Admin

Admin

நெல்லையில் லாட்டரி விற்பனை செய்த ஒருவர் கைது

நெல்லை : நெல்லை பாளையங்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.முத்துக்குமார் அவர்கள் மற்றும் போலீசார், 18-12-2019-ம் தேதியன்று, ரோந்து சென்ற போது,பாளை திருமுல்லை நாயனார் தெருவை...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த கோவை மாவட்ட காவல்துறையினர்

கோவை : கோவை மாவட்டம் ஆனைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில்...

திருவள்ளூர் ASP பவன் குமார் IPS தலைமையில் காவலன் APP “SOS” குறித்த விழிப்புணர்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்பேரில், காவலன் செயலியின் SOS முக்கியத்துவம் குறித்து பொன்னேரி உட்கோட்ட ASP...

சேலம் ஆணையர் தலைமையில் காவலன் SOS குறித்த விழிப்புணர்வு

சேலம்: சேலம் மாநகர காவல்துறையின் சார்பில், காவலன் எஸ் ஓ எஸ் (KAVALAN SOS APP)செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று 20.12.2019 ஆம் தேதி சேலம்...

விருதுநகரில் காவலன் SOS குறித்த விழிப்புணர்வு

விருதுநகர் : விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அபிஷேக் என்டர்பிரைசஸ் யூனிட் கம்பெனியில் பணி செய்யும், பெண் தொழிலாளர்களுக்கு காவல் நிலைய பெண் உதவி...

திருமலை நாயக்கர் மஹாலில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாநகர் B5 தெற்குவாசல் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட திருமலை நாயக்கர் மஹாலை இன்று பார்வையிட வந்த பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு அனைத்து மகளிர்...

பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் எல்கைக்குட்பட்ட பாம்பன் நகர் பகுதியில் இன்று உள்ள பொதுமக்களுக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கீதரமணி அவர்கள் தமிழ்நாடு...

சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

  சிவகங்கை  : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி திருப்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாலுகா அலுவலகம் பகுதியில் திருப்பத்தூர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர்...

கள்ளச்சாராய வழக்குகளில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி : ஆலங்குளம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு குற்ற எண்:938/19: u/s 4(1)(aaa),4(1-A),4(1)(i) சிவகிரி காவல் நிலைய குற்ற எண் 330/19 *4(1-A),4(1)(f),4(1)(g) தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் குற்ற...

மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம்  அன்று பொட்டல் குழி பகுதியை சேர்ந்த ஜெயபெருமாள்(52) என்பவருடைய தாயார் செல்வ நேசம்மாள்(73) வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த...

இருசக்கர வாகனத்தை திருடி சென்றவர் கைது

மதுரை :   மதுரை மாவட்டம் . சமயநல்லூர் ஊர்மெச்சிகுளம், நாடார் சமுதாய கூடம் அருகே, வீரபத்திரன் (54) என்பவர் இரவு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு...

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விவாதத்தில் விருதுநகர் ASP பங்கேற்பு

விருதுநகர் : விருதுநகரில் உள்ள ரோட்டரி கிளப் ஹாலில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பொது விவாதத்தில், விருதுநகர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்...

ஏழை மாணவனுக்கு புதிய ஆடைகளை வாங்கிக்கொடுத்த காவல் உதவி ஆய்வாளர்

கடலூர் : கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள ஆலடி காவல் நிலைத்தில் திரு.ராதாகிருஷ்ணன் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் 14.12.2019 ஆம் தேதி...

காவலன் SOS செயலியின் அறிவிப்பு பலகைகள்.

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப, அவர்கள் உத்தரவுப்படி தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன்...

திருச்சி மாவட்ட SP, ஜியாவுல்ஹாக் தலைமையில் “வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம் நிகழ்ச்சி”

திருச்சி : திருச்சி மாவட்ட காவல்துறை மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு இணைந்து மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் ஆதரவற்றவர்களின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்...

வீட்டை விட்டு வெளியேறிய மூன்று சிறுமிகளை தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்தில் மீட்ட நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மதுரையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி வரும் பேருந்தில் வீட்டை விட்டு...

வரதட்சணை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த திருச்சி மாநகர காவல்துறையினர்

திருச்சி: திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலைய எல்லையான காந்திபுரம் பகுதியில் வசித்து வந்த மாலதி (வயது 22) என்பவருக்கும்¸ அவரது கணவர் முத்துக்குமார் என்பவருக்கும்,...

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வருடாந்திர ஆய்வு

மதுரை : மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், நேற்று (20.12.2019)  ஆயுதப்படை காவலர்களுக்கான வருடாந்திர ஆய்வு நடைபெற்றது. மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள்...

“பெண்கள் கொலை செய்தாலும் தப்பில்லை” ADGP ரவி

சென்னை : காவல்துறையினர் எப்படி தங்களை தற்காத்துக்கொள்ள என்கவுண்டர் என்ற உரிமை இருக்கின்றதோ, அதே போல் பெண்கள் தங்களுடைய உயிரை மற்றும் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள கொலை...

நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு காவலன் SOS விழிப்புணர்வு

மதுரை :  மதுரை மாநகர காவல்துறையினர் விக்ரம் நர்ஸிங் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு  இன்று (21.12.2019) தமிழ்நாடு காவல்துறையால் புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS செயலியை...

Page 214 of 242 1 213 214 215 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.