Admin

Admin

ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் புதிய முயற்சி, பொதுமக்கள் வரவேற்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் இதர போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் உபயோகித்தல் பற்றி பெயர் அல்லது முகவரி துல்லியமாக பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் 9498919722...

72 லட்சம் மதிப்பிலான, ஹான்ஸ் மற்றும் குட்கா பறிமுதல் செய்த கோவை காவல்துறையினருக்கு பாராட்டு

கோவை மாநகர் பள்ளி குழந்தைகளுக்கு ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்வதாக சமீபத்தில் கோவை காவல் ஆணையர் திரு.சுமித் சரண்,...

போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ- மாணவிகளுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர்

சென்னை : சென்னை, சாலை பாதுகாப்பு அணியினரின் பள்ளிகளுக்கு இடையே நடைப்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ- சென்னை மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...

பாலத்தின் கீழ் கிடந்த பச்சிளம் குழந்தையை மீட்ட ,திண்டுக்கல் காவல்துறையினருக்கு குவியும் பாராட்டுக்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி சாலை ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாலராஜகாபட்டி பாலத்தின் அடியில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு, அவ்வழியே சென்ற பயணிகள் சென்று...

கேரளாவுக்கு கடத்த முயன்ற 8½ டன் ரே‌‌ஷன் அரிசி பறிமுதல்,தூத்துக்குடி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அதிரடி

தூத்துக்குடி: குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் துறை இயக்குநர் முனைவர் திரு. பிரதீப் வி பிலிப், இ.கா.ப., அவர்கள் தலைமையில், சென்னை கோட்டம் காவல்...

விருதுநகர் மால்லாங்கினர் காவல் நிலையம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

விருதுநகர்:  விருதுநகர், ஜோகில்பட்டி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இன்று 9 முதல் 12 ம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு மால்லாங்கினர் சார்பு ஆய்வளர் திரு அசோக்...

புது தில்லியில் பாரம்பரிய கலைகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு இராமநாதபுரம் SP அவர்கள் வாழ்த்து

இராமநாதபுரம்: நவம்பர் 14 - 16-ம் தேதி, புது தில்லியில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் தின விழாவில் ஜவஹர் சிறுவர் மன்ற மாணவர்கள், தமிழருடைய பாரம்பரிய கலைகளை...

வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சிறப்புரை

திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள கோலிகிராஸ் மேல்நிலை பள்ளியில், திண்டுக்கல் நகர குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.முருகேஸ்வரி அவர்களது தலைமையிலான பெண்களுக்கு எதிராக...

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற காவல் சிறார் மன்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிய சென்னை காவல் ஆணையாளர்

சென்னை: சென்னை பெருநகர காவல் சிறார் மன்ற சார்பாக நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற காவல் சிறார் மன்ற மாணவ, மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல்...

52 வயதில் புற்றுநோயை வென்று பதக்கம் வென்ற சேலம் காவலருக்கு, காவல் ஆணையர் பாராட்டு

சேலம்: மாநில அளவிலான தமிழ்நாடு மாஸ்டர் தடகள விளையாட்டு போட்டியில் காவல்துறை சார்பில்¸சேலம் மாநகர அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் திருமதி.வனிதா என்பவர்...

கொட்டும் மழையில் ஓட்டுநர்களுக்கு தேநீர் வழங்கிய ஜெயங்கொண்டம் DSP திரு.மோகன்தாஸ்

அரியலூர்: வெளியூரிலிருந்து பெருநகரங்களுக்கு செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்களை ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் நிறுத்தி வாகன ஓட்டிகளுக்கு நேற்று இரவு சோர்வை போக்க அவர்களின் முகங்களை...

திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம்

திருச்சி: திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். வான் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக பணியாற்றி வந்த பண்டாரம், ஜெயக்குமார், திருச்சி...

மதுரை செயின் பறிப்பு வழக்குகளில் ஈடுபட்ட மூவர் கைது 15 1/2 பவுன் தங்க நகைகள் பறிமுதல்

மதுரை: கடந்த 07.11.2019 மற்றும் 15.11.2019 ஆகிய இரண்டு தினங்களில் E3-அண்ணாநகர் காவல் சரகத்திற்குட்பட்ட யாகப்பா நகர், எம்.ஜி.ஆர் தெருவில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 7...

மதுரையில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்

மதுரை: மதுரை மாநகர் திலகர்திடல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.பிளவர்ஷீலா, 80 வது வார்டு பொதுமக்களுடன் நல்லுறவு மேம்பாட்டிற்கான சிறப்பு கூட்டத்தை மணிநகரம் ராசு தேவர்...

காவல்துறையில் கோப்புகள், தகவல் தொடர்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும் – தமிழக டிஜிபி உத்தரவு

சென்னை: : தமிழக காவல் நிலையங்களில், பதிவேடுகள் மற்றும் குறிப்பாணைகள் தமிழில் இடம்பெறவேண்டும் என தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இருக்கைகளில்...

26/11 மும்பை தாக்குதலில் பலியான காவலர்கள் நினைவாக, வளசரவாக்கம் உதவி ஆணையர் மகிமை வீரன் தலைமையில், முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கப்பட்டது

சென்னை: 2008 நவம்பர் 26 ஆம் தேதி, மும்பை தாக்குதல்கள் இந்தியாவின் மிக பெரிய நகரமான மும்பையில்,  தீவிரவாதிகள் மூலம் நடத்தப்பட்ட 11 ஒருங்கிணைந்த துப்பாக்கிச்சூடு மற்றும்...

40 உடல் கேமராக்களுடன் மதுரை மாநகரை வலம் வரும் போக்குவரத்து காவல்துறையினர்

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு வாகன தணிக்கையின் போது சாலை விதிகளை மீறுபவர்கள்...

விருதுநகரில் நூலகத்தை திறந்து வைத்த காவல் உதவி கண்காணிப்பாளர் S.R.சிவபிரசாத் IPS

விருதுநகர்: விருதுநகர், வச்சகாரப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.R.ரமேஷ் அவர்களின் முயற்சியால் அவர் பயின்ற ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்ட நூலகத்தை விருதுநகர் உட்கோட்ட உதவி...

காவல் நிலையங்களில் நாகப்பட்டினம் மாவட்ட SP திரு.செ.செல்வநாகரத்தினம்,IPS ஆய்வு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட SP திரு.செ.செல்வநாகரத்தினம்,IPS அவர்கள் மயிலாடுதுறை உட்கோட்டத்திற்கு உட்பட காவல்நிலையங்களை ஆய்வு மேற்கொண்டார்கள். பின்னர் மயிலாடுதுறை காவல் நிலைய சிசிடிவி கண்காணிப்பு அறையை ஆய்வு...

கிருஷ்ணகிரியில் பேத்தியை கொன்ற பாட்டி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பெண் குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொன்ற பாட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் காவல்நிலைய குற்ற எண் 186/...

Page 224 of 242 1 223 224 225 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.