Admin

Admin

திண்டுக்கல் வடக்கு காவல் நிலையம் சார்பாக தலைகவசம் குறித்த விழிப்புணர்வு

திண்டுக்கல்:  திண்டுக்கல் நகர்ப்புற வடக்கு காவல் நிலையம் சார்பாக காவல் உதவி ஆய்வாளர் திரு.முருகன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.திரவியம் தலைமையில், இன்று நகர ரோந்து...

கிணற்றில் விழுந்த மானை உயிருடன் மீட்ட திண்டுக்கல் தீயணைப்பு காவல்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி ஈஸ்வரன் கோவில் அருகே நாய் துரத்தியதால் தனியார் தோட்டத்தில் கிணற்றில் விழுந்த, ஒரு வயது மிளா மான் உயிருடன் மீட்டனர். ஆத்தூர்...

வாயில்லா ஜீவனுக்கு உதவிய காவலர்கள் – பாராட்டிய திருநெல்வேலி காவல் துணை ஆணையாளர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம்¸ மேலப்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. அருணாச்சலம் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 9ம் அணியை சேர்ந்த திரு. சதீஷ் ஆகியோர்...

திறனாய்வு போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கிய காவல்துறை இயக்குநர் திரு. J.K. திரிபாதி,IPS

சென்னை: தமிழ்நாடு காவல்துறை சார்பில் 23.11.2019-ம் தேதியன்று Cyber Hackathon திறனாய்வு போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றவர்களுக்கு காவல்துறை இயக்குநர் திரு. J.K.திரிபாதி,...

பள்ளியை தத்தெடுத்த புளியந்தோப்பு காவல் நிலையம்

சென்னை: சென்னை¸ புளியந்தோப்பு பகுதியில் உள்ள பட்டாளம் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியை புளியந்தோப்பு காவல் நிலையம் தத்தெடுத்ததுள்ளது. இதன் துவக்கவிழா 20.11.2019ம் தேதி நடைபெற்றது. முன்னதாக...

பழனி நகர காவல் நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த பழநி நகராட்சியில் நேற்று சாலை விழிப்புணர்வு மற்றும் தலைகவசம் போன்றவற்றின் முக்கியத்துவம் மற்றும் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்கவும், அதன்முக்கியதுவத்தையும்,...

திண்டுக்கலில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிகொம்பு காவல் நிலையத்தில் நேற்று வாகன ரோந்து பணியின் போது, தாடிகொம்பு காவல் நிலையத்திற்கு உட்பட்ட செட்டிநாயக்கன் பட்டி என்னும் கிராமத்தில், சட்டத்திற்கு விரோதமாக...

ஆதரவற்றநிலையில் இருந்த முதியவரை, உரியவரிடம் ஒப்படைத்த கோவை காவல்துறையினர்

கோவை: கோவை மாநகர சாயிபாபா காலணி NSR சாலையில் ஆதரவற்றநிலையில் 60 வயது மதிககத்தக்க தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் பொன்ராஜ் - என்பவரை சாயிபாபா காலனி...

மனிதாபிமானத்தோடு உதவி கரம் நீட்டிய திருநெல்வேலி காவல்துறையினர்

திருநெல்வேலி : ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வீராரெட்டி என்பவர் தனது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் முன் பின் தெரியாத நபர் வேலை...

தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு, தூத்துக்குடி SP துவக்கி வைத்தார்

தூத்துக்குடி :   71வது தேசிய மாணவர் படை தினத்தை (NCC Day Celebration) முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....

சிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின்பேரில், சிங்கம்புனரி காவல் நிலையம், குன்றக்குடி காவல் நிலையம் மற்றும் சிவகங்கை...

வலைத்தளம் மூலமாக பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட நான்கு நபர்கள் கைது

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS.,  அவர்கள் உத்தரவுப்படி கடந்த 21.11.2019 அன்று ஆள்கடத்தல் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவினர்...

இரு வாகனங்கள் நேருக்கு நேர் விபத்து, விரைந்து செயல்பட்டு உதவிய தாடிகொம்பு காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி சாலையில் நேற்று காலையில் சின்னாளபட்டியில் இருந்து பழனி நோக்கி TN 23 CF 6843 என்ற வாகனமும் பழனியில் இருந்து பாண்டிச்சேரி...

தகராறில் கையை வெட்டிய குற்றவாளியை விரைந்து கைது செய்ய ரெட்டியார்சத்திரம் காவல்துறை

திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி ரெட்டியார்சத்திர காவல் நிலையத்திற்கு உட்பட்ட கதிரேசன் பட்டி கிராமத்தில் வசித்து வந்த ராமசாமி என்பவரை, அவரது அண்ணன் மகன் மாரிமுத்து என்பவரும்,...

வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்த திண்டுக்கல் காவல்துறை

திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி சாலையில் மாங்கறை பிரிவில் வாகன தணிக்கை சோதனையில் ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் திரு.டேவிட் அவர்களது தலைமையில் நேற்று...

விபத்தில் சிக்கியோரை முதலுதவி செய்து உதவிய திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல்:  திண்டுக்கல் பழனி சாலை ரெட்டியார்சத்திரம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட மாங்கறை பிரிவு அண்ணா பல்கலைக்கழகத்தின் அருகில் நேற்று திருப்பூரில் இருந்து கொடைரோடு நோக்கி TN 39CD 5549...

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த கோவை காவல்துறையினர்

கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கொண்டயம்பாளையம், லட்சுமி கார்டன் பகுதியில் ,மீனாட்சிசுந்தரம் என்பவரின் வீட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு, பழனியை சேர்ந்த...

காணாமல் போன கைப்பையை கண்டுபிடித்து அதற்குரிய தம்பதியினரிடம் ஒப்படைத்த திருச்சி மாநகர காவல்துறையினர்

திருச்சி: திருச்சி மாநகரில் கேட்பாரற்று கிடந்த கைப்பை இருப்பதை கண்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை 1ம் அணியை சேர்ந்த திரு. சந்தோஷ் ரபீக் என்பவர் அங்கு...

ஈரோடு காவல்துறையில் புதுமைகளை புகுத்திவரும் காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திகணேசனுக்கு குவியும் பாராட்டுகள்

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் அற்பணிப்பு  பீட்  ( டெடிகேட் பீட் ) என்கிற போலீஸ் பீட், புதிய பிரிவை...

அரக்கோணத்தில் ரயில் நிலையத்தில் கஞ்சா வைத்திருந்த 2 இளைஞர்கள் கைது

இராணிபேட்டை:  அரக்கோணம் ரயில் நிலையத்தில் நேற்று காலை ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் திரு.சத்ரிகுமார் தலைமையில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்....

Page 225 of 242 1 224 225 226 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.