Admin

Admin

வேலூர் DIG காமினி, வேலூர் SP பிரவேஷ்குமார், இராணிப்பேட்டை SP மயில்வாகனன் அவர்களுடன் மற்றும் அரக்கோணம் காவல்நிலையத்தில் காவலர் தின விழா அனுசரிப்பு, காவலர்கள் மகிழ்ச்சி

இராணிப்பேட்டை: மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட...

திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன்,IPS அவர்களுடன் காவலர் தினம் அனுசரிப்பு

திருவள்ளூர்: இரவு பகல் பாராமல் உயிரை பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட ஆண்டு தோறும் டிசம்பர் 24 ஆம்...

அரியவகை பறவையான நீலச்சிறவி பறவைகளை வேட்டையாடிய 5 பேர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் வனச்சரக அலுவலர் திரு.சதீஷ் தலைமையில் வனவர் திரு சந்துரு ராஜா, வனக்காப்பாளர் திரு.ஜோசப், வனக் காவலர் திரு செல்வராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள்...

பெரம்பலூரில் சட்டவிரோதமாக மது விற்ற இருவர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் IPS அவர்களின் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு மது விலக்கு ரோந்து அலுவல் மேற்க்கொள்ளப்பட்டது....

தென்காசி மாவட்டத்தில் DSP மற்றும் ஆலங்குலம் ஆய்வாளருடன் காவலர் தினம் அனுசரிப்பு

தென்காசி : தென்காசி மாவட்ட போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்களின் சார்பாக, தேசிய தலைவர் ஆலோசனையின் பேரில் 15.12.2019அன்று குடியுரிமை நிருபர்கள் கூட்டத்தில் காவலர்களுக்கு காவலர்...

துறைபாக்கம் காவல் நிலையத்தில் காவலர் தினம் அனுசரிப்பு

சென்னை: மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட...

விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூபாய்.30,00,000/- வங்கி காசோலையை காவல் ஆணையர் வழங்கினார்

மதுரை: மதுரை மாநகர் சட்டம் & ஒழுங்கு காவல் ஆணையர் அவர்களின் அதிவிரைவுப்படையில் பணிபுரிந்த, கடந்த 02.06.2019 அன்று ஆயுதப்படை காவலர் திரு.இராஜேஷ் கண்ணன் என்பவர், பணிமுடித்து...

காவலர் தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் காவல் நிலையத்தில் மரம் நடு விழா

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் கேணிக்கரை காவல் நிலையத்தில், போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் குடியுரிமை நிருபர்கள் சார்பில் காவலர்கள் தின விழா(24.12.2019) கொண்டாடப்பட்டது. இரவு பகல்...

ராமநாதபுரத்தில் 12 கிலோ கஞ்சா பறிமுதல், 3 பேருக்கு வலைவீச்சு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே தோப்புக்காடு பகுதியில் நாட்டுப் படகு ஒன்றின் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாகவும், இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகளை கொண்டு வந்து பரிமாற்றம் செய்து...

வாக்குப்பெட்டி அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் 27.12.2019 மற்றும் 30.12.2019 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கும் தேர்தலை ஒட்டி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர் திரு ரோஹித் நாதன்...

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சிக்கல் காவல் நிலைய காவல்துறையினர்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் காவல்கண்காணிப்பாளர் திரு.DR.வருண்குமார், IPS அவர்களின் உத்தரவின் பேரில், இந்தியன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில், சிக்கல் காவல்நிலைய காவல் ஆய்வளர் திருமதி.அனிதா மற்றும் காவல் சார்பு...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாநகர போக்குவரத்து திட்ட பிரிவு சார்பு-ஆய்வாளர்கள் திரு.முருகன் மற்றும் திரு.சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோர்கள் TNSTC ஓட்டுநர்களுக்கும் மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும்...

சூரப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் காவலன் SOS செயலி குறித்த விழிப்புணர்வு

சென்னை : காவலன் SOS செயலி குறித்த விழிப்புணர்வு சென்னை சூரப்பேட்டை, பாரதிதாசன் தெருவில், சூரப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திரு. எஸ். விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது....

மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு மருத்துவ சிகிச்சை அளித்த தலைமைக் காவலர்.

இராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் திரு சீனிவாசன் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் அருகே மனநலம்...

திருவள்ளூர் காவல்துறையினர் ஆயுதங்களை ஆய்வு செய்த DIG தேன்மொழி IPS

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், காவல்துறை துணை தலைவர், காஞ்சிபுரம் சரகம், திருமதி. தேன்மொழி IPS அவர்கள், திருவள்ளூர் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் கவாத்தினை ஆய்வுசெய்து, KIT...

திண்டுக்கல் மாவட்டத்தில் ஹைடெக் விபச்சார அழகிகள் மற்றும் புரோக்கர்கள் கைது

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டத்தின் நகர் பகுதியில் உள்ள விடுதிகளில் விபச்சாரம் நடைபெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் திண்டுக்கல் பகுதியில் உள்ள விடுதிகளில் திடீர்...

காவல்துறையில் சிறப்பாக பணிஆற்றிய காவல்துறையினர்க்கு இராமநாதபுரம் SP திரு.DR.வருண்குமார் IPS வெகுமதி அறிவிப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிஆற்றிய காவல்துறையினர்க்கு மாவட்ட கண்காணிப்பாளர் திரு.DR.வருண்குமார் IPS வெகுமதி அறிவித்துள்ளார்.   நமது குடியுரிமை நிருபர் ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்

சிவகங்கை அழகப்பாபுரம் காவல் நிலையம் சார்பில் காவலர் குறித்தவிழிப்புணர்வு

சிவகங்கை :சிவகங்கை மாவட்டம், காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு, அழகப்பாபுரம் காவல் நிலைய...

புதுமையான சமூக சிந்தனைகளிலும், மக்கள் சேவைகளிலும் ஆர்வம் காட்டி வரும், வீரவநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சாம்சன் மற்றும் காவல்துறையினர்.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலைய வீரவநல்லூர் ஆய்வாளர் திரு.சாம்சன் அவர்கள் இயற்கை எழிலை பாதுகாப்பதில் ஆர்வம் காட்டுவதன் ஒரு பகுதியாக வீரவநல்லூர் காவல்...

தடயத்தை மறைத்த கொலையாளிகள், திறமையாக துப்பறிந்த நெல்லை காவல்துறையினருக்கு பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரத்தில் கடந்த 2013 ம் ஆண்டு, ஒரு இளம்பெண் காணாமல் போன சம்பவம் புகார் கூட ஆகாத நிலையில், அந்தப் பெண் அப்போதே...

Page 213 of 242 1 212 213 214 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.