Admin

Admin

பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

மதுரை :  மதுரை மாநகர் அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, இன்று (27.12.2019), B1-விளக்குத்தூண் ஆய்வாளர் திருமதி. லோகேஸ்வரி அவர்கள் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக...

ஏர்வாடியில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம்  ஏர்வாடி காவல்நிலையம் காவல் ஆய்வாளர் திருமதி.p.தமிழ்ச்செல்வி அவர்கள் சின்ன ஏர்வாடி, டாஸ்மார்க் எதிரே, கருவக்காடு பகுதியில், சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்த கருப்பசாமி...

பேருந்தை தவறவிட்ட தந்தை¸ தவித்து கொண்டு இருந்த பெண்குழந்தைகளுடன் சேர்த்த தலைமை காவலர்

செங்கல்பட்டு:  விழுப்புரத்தில் இருந்து சென்னை கோயம்பேடு வரை செல்லும் பேருந்தில் 23-12-2019-ம் தேதியன்று தந்தை ஒருவர் தனது இரு பெண் குழந்தைகளுடன் பயணம் செய்து கொண்டிருந்த போது...

தேர்தல் தொடர்பான புகார்களுக்கு நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகப்பட்டினம் SP செ.செல்வநாகரத்தினம் அறிவுறுத்தல்

நாகப்பட்டினம்  : நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களுக்கு நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்...

வாக்காளர்களுக்கு உதவிய கன்னியாகுமரி காவல்துறையினர்

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 27.12.2019 இன்று ஊராட்சிகளில் உள்ள பதவிகளுக்கு முதற் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி ஓவ்வொரு வாக்குசாவடிகளிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

புத்தாண்டு கொண்டாடத்தின்போது மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலையில் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்: மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் எச்சரிக்கை!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஓட்டல்கள், விடுதிகள், கடற்கரை பண்ணை வீடுகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அவற்றின் இயக்குநர்கள், உரிமையாளர்களை அழைத்து...

மது பாட்டில்கள் விற்பனை செய்த 17 நபர்கள் கைது, 499 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.82460/- பறிமுதல்

மதுரை : மதுரை மாநகரில் நேற்று சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன்...

காவலர் குடியிருப்பு கட்டிடங்களை சிறப்பாக பராமரிக்கும் போலீசாருக்கு 10000/- வெகுமதி

பெரம்பலூர் : தமிழ்நாடு அளவில் காவலர் குடியிருப்பு கட்டிடங்களை சிறப்பாக பராமரிக்கும் போலீசாருக்கு ஆண்டுதோறும் பாராட்டு சான்றிதழும் வெகுமதியும் காவலர் வீட்டு வசதி கழகம் அளித்து வருகிறது....

75 வயது மூதாட்டியை பாதுகாப்பு கொடுத்து, உறவினர்களிடம் ஒப்படைத்த கோவை காவல்துறையினர்

கோவை :  R.S. புரம் பகுதியில் கடந்த 18.12.2019 அன்று ஆதரவற்ற நிலையில் இருந்த 75 வயது மூதாட்டியை பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக R.S.புரம் B2 காவல்...

கோவையில் கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த எரிசாராயம் பறிமுதல்

கோவை: கோவை மாவட்டம் நெகமம் ஜல்லிப்பட்டியை சேர்ந்த தமிழ்முரசு என்பவருக்கு சொந்தமான வீட்டை பாலக்காட்டை சேர்ந்த பிரபு மற்றும் சரவணன் ஆகியோர்கள் வாட்டர் சப்ளை செய்வதற்காக வீடு...

கோவையில் பண மோசடி செய்த இரண்டு பெண்கள் கைது

கோவை: கோவை உப்பிலிபாளையம் சோமசுந்தரம் மில் ரோட்டில் அலுவலகம் வைத்து இடம் வீடு வாங்கி விற்பது தொடர்பான பிசினஸ் செய்துவரும் கந்தசாமியின் மகன் கதிர்வேல் என்பவரிடம், கோவை...

“1964 தனுஷ்கோடி புயல்” 55-வது நினைவு தினம், காவல்துறையினர் அஞ்சலி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் தனுஸ்கோடியில் 1964 ஆம் ஆண்டு டிச.23ம் தேதி ஏற்பட்ட புயலில் உயிரிழந்தவர்களுக்கு, 55-வது நினைவு தினமான டிச.23ம் தேதி இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக...

கிறிஸ்மஸ் தினத்தன்று சிறார் மன்ற சிறுவர்-சிறுமிகளை மகிழ்வித்த சென்னை காவல் ஆணையர்

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கண்ணகி நகர் சிறார் மன்றத்தில் கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறுவர், சிறுமிகளுக்கு இனியப்பம் (Cake) வழங்கினார். சென்னை பெருநகர...

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது

மதுரை: மதுரை   மாவட்டம் சேடப்பட்டி அருகே உள்ள ஓநார் பட்டி கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இரட்டையர்கள் மாதவன் மற்றும் மது இவர்கள் சில மாதங்களுக்கு முன்பு...

நாகையில் சுமார் 20 லட்சம் மதிப்புள்ள போலி மதுபாட்டில்களை லாரியுடன் மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல்

நாகப்பட்டினம் : மத்திய குற்றப் புலனாய்வு பிரிவின் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ) ADGP திரு. ராஜேஸ் தாஸ் அவர்களின் அறிவுறுத்தலின் படி SP,(CIU) வங்கிதா பாண்டே அவர்களின்...

ராமநாதபுரம் கமுதியில் 1192 மதுபாட்டில்கள் பறிமுதல், 2 பேர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு மருத்துவமனை எதிரே, பாண்டிச்சேரி இருந்து கடத்தி வரப்பட்ட, சுமார் 1192 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக, தேர்தல் பறக்கும் படையினர்...

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து காவலர்கள் தினம் அனுசரிப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை காவல் நிலையத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று...

மத்திய சென்னை மற்றும் தென்சென்னை காவல் நிலையங்களில் காவலர் தினம் அனுசரிப்பு, காவலர்கள் மகிழ்ச்சி

சென்னை:  மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட...

வடசென்னை காவல் நிலையங்களில் காவலர் தினம் அனுசரிப்பு, காவலர்கள் மகிழ்ச்சி

சென்னை:  மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட...

இராமேஸ்வரத்தில் காவலர்கள் தினம் அனுசரிப்பு

இராமநாதபுரம் : காவலர்களின் உழைப்பையும், அவர்களுடைய சாதனைகளை நினைவு கூறும் வகையில் டிசம்பர் 24 அன்று காவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், சந்தோஷப்படுத்தும் விதமாகவும் வருடத்தில் ஒருமுறை நாடு...

Page 212 of 242 1 211 212 213 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.