Admin

Admin

பணமோசடி செய்த வி.சி.க பிரமுகர் மதுரை காவல்துறையினரால் கைது

மதுரை : விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த பட்டாசு வியாபாரி கோவிந்தராஜ், ரமேஷ்குமார் என்பவர் மீது மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் மோசடி புகார் அளித்துள்ளார்....

சென்னையில் கஞ்சா டோர் டெலிவரி செய்த 2 பேர் கைது

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் கஞ்சா பொட்டலங்களை டோர் டெலிவரி செய்யும் கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கார்த்திக், காமேஷ் ஆகியோரிடம் இருந்து...

பசுமையை காக்க காவல்துறையுடன் கைகோர்த்த நடிகர் விவேக்

நீலகிரி : பசுமையை காக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப மற்றும் காவல் கண்காணிப்பாளர் திரு.சசிமோகன் இ.கா.ப ஆகியோருடன் சேர்ந்து மரக்கன்றை நட்டு...

பயணி தவறவிட்ட கைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த திருப்பூர் காவல்துறையினர்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மாநகர காவல்துறையினரான திரு.திருமுருகன், பூண்டி காவலர், திரு.விஜயகுமார் cheak post காவலர், மற்றும்  திரு ரமேஷ் குமார் ஆகியோர் நெற்று ரோந்து பணியில் இருக்கும் பொழுது ராக்கியாபாளையம்...

காணாமல் போன சிறுமியை, இரண்டு மணி நேரத்தில் மீட்ட திருப்பூர் காவல்துறை

திருப்பூர் :  திருப்பூர் மாநகரை சேர்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி விளையாட்டுப் போட்டியில் தேர்வான முடியவில்லை என்ற விரக்தியில், கடந்த 21ஆம் தேதியன்று, மாலை வீட்டை...

கோவையில் பட்டா வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றியவர் கைது

கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி ராஜபாளையத்தை சேர்ந்த சந்தானலக்ஷ்மி என்பவர் பட்டா மாறுதல் செய்ய வேண்டி சிவகுமார் என்பவரை அணுகி யுள்ளார். இதற்காக ரூபாய் 60,000 வரை...

மணப்பறை உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படையினரை, வெகுவாக பாராட்டிய, மத்திய மண்டல IG

திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.வரதராஜுலு IPS அவர்களின் உத்தரவின் பேரில் , திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பாலகிருஷ்ணன் IPS அவர்களின்...

சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறையினருக்கு தேனி SP பாராட்டு

தேனி : தேனி  ஜெயமங்கலம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட குள்ளப்புரம் பகுதியில் கடந்த 2016ம் ஆண்டு கார்த்திக் (28) என்பவர் 17 வயது சிறுமியை கடத்திச் சென்று,...

சென்னை காவல் சிறார் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல் ஆணையாளர் பங்கேற்பு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் இன்று காலை சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகிலுள்ள கோதாமேடு காவல் சிறார் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து...

திருச்சியில் திருடர்கள் கைது, வாகனங்கள் பறிமுதல்

திருச்சி : திருச்சி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் அவர்களின் உத்தரவின் பேரில் , முசிறி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார் அவர்களின் மேற்பார்வையில்...

ஆதிதிராவிட மாணவியர் விடுதிக்கு நலத்திட்ட உதவிகள், நெல்லை காவல் துணையர் ஆணையர் தலைமை

நெல்லை : நடிகர் தனுஷ் அவர்கள் நடித்த 'என்னை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாவதை முன்னிட்டு கட்அவுட், பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு பதிலாக...

மாடு தாக்கிய நபருக்கு முதலுதவி அளித்து, விரைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மதுரை மாவட்ட காவல்துறையினர்

மதுரை புதூரைச் சேர்ந்தவர் சக்தி கிரிதரன், இவர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கோவில் பின்புறம் அவரது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார்....

ஸ்ரீரங்கம் பகுதியில் புதிய 90 கண்காணிப்பு கேமராக்கள், அமைச்சர்கள் மற்றும் காவல் ஆணையர் பங்கேற்பு

திருச்சி : திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் பகுதியில் ரூபாய் 65 லட்சம் மதிப்பீட்டில் இன்று 27.11.19-ம் தேதி 90 கண்காணிப்பு கேமராக்கள் ஈரோடு U.K அட்வர்டைசர்ஸ் நிறுவனத்தாரால்...

அருப்புக்கோட்டையில் வழக்கின் தலைமறைவு குற்றவாளி கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை உட்கோட்டம் மல்லாங்கிணர் காவல் நிலைய சரகத்தில் வரலொட்டி ரயில்வே பாலத்திற்கு கீழ் 3/1/2019 தேதி, மல்லாங்கிணறு பெட்ரோல் பங்க் ஓனர் சாம் கணக்கு...

திருவள்ளூர் காவல்துறையினர் இணைந்து 10,000 மரக்கன்றுகள் நடும் விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி. மகேஸ்வரி IAS அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள், காவல் கண்காணிப்பாளர் திரு....

ஸ்மார்ட் பைக்கில் வலம் வர காத்திருக்கும், சென்னை மாநகர காவல்துறையினர்

சென்னை: சென்னை காவல் துறையில் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களையும், புதிய திட்டங்களையும் அமல்படுத்தி வருகின்றனர். அதே போல வளர்ந்த நாடுகளில் காவல் துறை பயன்படுத்தும் ரோந்து...

திருச்சியில் மினி கஞ்சா தோட்டம் ! அதிர்ச்சியில் காவல்துறையினர் ! 

திருச்சி: திருச்சி ஆழ்வார் தோப்பு பகுதியில் உள்ள அக்பர் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான 10ஆயிரம் சதுர அடி இடம் உள்ளது. பல ஆண்டுகாலமாக பராமரிப்பு இல்லாமல் இருக்கும்,...

தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கட்டுப்பாட்டு அறை, DIG பிரவீண் குமார் அபிநபு திறந்து வைத்தார்

தூத்துக்குடி : காவல் துறை அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்டத்தின் புதிய காவல் கட்டுப்பாட்டு அறையை இன்று காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் பாலகோபாலன், IPS முன்னிலையில், திருநெல்வேலி...

காஞ்சிபுரம் காவல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட மாணவர் காவல் படை மாணவர்கள்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியிலுள்ள அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த மாணவர் காவல் படை மாணவர்கள் இன்று  மாவட்ட காவல்...

தூத்துக்குடியில் பள்ளிக்கூடத்தை சேதப்படுத்திய 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

தூத்துக்குடி : காயல்பட்டினம், தீவு தெருவில் வாடகை கட்டிடத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வந்தது. அந்த கட்டிடத்திற்கான வாடகை பணத்தை காயல்பட்டினம், தீவு தெருவைச் சேர்ந்த...

Page 223 of 242 1 222 223 224 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.