சிறப்பாக தேர்தல் பணியை மேற்கொண்ட திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
https://youtu.be/87zEI6ygiCc
https://youtu.be/87zEI6ygiCc
நேற்றைய தினத்தில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள், இன்றைய தினத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள்,நாளைய தினத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள் என்பது அறிஞர்கள் கூற்று. தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் 2019 ஆம்...
ரயிலில் பயணம் செய்யும் போது படியில் நின்று பயணம் செய்வதை தவிர்க்கவும். மேலும் செல்போன் உபயோகிக்க கூடாது. ஜன்னல் ஓரமாக பயணம் செய்யும்போது செல்போன் பேசுவதை தவிர்க்கவும்,...
திருச்சி : திருச்சி மாவட்ட காவல் துறை மற்றும் திருச்சி எஸ் ஆர் எம் கல்வி குழுமம் இணைந்து ‘காவலன் செயலி” பற்றிய விளக்கக் கூட்டம் திருச்சி...
தேனி : கம்பம் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்படி காவல் ஆய்வாளர்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி மானாமதுரை போக்குவரத்து ஆய்வாளர் திரு. சிவசங்கர நாராயணன் அவர்கள் மானாமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்...
செங்கல்பட்டு : காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு காவல்துறையின் சமூக ஊடகங்களில், மீம்ஸ் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்காக கலாம் கனவு இந்தியா அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட சான்றிதழை...
மதுரை : மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் உத்தரவுப்படி காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு மேம்படவும், மதுரை மாநகரில் நடைபெறும் குற்றங்களை குறைத்திடவும்,...
செங்கல்பட்டு : கடந்த மாதம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் ஜூனியர் பிரிவில் முதல் பரிசினைப் பெற்ற முசரவாக்கம் ஊராட்சி ஒன்றிய...
திருச்சி : கடந்த 2015 ம் ஆண்டு முதல் கேரளா மற்றும் தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி, ஈரோடு ,சேலம், திருப்பூர், திண்டுக்கல், பழனி, மதுரை, திருச்சி ஆகிய...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடுகுசந்தைசத்திரம் பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 02 பெண்கள் கைது. அவர்களிடமிருந்து 6.1 kg...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஓம்பிரகாஷ் மீணா இ.கா.ப. அவர்களை இன்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் நேரில் சந்தித்து...
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 02.01.2020. புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வாகனங்களில் அதி வேகமாக ஓட்டுதல், குடிபோதையில் ஓட்டுதல், பைக் ரேஸ், இவற்றில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான...
மதுரை : மதுரை மாநகர், நாச்சியார் ஜவுளிக்கடையில் இன்று (02.01.2019) பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, B5-தெற்குவாசல் சட்டம் & ஒழுங்கு காவல்நிலைய சார்பு- ஆய்வாளர் திரு.ஜான் அவர்கள்,...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்நகர் தாலுகா மற்றும் ஒன்றிய வாக்கு எண்ணி மையமான வேடசந்தூர் வடமதுரை சாலையில் உள்ள BVM மெட்ரிக் பள்ளியில் மாவட்ட காவல்துறை...
இராணிப்பேட்டை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, போலீஸ் பொதுமக்கள் பொது நல சங்கத்தின் சார்பாக ,பிரம்மாண்டமாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட முதல் கட்டமாக நடைபெற்ற திண்டுக்கல் தாலுகா மற்றும் ஒன்றிய தேர்தல் முடிவுகளுக்காக இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும், திண்டுக்கல் தாடிகொம்பு சாலையில்,...
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் ஐபிஎஸ் அவர்கள் உத்தரவின்பேரில் பெரம்பலூர் மாவட்டம் பழைய எம்ப்ளாய்மெண்ட் அலுவலகம் அருகில் மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் V.வருண்குமார், IPS., அவர்கள் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி, KAVALAN SOS BEAT என்ற புதுமையான...
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இரவு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் உத்தரவின்படி, அரக்கோணம் காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு அளித்தனர்....
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.