Admin

Admin

இராமநாதபுரம் மணோலி தீவில் ஆயில் பேரல் கண்டுபிடிப்பு, மண்டபம் காவல்துறையினர் விசாரணை

இராமநாதபுரம் : இராமநாதபுரம், மண்டபம் அருகே உள்ள மணோலி தீவில் ஆயில் பேரல் ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதாக மண்டபம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின்...

புத்தாண்டு அன்று விபத்தை தவிர்க்க 60 இடங்களில் வாகன தணிக்கை, இராணிப்பேட்டை SP தகவல்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையின் சார்பில் வருகின்ற, புத்தாண்டை முன்னிட்டு, பாதுகாப்பு குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்...

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தூத்துக்குடி :  தூத்துக்குடி, சிவந்தாகுளம் சாலை பகுதியை சேர்ந்தவர் செல்வம் என்ற சூசை இருதய செல்வம் (60) மற்றும் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை, MGR நகரைச் சேர்ந்தவர்...

புதிய நூதன முறையை கையாளும் கொள்ளையர்கள், நாகப்பட்டினம் காவல்துறை எச்சரிக்கை

நாகப்பட்டினம் :  ஆபாச படத்தை பதிவிறக்கமோ அல்லது பதிவேற்றமோ செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு எச்சரிக்கை...

குற்றவாளியை பிடிக்க உதவிய மோப்பநாய் படை பிரிவு காவலரை பாராட்டிய சென்னை காவல் ஆணையாளர்

சென்னை :  ஐஸ்அவுஸ் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய குற்றவாளியை கைது செய்ய உதவிய மோப்பநாய் பயிற்சி காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள்...

ஹோட்டல், விடுதி, ரிசார்ட் உரிமையாளர்களுக்கு செங்கல்பட்டு SP அறிவுரை

செங்கல்பட்டு  :  செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கிராண்ட் ஹோட்டலில் போலீசார் ஹோட்டல் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன் BE அவர்களின் தலைமையில் நடைபெற்றது....

புத்தாண்டு தினத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது- நாகப்பட்டினம் எஸ்பி எச்சரிக்கை

நாகப்பட்டினம்: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை விபத்துகள் இல்லாத புத்தாண்டாக கொண்டாடிட நாகப்பட்டினம் மாவட்ட பொது மக்கள் நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு நாகப்பட்டினம் மாவட்ட...

சேலம் மாநகர காவல்துறையின் சார்பில் காவலன் SOS குறித்த விழிப்புணர்வு

சேலம்: சேலம் மாநகர காவல்துறையின் சார்பில் இன்று 28.12.2019 ஆம் தேதி காவலன் எஸ் ஓ எஸ் செயலி (KAVALAN SOS APP) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி,...

63 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த காவலர்களை பாராட்டிய வேலூர் எஸ்.பி

வேலூர்:  வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்தூர் கேட் பகுதியில் கடந்த 26. 12. 2019 ஆம் தேதி இரவு 10...

ATM ல் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த காவலர்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் உள்ள ATM ஒன்றில் மீனவர் ஜெகன் என்பவர் தவறவிட்ட ரூபாய் பத்தாயிரத்தை தனிபிரிவு தலைமைக்காவலர் திரு.மாணிக்கம் அவர்கள் மீட்டு, தாலுகா...

பாடல்கள் மற்றும் நாடகங்கள் மூலம் மதுவிலக்கு குறித்து மதுவிலக்கு அமலாக்க துறை விழிப்புணர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட நகர்புற மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்பாக மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்களது தலைமையிலான மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன்...

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை திரும்பப் பெறச் செய்த திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பகுதிகளான அனுமந்தராயன் கோட்டை ,வக்கம்பட்டி,கூத்தாம்பட்டி உள்ளிட்ட 12 கிராம பொது மக்கள் பாசனத்திற்காக தண்ணீர் கேட்டும் ஆத்தூர் தலுகா...

ஏழ்மையில் உள்ள இரண்டு சிறுமிகள் படிக்க உதவிய காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியார் நகர் ஜங்ஷனில் 24 12 19ஆம் தேதி இரவு சுமார் 1.30 மணிக்கு விஜயா...

தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் பயணிகள் பாதுகாப்புக்கு ஒளிரும் பட்டைகள் வழங்கிய சிவகிரி காவல்துறையினர்

திருநெல்வேலி : மதுரை to கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பாதயாத்திரை சென்ற ஐயப்ப பக்தர்களிடம் சிவகிரி காவல்துறையினர் வெற்றிலை மண்டபம் அருகில் வைத்து பக்தர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.அதில்...

தென்காசியில் 165 -க்கும் மேற்பட்ட திருட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது, சுமார் 3 கிலோ தங்கம் பறிமுதல்

தென்காசி : தென்காசி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற 165 -க்கும் மேற்பட்ட திருட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தென்காசி உட்கோட்ட காவல்துணை...

சிறுவனை கௌரவித்த நாங்குநேரி காவல் உதவி ஆய்வாளர்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்வன் தெருவைச் சேர்ந்த வானமாமலை என்பவரது மகன் திரு செல்வகுமார்(15). விஜயநாராயணத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா...

தூத்துக்குடியில் பள்ளிக்கு இருக்கைகள் மற்றும் உபரணங்களை வாங்கி கொடுத்த காவல் துணை கண்காணிப்பாளர்

தூத்துக்குடி : தூத்துக்குடி திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலுமூலைகிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 95 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களுக்கான போதிய இருக்கைகள் இல்லாததால் திருச்செந்தூர்...

உயிரைக் காக்க ஆம்புலன்ஸ் டிரைவரான திருச்சி காவலருக்கு பாராட்டு

திருச்சி: திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்துள்ள புளியவலசு பகுதியை சேர்ந்த தம்பதி தியாகராஜன் - சாந்தி. இவர்களது மகள் பிரியதர்ஷினி(14). இவர்கள் 3 பேரும் மாருதி காரில்,...

அதிவேகமாகவும், ஆபத்தாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டியது தொடர்பாக ஒரே நாளில் 158 நபர்கள் மீது வழக்குகள் பதிவு

சென்னை : சென்னை காமராஜர் சாலை, அண்ணா சாலை, R.K. சாலை, அண்ணா ரோட்டரி, GST சாலை, சர்தார் பட்டேல் ரோடு ஆகிய சாலைகளில், வாகன பந்தயங்களில்...

சிவகங்கையில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லங்குடி மற்றும் மாந்தாலி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பதாக 24.12.2019 அன்று காளையார்கோவில் போலீசாருக்கு கிடைத்த...

Page 211 of 242 1 210 211 212 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.