜ்குமார் அவர்கள் காவல் நிலையம் சென்று ஆய்வு...

மாவட்ட காவல் துறையின் முகநூல் பக்கத்தை முடக்க முயன்ற நபர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 29.11.2019. மாவட்ட காவல்துறைக்கு தனியாக முகநூல் பக்கம் உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த முகநூல் பக்கத்தை முடக்க முயன்று அதில்...

தமிழகத்தில் மத்திய மண்டல IG உட்பட 5 IPS அதிகாரிகள் பணியிடமாற்றம்

ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளை நேற்று தமிழக அரசு மாற்றியுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். மாற்றப்பட்டவர்கள் விபரம்: 1. மத்திய மண்டல ஐஜியாக...

திருநெல்வேலி மாநாகர காவல்துறை “ஸ்கோச்”( SKOCH) வெள்ளிப் பதக்கம் வென்றது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநாகர காவல்துறை “ஸ்கோச்”( SKOCH) விருதை வென்றது. நாடு முழுவதும் அரசுத் துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதுமையான மக்கள்சார் முன்னெடுப்புகளுக்கு ளுமுழுஊர் அறக்கட்டளை மூலம்...

ஸ்காட்ச் விருது (தங்க வரிசை) பெற்ற, சாதனையாளர், காவல்துறையின் தங்கமகன் டாக்டர். பிரதீப் வி பிலிப்,IPS அவர்களுக்கு வாழ்த்துக்கள்

சென்னை: டாக்டர். பிரதீப் வி பிலிப்,IPS காவல் துறை இயக்குனர், தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அவர்கள், 2019 ஆம் ஆண்டிற்கான ஸ்காட்ச் விருதை...

திருச்சி வங்கி கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி: திருச்சிராப்பள்ளி மாவட்டம், கொள்ளிடம் காவல் நிலைய சரகத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் 25.01.19 ம் தேதி அன்று வங்கி லாக்கர் ரூமை துளையிட்டு...

Page 222 of 242 1 221 222 223 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.