Admin

Admin

11 குற்றவாளிகள் கைது செய்து ரூ. 12,90,000/-பறிமுதல் செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டு

சென்னை : வடக்கு கடற்கரை பகுதியில் தனியார் பணபரிமாற்றம் (Money Exchange) நிறுவன ஊழியர்களிடம் வழிப்பறி செய்த வழக்கில் 11 குற்றவாளிகள் கைது செய்து ரூ. 12,90,000/-பறிமுதல்...

சார்பு ஆய்வாளர் பதவி எழுத்து தேர்வுக்கான Hall Ticket வெளியீடு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் 2019-ஆம் ஆண்டிற்கான சார்பு ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு வருகின்ற 11.01.2020 ந் தேதி (துறை விண்ணப்பத்தாரர்களுக்கான தேர்வு)...

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே 4 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து அதை கடத்தி வந்த கடத்தல்காரர்களை...

“LIFE IS TOO BEAUTIFUL SAY NO TO ALCOHOL” அச்சிடப்பட்ட T.SHIRT -ஐ வழங்கி பாராட்டிய மதுரை காவல் ஆணையர்

மதுரை : மதுவிலக்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு.இராஜேஷ் தாஸ்,IPS., அவர்களின் உத்தரவுபடி, மதுரை மாநகர பொதுமக்களுக்கு, மதுவிலக்கு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மதுரை மாநகரில் 24...

130 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த கோவை காவல்துறையினர்

கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு.சுமித் சரண், IPS  அவர்களின் உத்தரவின்படி, காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு. பாலாஜி சரவணன்...

சட்ட விரோதமாக மது விற்றவர்கள் கைது

aஇராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டிணம்காத்தான் பகுதியில் 29.12.2019-ம் தேதி சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த சரவணன் என்பவரை...

தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற மாணவ-மாணவிகளுக்கு காவல் ஆணையர் பாராட்டு

மதுரை :  மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் தலைமையில் இயங்கி வரும் மதுரை ரைபிள் கிளப்பின் சார்பாக 63-வது தேசிய துப்பாக்கி...

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை உறவினர்களிடம் ஒப்படைக்க “வாங்க வீட்டுக்கு போகலாம்” நிகழ்ச்சி

புதுக்கோட்டை :  புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் ஆதரவற்றவர்களின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் பொருட்டு “வாங்க...

தஞ்சை : தஞ்சாவூரில் இருக்கும் வங்கிகளில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட பணத்தில் கள்ள நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டம் முழுவதும் கள்ளநோட்டு புழக்கம்...

பெரம்பலூரில் சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது, 368 மது பாட்டில்கள் பறிமுதல்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையை தடுக்கும்...

திண்டுக்கலில் சட்ட விரோதமாக மது விற்ற 22 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட இரண்டாம் கட்ட தேர்தல் 30.12.2019 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. மேற்படி...

இராமநாதபுரத்தில் சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம்  நகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில்  காவல் உதவி ஆய்வாளர் திரு.சதீஸ் அவர்கள் மேற்கொண்ட வாகன சோதனையில், சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்த...

காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளர் M. செல்வம் மாரடைப்பால் மரணம்

திருப்பூர்:  தற்போதைய காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) திரு.எம்.செல்வம் அவர்கள் நேற்று இரவு காங்கயம் அவரது இல்லத்தில் 8.45 க்கு மாரடைப்பு ஏற்ப்பட்டு, ஈரோடு KMCH...

பெரம்பலூரில் 4 திருடர்களை கைது செய்த மருவத்தூர் காவல் உதவி ஆய்வாளர்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பிலிமிசை கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டினை உடைத்து பணத்திணை திருடிய பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல்...

வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து நகைகளை மீட்டு கொடுத்த தனிப்படை காவல்துறையினர்

திருநெல்வேலி :  பணக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்கிணறு பகுதியில் கடந்த 19.12.2019 அன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2...

குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

மதுரை :  மதுரை மாநகர் வீரகாளியம்மன் கோவில் தெரு, ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த பச்சைகனி என்பவருடைய மகன் சரவணகுமார் 43/2019, என்பவர் மதுரை மாநகரில் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு...

மது பாட்டில்கள் விற்பனை செய்த 48நபர்கள் கைது, 872 மதுபாட்டில்கள் பறிமுதல்

மதுரை : மதுரை மாநகரில் நேற்று (28.12.2019) சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மதுரை மாநகர காவல் ஆணையர் திரு....

2019 ஆண்டில் கோவை சரக காவல்துறையினரின் செயல்பாடு மிக மிக சிறப்பு !

கோவை : தமிழ்நாடு காவல்துறையில் மேற்கு மண்டலத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ளடக்கி கோவை சரகம் இயங்கிவருகிறது. கோவை சரகத்தில் உள்ள நான்கு...

புத்தாண்டில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக, வேலூர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

வேலூர் : 2020 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் மாவட்டம் முழுவதிலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு...

காவலர் தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மின்டா கார்ப்பரேஷனில் உள்ள ஊழியர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மின்டா கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனமும், நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் Dr. அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து...

Page 210 of 242 1 209 210 211 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.