Admin

Admin

காணாமல்போன மூன்று சிறுமிகளை 14 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர்

மதுரை:  மதுரை மாநகரில் 6 ம் வகுப்பு படிக்கும் மூன்று பெண் குழந்தைகளை காணவில்லை என்று நேற்று முன்தினம் (19.12.19) செல்லூர் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்...

காவல்துறை மற்றும் கல்வித் துறை இணைந்து நடத்தும் மாணவர் காவல் படை (SPC)

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின் பேரில் திருவாலங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று மாணவ, மாணவிகள்...

ராமநாதபுரம் மாவட்ட  எஸ் பி வருண் குமார் அதிரடி வேட்டையில் சிக்கிய அதிகாரிகள்

ராமநாதபுரம் : சமீபத்தில்,ராமநாதபுரத்தில் திருட்டுத்தனமாக மது விற்ற வரிடம் சாதாரண உடையில் போன எஸ்பி, நான் கேணிக்கரை போலீஸ் மாமூல் தராமல் சரக்கு விற்கிறீர்கள் , என்று...

பாலிவுட் நடிகர் திரு.ஆமீர் கான், இராமநாதபுரம் இளைஞர்களுக்கு விடுத்த வேண்டுகோள்

இராமநாதபுரம் : தலைசிறந்த பாலிவுட் நடிகர் திரு.ஆமீர் கான் அவர்களும், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.V.வருண் குமார், இ.கா.ப., அவர்களும் சந்தித்து பேசினார்கள்.  அப்போது நடிகர்...

திருச்சியில் 53வது காவல்துறை நிறைவாழ்வு பயிற்சி துவங்கியது

திருச்சி : திருச்சி மாவட்ட காவல்துறை நிறைவாழ்வு பயிற்சி திட்டம் மூலம் காவலர்களுக்கான நிறைவாழ்வு பயிற்சி இன்று 53வது வகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருமதி....

திருவரம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பாக குடும்ப விழா

திருச்சி : திருச்சி மாவட்டம் திருவரம்பூர் உட்கோட்டம் திருவரம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பாக குடும்ப விழா நடைபெற்றது.  அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்...

கோவிலை காணவில்லை என ஊர்காவல் படையைச் சேர்ந்த சீனிவாசன் புகார்

சென்னை: சேலையூரை அடுத்த மப்பேடு பகுதியில் 30 வருடங்கள் பழைமையான விநாயகர் கோவிலை காணவில்லை என ஊர்காவல் படையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை...

நெல்லை DC சரவணன் தலைமையில் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு

நெல்லை : நெல்லை சதக்அப்துல்லா கல்லூரியில் SOS செயலி பற்றி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வினை காவல் துணை ஆணையாளர் திரு.சரவணன் ( சட்டம் & ஒழங்கு )...

கொலை மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

மதுரை : மதுரை மாநகர் மேல அனுப்பானடி TNHB காலனியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவருடைய மகன் ஆறுமுகம் 25/2019, என்பவர் மதுரை மாநகரில் கொலை மற்றும் வழிப்பறி...

சிவகங்கையில் காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு

சிவகங்கை : காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருப்பத்தூர் அரசு மகளிர் கலைக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளுக்கு, திருப்பத்தூர் நகர் போக்குவரத்து...

காவலர் தினத்தை முன்னிட்டு பார்வையற்ற மாற்றுதிறனாளிகளுக்கு உணவு விருந்து, சிறப்பு விருந்தினராக DC திரு.ஈஸ்வரன் கலந்து கொண்டார்

சென்னை: பிரிட்டிஷ் ஆட்சியின் போது விக்டோரியா மகாராணிக்காக கட்டப்பட்ட அரண்மனை, தற்போது தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள் காண அரசு மேல்நிலைப்பள்ளி...

இராமநாதபுரத்தில் FOP ஒருங்கிணைப்பாளர் ஆப்பநாடு முனியசாமி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இராமநாதபுரம் காவல்துறை நண்பர்கள் குழு  (FOP)...

சென்னை போக்குவரத்தில் “SMART BIKE” மற்றும் “பெண் காவல் படை” அறிமுகம்

சென்னை: சென்னை போக்குவரத்து காவல் துறையில் புதிதாக சுமார்ட் போக்குவரத்து ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த பயன்படுத்தப்படும்....

திண்டுக்கலில் பொதுமக்களுக்கு இடையுறாக இருந்த வாகனங்கள் பறிமுதல்

திண்டுக்கல்  : திண்டுக்கல் நகர போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பாக இன்று நகர போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரகாஷ்குமார் அவர்களது தலைமையிலான வாகன ரோந்து மற்றும்...

வழிப்பறி கொள்ளையர்களுக்கு தண்டனை பெற்று தந்த திண்டுக்கல் சத்திரப்பட்டி காவல் ஆய்வாளர் திரு.வீரகாந்தி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழிப்பறியில் ஈடுபட்ட சதீஷ் (எ) சத்திய முகேஷ், மாரிதுரை...

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த நபரை போக்சோ சட்டத்தில் கைது செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே 11 வயது மதிக்கத்தக்க சிறுமியை முருகானந்தம் (29) என்பவர் ஆறு மாத காலமாக பாலியல் தொந்தரவு செய்து மிரட்டி வந்துள்ளார்....

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட SP அறிவுறுத்தல் படி 1200 மரக்கன்றுகள் நடும் விழா

நாகப்பட்டினம் : மரம் நடுவதின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்கள் பின்னர் காவல் நிலைய வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடவேண்டும் என கூறி பின்பு அதன் தொடக்கமாக நாகப்பட்டினம்...

விருதுநகர் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் ஏற்படுத்திய, காவலன் SOS குறித்த விழிப்புணர்வு

விருதுநகர் : பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு ஆபத்து காலங்களில் உதவும் வகையில் காவலன் SOS செயலியின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை விருதுநகர் காவல்துறையினர், மாவட்டம் முழுவதும்...

பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய, திருப்பத்தூர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர்

சிவகங்கை : ஹெல்மெட் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் I.P.S, அவர்களின் உத்தரவின் பேரில் மதகுபட்டி காவல்...

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட போக்குவரத்து காவலர்களுக்கு, DIG தலைமையில் பயிற்சி வகுப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் 17.12.2019  நடைபெற்ற நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு. க.ஜோஷி நிர்மல் குமார்...

Page 215 of 242 1 214 215 216 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.